புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm
by ayyasamy ram Today at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Karthikakulanthaivel | ||||
வேல்முருகன் காசி |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரான்ஹாசன் ரிட்டன்ஸ் - எல்லாரும் தெரிச்சு ஓடுங்க...
Page 4 of 8 •
Page 4 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
First topic message reminder :
ஹாய் ஹாய்
ஹாய் ஹாய் ஹாய் ஹாய் ஹாய் ஹாய்....
ஈகரையில் இணைந்த பிறகுதான் தாடியை எடுப்பேன் என்று எனது தாய்மொழி மீது சபதம் செய்து பல நாட்கள் ஆகிவிட்டது, தற்போது என் தாடி தரையை தொட்டுகொண்டு தடுக்கிவிழும் அளவிற்கு வளர்ந்துவிட்டது. (மனசாட்சி: ஷேவ் பண்ண காசில்லைனு சொல்லு), ஏழாம் அறிவு படத்திற்கு கூட தாடியுடன் உள்ள சூர்யாவிற்கு டூப் போட என்னை அழைத்தார்கள், நான் மீண்டும் ஈகரையில் இணைவதால் முடியாது என்று மறுத்துவிட்டேன். இந்த படத்திற்கு டூப்ப்பாக நான் நடித்தால் சூர்யாவின் மார்கெட் குறைந்துவிடும் என்று பயந்து சூர்யா காலில் விழுந்து கதறி அழுதார் என்பது வேறு விஷயம் (மனசாட்சி: யாருடா இந்த ஜூடோ ரத்னம் மகன் சூர்யானு ஒருத்தன் இருக்கானே அவனா?)
என்னடா இவன் போறான் வர்றான் போறான்னு நினைக்காதிங்க... எனக்கே ஷேம் ஷேம் பப்பி ஷேமாதான் இருக்கு... (மனசாட்சி: அதெல்லாம் பார்த்தா தொழில் பண்ணமுடியுமா பாஸ்.), அட்மின் கூட சொன்னாரு "ரான்ஹாசன் கோவித்து கொண்டு போவதும், நாம் வேண்டாம் என்று கெஞ்சுவதும் வாடிக்கையாகிவிட்டது" (மனசாட்சி: வேடிக்கை என் வாடிக்கை ) என்று.... இருந்தா என்ன இருந்துட்டு போகட்டும். எல்லாரையும் விட்டு தனியா நிக்குறதுக்கு கொஞ்சம் கஷ்டமாதான் இருக்கு (மனசாட்சி: டேய் தனியா நிக்க பயமா இருக்குன்னு சொல்லு )
நான் ஈகரையில் மீண்டும் இணைவதற்கு முக்கிய காரணம் (மனசாட்சி: அதென்ன முக்கிய காரணம் முக்க முக்க அடிவாங்குனியே அதுவா?) எனது தங்கை ரேவதிதான். ஒரு தங்கையை இழந்த எனக்கு அந்த தங்கையின் மறு உருவமாக இந்த தங்கை ரேவதி, ஈகரை ஒரு உறவுப் பாலம் என்றால் ஈகரைக்கும் எனக்கும் இடையே உறவு பாலமாக இருந்தவள் ரேவதியே. என்னை மீண்டும் இணைத்ததில் ரேவதியின் பங்கு அளபிற்கரியது (மனசாட்சி: பாரத் பெட்ரோலியம் பங்கை விட பெரிய பங்குன்னா பார்துகோங்க), ஆனா ரேவதிக்கு நான் நன்றி சொல்ல மாட்டேன், நன்றி சொல்லி விலகி நிற்க நான் விரும்பவில்லை.
தலைவர் - நம்ம சின்ன கவுண்டர் சிவா அவர்கள் "தண்டனைங்க்றது ஒரு மனுசன திருத்துறதுக்குதானே தவிர அழிக்குரதுக்கு இல்லை, நீங்க இனி தாராளமா இங்க வரலாம் பதிவிடலாம்"னு சொல்லிட்டாரு
(மனசாட்சி: அந்த வானத்த போல மனம் படைச்ச மன்னவனே, பனித்துளிய போல குணம் படைச்ச தென்ணவனே)
நான் ரொம்ப சுதந்திரமானவன் (மனசாட்சி: அவுத்துட்ட மாடு), சுயமரியாதை உள்ளவன் (மனசாட்சி: அஹம்புடிச்ச கழுத), எந்த கட்டுக்குள்ளும் அடங்காதவன்(மனசாட்சி: சுடுகாட்லதான் அடங்குவான் போல), அப்டியெல்லாம் நினைச்சுகிட்டு இருக்கேன், ஆனால் என் மேல தப்பு இருந்தா எந்த அளவுக்கும் நான் பணிஞ்சு போவேன். (மனசாட்சி: பணிந்சுதான் ஆகணும்)... நான் அந்த பதிவில் சில தனிப்பட்ட நபர்களின் பெயர்களை பயன்படுத்தியது என் தவறுதான். முழுமையாய் ஒப்புகொள்கிறேன், அவர்களிடம் மனமார மன்னிப்பும் கேட்டுகொள்கிறேன்(மனசாட்சி: இது நல்லபுள்ளைக்கு அழகு), ஆனா வழக்கம் போல கேலி, கிண்டல் எல்லாம் குறைவில்லாமல் என்கிட்டேந்து வந்துக்கிட்டுதான் இருக்கும் (மனசாட்சி: இதெல்லாம் என்னைக்கு திருந்துறது? )
ஒரு பேச்சுக்கு போறேன்னு சொன்னா கைல பெட்டி, படுக்கை, செலவுக்கு பணம் எல்லாம் குடுத்து போயிட்டு வானு பாஸ் என்கிற பாஸ்கரன்ல அனுப்புற மாதிரியா அனுப்பி வைகுறது (மனசாட்சி: இப்ப என்னடா சொல்ல வர்ற )
ஒவ்வொரு முறை நான் போகும்போதும் "போகதே... போகாதே.. நீ இருந்தால் நான் இருப்பேன்" என்று பாடுகின்ற உள்ளங்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது என் மனதை குளிர்விக்கிறது (மனசாட்சி: )
வை. பாலாஜி - இனிதான் இவருடன் நான் நன்கு பழக வேண்டும் என்று நினைத்துள்ளேன்(மனசாட்சி: பாவம் அவரையாவது விட்டு வைடா), அவருடைய முழு மன ஒப்புதலுக்கு பிறகே நான் இங்கு இணைகிறேன்.
சொல்ல மறந்துவிட்டேன்.. சில நாட்களுக்கு முன் சிகிச்சைக்கு சென்ற எனக்கு ஒரு அதிர்ச்சி தகவல். மருத்துவரிடம் நான் உரையாடியதை இங்கு பகிர்கிறேன். சுமார் 15 நாளைக்கு முன்னாடி என்ன நடந்துச்சுன்னா... எல்லாரும் தலைய நிமிந்து மேல பாருங்க. பிளாஷ் பாக் சொல்ல போறேன்...
டாக்டர் : i have never seen such a cruel case in my life
(மனசாட்சி: என்ன க்ரூடாயில், காஸ்ங்க்ராறு இவரு டாக்டரா ரேஷன் கடக்காரரா?)
ரான்ஹாசன்: என்ன டாக்டர் வேட்டையாடு விளையாடு படதுல வர்ற டயலாக் சொல்ட்றீங்க. "Its a medical miracle"நு சொல்ல மறந்துட்டீங்களே...
டாக்டர்: தாங்க்ஸ் பா... Its a medical miracle
ரான்ஹாசன்: ஏன் டாக்டர் என்னாச்சு?
டாக்டர்: உன் இதயத்துக்கு இனி எந்த பிரச்சனையும் இல்ல. நீ பொழைச்சுகிட்ட...
ரான்ஹாசன்: டாகடர்!!! என்ன சொல்றிங்க? ஒன்னுக்கு பல தடவை டெஸ்ட் பண்ணின்களா டாக்டர்..?
டாக்டர்: அந்த டெஸ்ட்டும் பண்ணிட்டேன்பா...
ரான்ஹாசன்: ஐயோ டாக்டர் நான் அதை சொல்லலை, ஒருதடவைக்கு பலதடவை டெஸ்ட் பண்ணி பார்திங்கலானு கேட்டேன்..
டாக்டர்: ஓ... எல்லா டெஸ்ட்டும் பண்ணியாசுப்பா... நானும் கத்திய கல்லீறல்ல விட்டு கணையம் வழியா கொடாஞ்சு பார்த்துட்டேன், ஒன்னும் நடக்கலை
(மனசாட்சி: அடப்பாவி எதுடா நடக்கல)
டாக்டர்: இனி கடப்பாரையை வைச்சு இடிச்சாலும் உங்க இதயத்துக்கு ஒன்னும் ஆகாது...
(மனசாட்சி: இவன் டாக்டரா கொத்தனாரா? வந்ததுலேந்து கத்தி, கடப்பாரைங்க்ரான்)
இதுதாங்க நடந்துச்சு... (மனசாட்சி: டேய் மனசாட்சியே இல்லாம இப்டி ஒரு மொக்க பிளாஷ் பாக்க சொல்லி ஏண்டா எல்லாரையும் கொல்ற?)
ஆக ரான்ஹாசன் பிழைச்சுகிட்டான்... இனி என்னை பத்தி வருத்தம் கொள்ளாதீர்கள்... எல்லாம் சுபமா முடிஞ்சிடுச்சு... சரி அதை விடுங்க... இதுவரை "இளைய நிலா பொழிகிறது" என்று மைக் மோகனாய் பாடிக்கொண்டிருந்த உங்கள் ஹாசன் இப்போது "தளபதி உங்கள் தளபதி" என்று பாட துவங்கியுள்ளேன். ஆம் ஆயிரம் பதிவை கடந்ததால் அய்யாலங்கடி ஜில்லுன்னு எனக்கு தளபதி பதவிய தலைவர் குடுத்துட்டாறு... (மனசாட்சி: நீயெல்லாம் தளபதியா ??? தலை எழுத்துடா )
சிவா: போப்ஷான் ரொம்ப அநாகரிகமா பதிவு போட்டாறு அதனால அவர நீ தான் தூக்கணும்...
ரான்ஹாசன்: முடியாது...
சிவா: ஏன்
ரான்ஹாசன்: முடியாது...
சிவா: அதுதான் ஏன்
ரான்ஹாசன்: ஏன்னா போப்ஷன் என்னோட அண்ணன், என்னோட அண்ணன்...
சிவா: உங்க அண்ணனை நாங்க ban பண்ணிட்டோம்னு தெரிஞ்சுமா எங்க கூட இணைய வந்துருக்க...
ரன்ஹாசன்:
சிவா: ஏன்?
சிவா: சொல்லு ஹாசன் ஏன்?
ரான்ஹாசன்: ஏன்னா இது என்னோட குடும்பம், நீங்க என்னோட உறவுகள், நண்பர்கள் (மனசாட்சி: என்னையே ban பண்ணிடாங்க அவனை பண்ணா என்ன பன்னாடி என்ன, டேய் போப்ஷன் சாப்டா இருந்த சண்டைய சாவடி சண்டையா மாதுனியே நம்ம ரெண்டு பேருக்கும் இந்த தண்டனை தேவைதான்..)
சிவா: பார், என்னோட தளபதிய பார்.. அண்ணனையே ban பண்ணிட்டாங்கன்னு தெரிஞ்சும் நம்மளோட சேர்ந்து இருக்க நினைக்குற என்னோட தளபதிய பார்..
ரான்ஹாசன்:
<<<---தளபதி எங்கள் தளபதி-->>>
[நகைச்சுவைக்காக மட்டும், தப்பா நினைச்சுகாதிங்கப்பா]
சரி கதைக்கு வருவோம் {மனசாட்சி: திரும்பவும் கதையா }
இதுவரை கவிதை, புரட்சி, நகைச்சுவை, கதை, கேலி என்று இருந்த எனது பதிவுகள் (மனசாட்சி: நீ எப்படா இப்டியெல்லாம் பதிவு போட்ட? நீ போடறது எல்லாமே படு மொக்க பதிவுதானேடா இதுல கவிதை, புரட்சி, நகைச்சுவையா? மனசாட்சிய தொட்டு சொல்லு இதுவரை உன் பதிவுக்கு யாராவது சிரிச்சுருகாங்கலானு?)
இனி காதல் தொடர்பான கவிதைகள், கதைகள், சம்பவங்கள், கவிகள் என தொடரும்...
காதல் என்னும் காட்டாற்றில் காலை விட்டு துழவலாம் என்றுள்ளேன்...
இனி கா.....தல் பதிவுகள் பதிந்திடும் நேரம்
ஈகரையோரம்...(மனசாட்சி: விளங்கிரும்)
சரிப்பா நான் ஜகா வாங்கிக்குறேன்... அனைவரோடும் மீண்டும் இணைவதில் மகிழ்ச்சி... தொடர்ந்து உங்கள் நட்பையும் உறவையும் எதிர்நோக்கி உங்கள் ரான்ஹாசன் இன்றும் என்றும்..
(மனசாட்சி: டேய் எவ்ளோ பெரிய மொக்க பதிவுடா இதை படிச்சதுக்கே எல்லாரும் உன்னைய கல்லு கட்டையோட தேடிட்டு இருப்பாங்க)
ஹாய் ஹாய்
ஹாய் ஹாய் ஹாய் ஹாய் ஹாய் ஹாய்....
ஈகரையில் இணைந்த பிறகுதான் தாடியை எடுப்பேன் என்று எனது தாய்மொழி மீது சபதம் செய்து பல நாட்கள் ஆகிவிட்டது, தற்போது என் தாடி தரையை தொட்டுகொண்டு தடுக்கிவிழும் அளவிற்கு வளர்ந்துவிட்டது. (மனசாட்சி: ஷேவ் பண்ண காசில்லைனு சொல்லு), ஏழாம் அறிவு படத்திற்கு கூட தாடியுடன் உள்ள சூர்யாவிற்கு டூப் போட என்னை அழைத்தார்கள், நான் மீண்டும் ஈகரையில் இணைவதால் முடியாது என்று மறுத்துவிட்டேன். இந்த படத்திற்கு டூப்ப்பாக நான் நடித்தால் சூர்யாவின் மார்கெட் குறைந்துவிடும் என்று பயந்து சூர்யா காலில் விழுந்து கதறி அழுதார் என்பது வேறு விஷயம் (மனசாட்சி: யாருடா இந்த ஜூடோ ரத்னம் மகன் சூர்யானு ஒருத்தன் இருக்கானே அவனா?)
