புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தவறிவிட்டேன் தந்தையே ! - Page 2 Poll_c10தவறிவிட்டேன் தந்தையே ! - Page 2 Poll_m10தவறிவிட்டேன் தந்தையே ! - Page 2 Poll_c10 
53 Posts - 42%
heezulia
தவறிவிட்டேன் தந்தையே ! - Page 2 Poll_c10தவறிவிட்டேன் தந்தையே ! - Page 2 Poll_m10தவறிவிட்டேன் தந்தையே ! - Page 2 Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
தவறிவிட்டேன் தந்தையே ! - Page 2 Poll_c10தவறிவிட்டேன் தந்தையே ! - Page 2 Poll_m10தவறிவிட்டேன் தந்தையே ! - Page 2 Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
தவறிவிட்டேன் தந்தையே ! - Page 2 Poll_c10தவறிவிட்டேன் தந்தையே ! - Page 2 Poll_m10தவறிவிட்டேன் தந்தையே ! - Page 2 Poll_c10 
6 Posts - 5%
mohamed nizamudeen
தவறிவிட்டேன் தந்தையே ! - Page 2 Poll_c10தவறிவிட்டேன் தந்தையே ! - Page 2 Poll_m10தவறிவிட்டேன் தந்தையே ! - Page 2 Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
தவறிவிட்டேன் தந்தையே ! - Page 2 Poll_c10தவறிவிட்டேன் தந்தையே ! - Page 2 Poll_m10தவறிவிட்டேன் தந்தையே ! - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
தவறிவிட்டேன் தந்தையே ! - Page 2 Poll_c10தவறிவிட்டேன் தந்தையே ! - Page 2 Poll_m10தவறிவிட்டேன் தந்தையே ! - Page 2 Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தவறிவிட்டேன் தந்தையே ! - Page 2 Poll_c10தவறிவிட்டேன் தந்தையே ! - Page 2 Poll_m10தவறிவிட்டேன் தந்தையே ! - Page 2 Poll_c10 
304 Posts - 50%
heezulia
தவறிவிட்டேன் தந்தையே ! - Page 2 Poll_c10தவறிவிட்டேன் தந்தையே ! - Page 2 Poll_m10தவறிவிட்டேன் தந்தையே ! - Page 2 Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
தவறிவிட்டேன் தந்தையே ! - Page 2 Poll_c10தவறிவிட்டேன் தந்தையே ! - Page 2 Poll_m10தவறிவிட்டேன் தந்தையே ! - Page 2 Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
தவறிவிட்டேன் தந்தையே ! - Page 2 Poll_c10தவறிவிட்டேன் தந்தையே ! - Page 2 Poll_m10தவறிவிட்டேன் தந்தையே ! - Page 2 Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
தவறிவிட்டேன் தந்தையே ! - Page 2 Poll_c10தவறிவிட்டேன் தந்தையே ! - Page 2 Poll_m10தவறிவிட்டேன் தந்தையே ! - Page 2 Poll_c10 
21 Posts - 3%
prajai
தவறிவிட்டேன் தந்தையே ! - Page 2 Poll_c10தவறிவிட்டேன் தந்தையே ! - Page 2 Poll_m10தவறிவிட்டேன் தந்தையே ! - Page 2 Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
தவறிவிட்டேன் தந்தையே ! - Page 2 Poll_c10தவறிவிட்டேன் தந்தையே ! - Page 2 Poll_m10தவறிவிட்டேன் தந்தையே ! - Page 2 Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
தவறிவிட்டேன் தந்தையே ! - Page 2 Poll_c10தவறிவிட்டேன் தந்தையே ! - Page 2 Poll_m10தவறிவிட்டேன் தந்தையே ! - Page 2 Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
தவறிவிட்டேன் தந்தையே ! - Page 2 Poll_c10தவறிவிட்டேன் தந்தையே ! - Page 2 Poll_m10தவறிவிட்டேன் தந்தையே ! - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
தவறிவிட்டேன் தந்தையே ! - Page 2 Poll_c10தவறிவிட்டேன் தந்தையே ! - Page 2 Poll_m10தவறிவிட்டேன் தந்தையே ! - Page 2 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தவறிவிட்டேன் தந்தையே !


   
   

Page 2 of 2 Previous  1, 2

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Thu Jul 14, 2011 4:06 pm

First topic message reminder :


தவறிவிட்டேன் தந்தையே


சரளி காட்டின் அரளிச்செடிகள்

சாரலுக்கு காத்திருப்பதை போல

திருத்தப்பட்ட என் தேர்வுத்தாள்கள்-உன்

கையெழுத்துக்காக காத்துகிடந்த போது

நீ கூறிய புத்தி மதிகளை

பத்திரப்படுத்த தவறிவிட்டேன் தந்தையே !

பையில் பணமிருந்தும்

பசி ஆறாத இரவு பயணங்களில்

நீ காட்டிய பாசத்தை

நேசிக்க தவறிவிட்டேன் தந்தையே !

காற்றுள்ள போதே தூற்றி கொள்ளாத என்

ஆற்றாமயை எண்ணும்போது

இனம் புரியாத இதத்தின் ஈரம்

கண்களின் ஓரமாய் வழிந்து

உன் நினைவுகளை ஆழிக்கிறது !




SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Jul 18, 2011 2:50 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
ஜாஹீதாபானு wrote:அருமையா இருக்கு கவிதை அது என்ன சரளிக்காடு அப்படி ஒண்ணு இருக்கா சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


சகோதரி ஜாகீதாபானு அவர்களுக்கு வணக்கம்,

செம்மண், கரிசல் மண், வண்டல்மண், மணல், இவைகள் எதுவும் இன்றி குறுங்கற்கள், சிறு கற்கள் இவைகளுடன் கல்லில் இருந்து பொடியான துகள்கள், மிகச்சிறிய அளவிலான செம்மண் கலந்த நிலப்பகுதி.

இங்கு கற்றாலை, சீமைக்கருவேலம் மரங்கள், அரளிப்பூ இவைகள் மட்டுமே விளையும்.

''நடக்கும் போது சரக் சரக் என சத்தம் கேட்கும் அதனாலேயே சரளி காடு என அழைப்பதாக நான் கருதுகிறேன்''

நல்ல விளக்கம்

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Mon Jul 18, 2011 2:50 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
ஜாஹீதாபானு wrote:அருமையா இருக்கு கவிதை அது என்ன சரளிக்காடு அப்படி ஒண்ணு இருக்கா சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


சகோதரி ஜாகீதாபானு அவர்களுக்கு வணக்கம்,

செம்மண், கரிசல் மண், வண்டல்மண், மணல், இவைகள் எதுவும் இன்றி குறுங்கற்கள், சிறு கற்கள் இவைகளுடன் கல்லில் இருந்து பொடியான துகள்கள், மிகச்சிறிய அளவிலான செம்மண் கலந்த நிலப்பகுதி.

இங்கு கற்றாலை, சீமைக்கருவேலம் மரங்கள், அரளிப்பூ இவைகள் மட்டுமே விளையும்.

''நடக்கும் போது சரக் சரக் என சத்தம் கேட்கும் அதனாலேயே சரளி காடு என அழைப்பதாக நான் கருதுகிறேன்''

சரளிக் காடு - சரள் என்றால் அதுவும் ஒருவகை மண். அதில் மண் மட்டும் அல்லாது ஒரு சில சிறிய கற்களும்(சீனி கல் என்று சொல்வார்கள்) கலந்து இருக்கும்.அந்த சரள் செம்மண்ணின் நிறத்தில் இருக்கும். அந்த காட்டிற்கு பெயர் தான் சரளிக் காடு.



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,தவறிவிட்டேன் தந்தையே ! - Page 2 Image010ycm
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Jul 18, 2011 3:08 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Jul 18, 2011 3:29 pm

நீண்ட இடைவெளிக்கு பின் தந்தை கவிதை படிக்கிறேன் தந்தைக்காக்க கவிதை எழுதவர்கள் மிக குறைவு

அருமையான கவிதை எளிய நட முறை வாழ்த்துக்கள் தவறிவிட்டேன் தந்தையே ! - Page 2 224747944



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





தவறிவிட்டேன் தந்தையே ! - Page 2 Ila
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Mon Jul 18, 2011 3:35 pm

அற்புதமான கண்ணில் ஒற்றிக்கொள்ளத்தக்க கருத்துக் கருவூலம். நல்ல கவிதை படைத்த அய்யம்பெருமாளுக்கு அன்பு நன்றிகள்.



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

தவறிவிட்டேன் தந்தையே ! - Page 2 Aதவறிவிட்டேன் தந்தையே ! - Page 2 Bதவறிவிட்டேன் தந்தையே ! - Page 2 Dதவறிவிட்டேன் தந்தையே ! - Page 2 Uதவறிவிட்டேன் தந்தையே ! - Page 2 Lதவறிவிட்டேன் தந்தையே ! - Page 2 Lதவறிவிட்டேன் தந்தையே ! - Page 2 Aதவறிவிட்டேன் தந்தையே ! - Page 2 H
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu Sep 08, 2011 6:55 pm

அய்யம்பெருமாள்

இருக்கும் போது நாம் அன்பிர்க்குறியவர்கள் சொல்வதை கேட்க மறந்து ,

இன்று தவறி விட்டேன் தந்தையே என்று

அரற்றும் போது தான் . தவறா விட்ட சந்தர்ப்பங்களின் மதிப்பு புரிகிறது.

உங்களுக்கு.

இதை படிக்கும் ஒவ்வொருவரும் இதில் இருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் ஏனென்றால்
அய்யம்பெருமாள் கள் அதிகம் பேர் வரமாட்டார்கள்

நினைவூட்ட ......

எனக்குஊரில் இருக்கும் தந்தையை பார்க்கணும் போலிருக்கிறது ..........



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Thu Sep 08, 2011 6:57 pm

கே. பாலா wrote:அய்யம்பெருமாள்

இருக்கும் போது நாம் அன்பிர்க்குறியவர்கள் சொல்வதை கேட்க மறந்து ,

இன்று தவறி விட்டேன் தந்தையே என்று

அரற்றும் போது தான் . தவறா விட்ட சந்தர்ப்பங்களின் மதிப்பு புரிகிறது.

உங்களுக்கு.

இதை படிக்கும் ஒவ்வொருவரும் இதில் இருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் ஏனென்றால்
அய்யம்பெருமாள் கள் அதிகம் பேர் வரமாட்டார்கள்

நினைவூட்ட ......

எனக்குஊரில் இருக்கும் தந்தையை பார்க்கணும் போலிருக்கிறது ..........


முற்றிலும் உண்மை.

தங்களின் தந்தையை பார்க்க ஆசை ஏற்படுத்தியதால்...
என் கவிதை தன் பயனை அடைந்ததாக மகிழ்ந்தேன்.



நன்றி !



தவறிவிட்டேன் தந்தையே ! - Page 2 Thank-you015
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக