புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எந்நாளும் எனக்கு பௌர்ணமி தான் ! Poll_c10எந்நாளும் எனக்கு பௌர்ணமி தான் ! Poll_m10எந்நாளும் எனக்கு பௌர்ணமி தான் ! Poll_c10 
37 Posts - 77%
dhilipdsp
எந்நாளும் எனக்கு பௌர்ணமி தான் ! Poll_c10எந்நாளும் எனக்கு பௌர்ணமி தான் ! Poll_m10எந்நாளும் எனக்கு பௌர்ணமி தான் ! Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
எந்நாளும் எனக்கு பௌர்ணமி தான் ! Poll_c10எந்நாளும் எனக்கு பௌர்ணமி தான் ! Poll_m10எந்நாளும் எனக்கு பௌர்ணமி தான் ! Poll_c10 
3 Posts - 6%
heezulia
எந்நாளும் எனக்கு பௌர்ணமி தான் ! Poll_c10எந்நாளும் எனக்கு பௌர்ணமி தான் ! Poll_m10எந்நாளும் எனக்கு பௌர்ணமி தான் ! Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
எந்நாளும் எனக்கு பௌர்ணமி தான் ! Poll_c10எந்நாளும் எனக்கு பௌர்ணமி தான் ! Poll_m10எந்நாளும் எனக்கு பௌர்ணமி தான் ! Poll_c10 
2 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எந்நாளும் எனக்கு பௌர்ணமி தான் ! Poll_c10எந்நாளும் எனக்கு பௌர்ணமி தான் ! Poll_m10எந்நாளும் எனக்கு பௌர்ணமி தான் ! Poll_c10 
32 Posts - 80%
dhilipdsp
எந்நாளும் எனக்கு பௌர்ணமி தான் ! Poll_c10எந்நாளும் எனக்கு பௌர்ணமி தான் ! Poll_m10எந்நாளும் எனக்கு பௌர்ணமி தான் ! Poll_c10 
4 Posts - 10%
mohamed nizamudeen
எந்நாளும் எனக்கு பௌர்ணமி தான் ! Poll_c10எந்நாளும் எனக்கு பௌர்ணமி தான் ! Poll_m10எந்நாளும் எனக்கு பௌர்ணமி தான் ! Poll_c10 
2 Posts - 5%
வேல்முருகன் காசி
எந்நாளும் எனக்கு பௌர்ணமி தான் ! Poll_c10எந்நாளும் எனக்கு பௌர்ணமி தான் ! Poll_m10எந்நாளும் எனக்கு பௌர்ணமி தான் ! Poll_c10 
2 Posts - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எந்நாளும் எனக்கு பௌர்ணமி தான் !


   
   

Page 1 of 2 1, 2  Next

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Sep 10, 2011 5:32 pm

நாளை என்று எண்ணியிருந்தேன்
நான் காணும் கனவு நனவாகும்மென்று
நாளை வந்தது ஆனால் என்
நாணத்தில் வந்த கனவு வெல்லவில்லை

சோகத்தில் ஆழ்ந்ததடி மனம் இன்னும்
சொல்லாமல் ஏங்குதடி தினம்
மாதத்தில் ஓர் நாள் தான் பௌர்ணமி
மன்னவா நீ மனதில் வந்த முதல்

எந்நாளும் எனக்கு பௌர்ணமி அந்நாளே
நம் பொன் நாளாய் மாற கண்ணாளனே
நீ வந்து கை கோர்ப்பாயா சொல் காதல்
ஏக்கத்தில் கனிந்திருக்கிறேன் உன்கை பிடிக்க ....!










kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat Sep 10, 2011 5:35 pm

நாளை என்று எண்ணியிருந்தேன்
நான் காணும் கனவு நனவாகும்மென்று
நாளை வந்தது ஆனால் என்
நாணத்தில் வந்த கனவு வெள்லவில்லை

சோகத்தில் ஆழ்ந்ததடி மானம் இன்னும்
சொல்லாமல் ஏங்குதடி தினம்
மதத்தில் ஓர் நாள் தான் பௌர்ணமி
மன்னவா நீ மனதில் வந்த முதல்

எந்நாளும் எனக்கு பௌர்ணமி அந்நாளே
நம் பொன் நாளாய் மாற கண்ணாலனே
நீ வந்து கை கோர்ப்பாயா சொல் காதல்
ஏக்கத்தில் கனிந்திருக்கிறேன் உன்கை பிடிக்க ....!