என்னடா இவன் போறான் வர்றான் போறான்னு நினைக்காதிங்க... எனக்கே ஷேம் ஷேம் பப்பி ஷேமாதான் இருக்கு... (மனசாட்சி: அதெல்லாம் பார்த்தா தொழில் பண்ணமுடியுமா பாஸ்.), அட்மின் கூட சொன்னாரு "ரான்ஹாசன் கோவித்து கொண்டு போவதும், நாம் வேண்டாம் என்று கெஞ்சுவதும் வாடிக்கையாகிவிட்டது" (மனசாட்சி: வேடிக்கை என் வாடிக்கை ) என்று.... இருந்தா என்ன இருந்துட்டு போகட்டும். எல்லாரையும் விட்டு தனியா நிக்குறதுக்கு கொஞ்சம் கஷ்டமாதான் இருக்கு (மனசாட்சி: டேய் தனியா நிக்க பயமா இருக்குன்னு சொல்லு )
நான் ஈகரையில் மீண்டும் இணைவதற்கு முக்கிய காரணம் (மனசாட்சி: அதென்ன முக்கிய காரணம் முக்க முக்க அடிவாங்குனியே அதுவா?) எனது தங்கை ரேவதிதான். ஒரு தங்கையை இழந்த எனக்கு அந்த தங்கையின் மறு உருவமாக இந்த தங்கை ரேவதி, ஈகரை ஒரு உறவுப் பாலம் என்றால் ஈகரைக்கும் எனக்கும் இடையே உறவு பாலமாக இருந்தவள் ரேவதியே. என்னை மீண்டும் இணைத்ததில் ரேவதியின் பங்கு அளபிற்கரியது (மனசாட்சி: பாரத் பெட்ரோலியம் பங்கை விட பெரிய பங்குன்னா பார்துகோங்க), ஆனா ரேவதிக்கு நான் நன்றி சொல்ல மாட்டேன், நன்றி சொல்லி விலகி நிற்க நான் விரும்பவில்லை.
தலைவர் - நம்ம சின்ன கவுண்டர் சிவா அவர்கள் "தண்டனைங்க்றது ஒரு மனுசன திருத்துறதுக்குதானே தவிர அழிக்குரதுக்கு இல்லை, நீங்க இனி தாராளமா இங்க வரலாம் பதிவிடலாம்"னு சொல்லிட்டாரு
(மனசாட்சி: அந்த வானத்த போல மனம் படைச்ச மன்னவனே, பனித்துளிய போல குணம் படைச்ச தென்ணவனே)
நான் ரொம்ப சுதந்திரமானவன் (மனசாட்சி: அவுத்துட்ட மாடு), சுயமரியாதை உள்ளவன் (மனசாட்சி: அஹம்புடிச்ச கழுத), எந்த கட்டுக்குள்ளும் அடங்காதவன்(மனசாட்சி: சுடுகாட்லதான் அடங்குவான் போல), அப்டியெல்லாம் நினைச்சுகிட்டு இருக்கேன், ஆனால் என் மேல தப்பு இருந்தா எந்த அளவுக்கும் நான் பணிஞ்சு போவேன். (மனசாட்சி: பணிந்சுதான் ஆகணும்)... நான் அந்த பதிவில் சில தனிப்பட்ட நபர்களின் பெயர்களை பயன்படுத்தியது என் தவறுதான். முழுமையாய் ஒப்புகொள்கிறேன், அவர்களிடம் மனமார மன்னிப்பும் கேட்டுகொள்கிறேன்(மனசாட்சி: இது நல்லபுள்ளைக்கு அழகு), ஆனா வழக்கம் போல கேலி, கிண்டல் எல்லாம் குறைவில்லாமல் என்கிட்டேந்து வந்துக்கிட்டுதான் இருக்கும் (மனசாட்சி: இதெல்லாம் என்னைக்கு திருந்துறது? )
ஒரு பேச்சுக்கு போறேன்னு சொன்னா கைல பெட்டி, படுக்கை, செலவுக்கு பணம் எல்லாம் குடுத்து போயிட்டு வானு பாஸ் என்கிற பாஸ்கரன்ல அனுப்புற மாதிரியா அனுப்பி வைகுறது (மனசாட்சி: இப்ப என்னடா சொல்ல வர்ற )
ஒவ்வொரு முறை நான் போகும்போதும் "போகதே... போகாதே.. நீ இருந்தால் நான் இருப்பேன்" என்று பாடுகின்ற உள்ளங்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது என் மனதை குளிர்விக்கிறது (மனசாட்சி: )
வை. பாலாஜி - இனிதான் இவருடன் நான் நன்கு பழக வேண்டும் என்று நினைத்துள்ளேன்(மனசாட்சி: பாவம் அவரையாவது விட்டு வைடா), அவருடைய முழு மன ஒப்புதலுக்கு பிறகே நான் இங்கு இணைகிறேன்.
சொல்ல மறந்துவிட்டேன்.. சில நாட்களுக்கு முன் சிகிச்சைக்கு சென்ற எனக்கு ஒரு அதிர்ச்சி தகவல். மருத்துவரிடம் நான் உரையாடியதை இங்கு பகிர்கிறேன். சுமார் 15 நாளைக்கு முன்னாடி என்ன நடந்துச்சுன்னா... எல்லாரும் தலைய நிமிந்து மேல பாருங்க. பிளாஷ் பாக் சொல்ல போறேன்...
டாக்டர் : i have never seen such a cruel case in my life
(மனசாட்சி: என்ன க்ரூடாயில், காஸ்ங்க்ராறு இவரு டாக்டரா ரேஷன் கடக்காரரா?)
ரான்ஹாசன்: என்ன டாக்டர் வேட்டையாடு விளையாடு படதுல வர்ற டயலாக் சொல்ட்றீங்க. "Its a medical miracle"நு சொல்ல மறந்துட்டீங்களே...
டாக்டர்: தாங்க்ஸ் பா... Its a medical miracle
ரான்ஹாசன்: ஏன் டாக்டர் என்னாச்சு?
டாக்டர்: உன் இதயத்துக்கு இனி எந்த பிரச்சனையும் இல்ல. நீ பொழைச்சுகிட்ட...
ரான்ஹாசன்: டாகடர்!!! என்ன சொல்றிங்க? ஒன்னுக்கு பல தடவை டெஸ்ட் பண்ணின்களா டாக்டர்..?
டாக்டர்: அந்த டெஸ்ட்டும் பண்ணிட்டேன்பா...
ரான்ஹாசன்: ஐயோ டாக்டர் நான் அதை சொல்லலை, ஒருதடவைக்கு பலதடவை டெஸ்ட் பண்ணி பார்திங்கலானு கேட்டேன்..
டாக்டர்: ஓ... எல்லா டெஸ்ட்டும் பண்ணியாசுப்பா... நானும் கத்திய கல்லீறல்ல விட்டு கணையம் வழியா கொடாஞ்சு பார்த்துட்டேன், ஒன்னும் நடக்கலை
(மனசாட்சி: அடப்பாவி எதுடா நடக்கல)
டாக்டர்: இனி கடப்பாரையை வைச்சு இடிச்சாலும் உங்க இதயத்துக்கு ஒன்னும் ஆகாது...
(மனசாட்சி: இவன் டாக்டரா கொத்தனாரா? வந்ததுலேந்து கத்தி, கடப்பாரைங்க்ரான்)
இதுதாங்க நடந்துச்சு... (மனசாட்சி: டேய் மனசாட்சியே இல்லாம இப்டி ஒரு மொக்க பிளாஷ் பாக்க சொல்லி ஏண்டா எல்லாரையும் கொல்ற?)
ஆக ரான்ஹாசன் பிழைச்சுகிட்டான்... இனி என்னை பத்தி வருத்தம் கொள்ளாதீர்கள்... எல்லாம் சுபமா முடிஞ்சிடுச்சு... சரி அதை விடுங்க... இதுவரை "இளைய நிலா பொழிகிறது" என்று மைக் மோகனாய் பாடிக்கொண்டிருந்த உங்கள் ஹாசன் இப்போது "தளபதி உங்கள் தளபதி" என்று பாட துவங்கியுள்ளேன். ஆம் ஆயிரம் பதிவை கடந்ததால் அய்யாலங்கடி ஜில்லுன்னு எனக்கு தளபதி பதவிய தலைவர் குடுத்துட்டாறு... (மனசாட்சி: நீயெல்லாம் தளபதியா ??? தலை எழுத்துடா )
சிவா: போப்ஷான் ரொம்ப அநாகரிகமா பதிவு போட்டாறு அதனால அவர நீ தான் தூக்கணும்...
ரான்ஹாசன்: முடியாது...
சிவா: ஏன்
ரான்ஹாசன்: முடியாது...
சிவா: அதுதான் ஏன்
ரான்ஹாசன்: ஏன்னா போப்ஷன் என்னோட அண்ணன், என்னோட அண்ணன்...
சிவா: உங்க அண்ணனை நாங்க ban பண்ணிட்டோம்னு தெரிஞ்சுமா எங்க கூட இணைய வந்துருக்க...
ரன்ஹாசன்:
சிவா: ஏன்?
சிவா: சொல்லு ஹாசன் ஏன்?
ரான்ஹாசன்: ஏன்னா இது என்னோட குடும்பம், நீங்க என்னோட உறவுகள், நண்பர்கள் (மனசாட்சி: என்னையே ban பண்ணிடாங்க அவனை பண்ணா என்ன பன்னாடி என்ன, டேய் போப்ஷன் சாப்டா இருந்த சண்டைய சாவடி சண்டையா மாதுனியே நம்ம ரெண்டு பேருக்கும் இந்த தண்டனை தேவைதான்..)
சிவா: பார், என்னோட தளபதிய பார்.. அண்ணனையே ban பண்ணிட்டாங்கன்னு தெரிஞ்சும் நம்மளோட சேர்ந்து இருக்க நினைக்குற என்னோட தளபதிய பார்..
ரான்ஹாசன்:
<<<---தளபதி எங்கள் தளபதி-->>>
[நகைச்சுவைக்காக மட்டும், தப்பா நினைச்சுகாதிங்கப்பா]
சரி கதைக்கு வருவோம் {மனசாட்சி: திரும்பவும் கதையா }
இதுவரை கவிதை, புரட்சி, நகைச்சுவை, கதை, கேலி என்று இருந்த எனது பதிவுகள் (மனசாட்சி: நீ எப்படா இப்டியெல்லாம் பதிவு போட்ட? நீ போடறது எல்லாமே படு மொக்க பதிவுதானேடா இதுல கவிதை, புரட்சி, நகைச்சுவையா? மனசாட்சிய தொட்டு சொல்லு இதுவரை உன் பதிவுக்கு யாராவது சிரிச்சுருகாங்கலானு?)
இனி காதல் தொடர்பான கவிதைகள், கதைகள், சம்பவங்கள், கவிகள் என தொடரும்...
காதல் என்னும் காட்டாற்றில் காலை விட்டு துழவலாம் என்றுள்ளேன்...
இனி கா.....தல் பதிவுகள் பதிந்திடும் நேரம்
ஈகரையோரம்...(மனசாட்சி: விளங்கிரும்)
சரிப்பா நான் ஜகா வாங்கிக்குறேன்... அனைவரோடும் மீண்டும் இணைவதில் மகிழ்ச்சி... தொடர்ந்து உங்கள் நட்பையும் உறவையும் எதிர்நோக்கி உங்கள் ரான்ஹாசன் இன்றும் என்றும்..
(மனசாட்சி: டேய் எவ்ளோ பெரிய மொக்க பதிவுடா இதை படிச்சதுக்கே எல்லாரும் உன்னைய கல்லு கட்டையோட தேடிட்டு இருப்பாங்க)
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
பிளேடு பக்கிரி wrote:உமா wrote:பிளேடு பக்கிரி wrote:ரான்ஹாசன்: டாகடர்!!! என்ன சொல்றிங்க? ஒன்னுக்கு பல தடவை டெஸ்ட் பண்ணின்களா டாக்டர்..?
டாக்டர்: அந்த டெஸ்ட்டும் பண்ணிட்டேன்பா...
ரான்ஹாசன்: ஐயோ டாக்டர் நான் அதை சொல்லலை, ஒருதடவைக்கு பலதடவை டெஸ்ட் பண்ணி பார்திங்கலானு கேட்டேன்..
ஹா... ஹா... சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது...
மனசாட்சி அருமை... ஏதோ காமெடி படம் பார்த்த மாதிரி இருந்தது...
உண்மையா நானும் இங்கே சத்தம் போட்டு சிரிச்சுட்டேன்..இங்கே என்ன எல்லாருமே கேலி செய்ராங்க லேக்ஷ்.. எப்படியெல்லாம் யோஸ்க்கிறாங்க பாரேன்...
நானும் தான்.. இப்போ வரைக்கும் சிரிச்சுட்டு தான் இருக்கேன்...
நல்ல படைப்பு நண்பா
பாத்து நண்பா ரொம்ப நேரம் சிரிக்காதீங்க நீங்க ஒரு பைத்தியம்ங்கிறது நம்ம ஈகரைக்கு மட்டும்தான் தெரியும்
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
ஜாஹீதாபானு wrote:நானும் நல்லா சிரிச்சிட்டேன்
எங்க சார் என்னை ஒரு மாதிரியா பார்த்துட்டு போறார்
பல மாதிரியா பார்க்க அவர் என்ன தசாவதாரம் கமல்ஹாசனா சாதாரண சார் தானே
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Manik wrote:krishnaamma wrote:Manik wrote:உமா wrote:
Front க்குலாம் welcome சொல்ல மாட்டியா உமா
நல்லவேளை உங்களுக்காவது புரிஞ்சதே இந்த உமாவுக்கு இது புரியவே இல்ல அதான் அது பாட்டுக்கு ஏதோ பேசிட்டு இருக்கு
ஐயோ,,,இப்போதான் புரியுது,,,
நீ டைப் செய்தது தமிழில் மாரலை என்று நினைத்தேன் .
ஜாஹீதாபானு wrote:
சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குதுப்பா
பாட்டி சமீப காலமாக க்ரிஷ்ணா அம்மாவிற்கு போட்டியாக மலேசியா மாட்டன், சிங்கப்பூர் சிக்கன் என்று பல இன்டர்நேஷனல் சமையல் குறிப்புகளை கொடுப்பதாய் கேள்விப்பட்டேன்... உண்மையா???
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
உமா wrote:Manik wrote:krishnaamma wrote:Manik wrote:உமா wrote:
Front க்குலாம் welcome சொல்ல மாட்டியா உமா
நல்லவேளை உங்களுக்காவது புரிஞ்சதே இந்த உமாவுக்கு இது புரியவே இல்ல அதான் அது பாட்டுக்கு ஏதோ பேசிட்டு இருக்கு
ஐயோ,,,இப்போதான் புரியுது,,,
நீ டைப் செய்தது தமிழில் மாரலை என்று நினைத்தேன் .
இப்பயாவது புரிஞ்சதே
சிவா wrote:மீண்டும் ஈகரை களைகட்டத் துவங்கிவிட்டது. வாருங்கள் ரன்ஹாசன்.
தலைவரே அனைத்தும் உங்களால்தான்...
தல போல வருமா
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
ranhasan wrote:சிவா wrote:மீண்டும் ஈகரை களைகட்டத் துவங்கிவிட்டது. வாருங்கள் ரன்ஹாசன்.
தலைவரே அனைத்தும் உங்களால்தான்...
தல போல வருமா
தல போல எதுவும் வராது கொஞ்சம் கோணலாதான் வரும்
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
பார்த்துட்டியா ....................ranhasan wrote:ஜாஹீதாபானு wrote:
சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குதுப்பா
பாட்டி சமீப காலமாக க்ரிஷ்ணா அம்மாவிற்கு போட்டியாக மலேசியா மாட்டன், சிங்கப்பூர் சிக்கன் என்று பல இன்டர்நேஷனல் சமையல் குறிப்புகளை கொடுப்பதாய் கேள்விப்பட்டேன்... உண்மையா???
- Sponsored content
Page 4 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 8
|
|