அருமையான கவிதை,நன்றாக உள்ளது.எந்நாளும் எனக்கு பௌர்ணமி தான் ! 224747944 எந்நாளும் எனக்கு பௌர்ணமி தான் ! 2825183110 எந்நாளும் எனக்கு பௌர்ணமி தான் ! 677196

கொஞ்சம் எழுத்துப்பிழை உள்ளது என நினைக்கிறேன்.சரியா



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,எந்நாளும் எனக்கு பௌர்ணமி தான் ! Image010ycm
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Sep 10, 2011 5:36 pm

நல்ல காதல் கவிதை ஆனால் சிறு சிறு எழுத்துப் பிழைகள் இருக்கின்றன எந்நாளும் எனக்கு பௌர்ணமி தான் ! 677196 எந்நாளும் எனக்கு பௌர்ணமி தான் ! 677196



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





எந்நாளும் எனக்கு பௌர்ணமி தான் ! Ila
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Sep 10, 2011 5:37 pm

கவிதை சூப்பரா இருக்கு ஹிஷா..............

கிச்சா எழுத்துப்பிழை இருக்குன்னு சொல்லிட்டீங்களா செரி செரி உங்களுக்கும் ஒரு க் காத்துட்டு இருக்கும்




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Sep 10, 2011 5:51 pm

நல்ல காதல் கவி தோழி..... எந்நாளும் எனக்கு பௌர்ணமி தான் ! 224747944



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat Sep 10, 2011 5:55 pm

Manik wrote:கவிதை சூப்பரா இருக்கு ஹிஷா..............

கிச்சா எழுத்துப்பிழை இருக்குன்னு சொல்லிட்டீங்களா செரி செரி உங்களுக்கும் ஒரு க் காத்துட்டு இருக்கும்



என்னைப் போன்ற ஆட்கள் எழுதும் எழுத்தில் பிழை வரலாம்.ஆனால் கவிஞர்கள் எழுதும் கவிதையில் எழுத்துப் பிழை வரக்கூடாது.அது சில நேரங்களில் வார்த்தையின் அர்த்தத்தையும் மாற்றி விட வாய்ப்பு உண்டு.அது கவிஞர்களுக்கு அழகல்ல.



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,எந்நாளும் எனக்கு பௌர்ணமி தான் ! Image010ycm
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Sep 10, 2011 6:02 pm

சரிதான் கிச்சா ஹிஷாலி என்ன சொல்றாங்கன்னு பாப்போம்

நான் நினைக்கிறேன் அவங்க கவிதை எழுதுறதோட செரி வாழ்த்துக்கும் இந்த பதிவுக்கும் பதில் தரமாட்டங்கன்னு நினைக்கிறேன்




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Sat Sep 10, 2011 6:02 pm

அருமையிருக்கு



மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

எந்நாளும் எனக்கு பௌர்ணமி தான் ! Jjji
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Mon Sep 12, 2011 9:44 am

kitcha wrote:
நாளை என்று எண்ணியிருந்தேன்
நான் காணும் கனவு நனவாகும்மென்று
நாளை வந்தது ஆனால் என்
நாணத்தில் வந்த கனவு வெள்லவில்லை

சோகத்தில் ஆழ்ந்ததடி மானம் இன்னும்
சொல்லாமல் ஏங்குதடி தினம்
மதத்தில் ஓர் நாள் தான் பௌர்ணமி
மன்னவா நீ மனதில் வந்த முதல்

எந்நாளும் எனக்கு பௌர்ணமி அந்நாளே
நம் பொன் நாளாய் மாற கண்ணாலனே
நீ வந்து கை கோர்ப்பாயா சொல் காதல்
ஏக்கத்தில் கனிந்திருக்கிறேன் உன்கை பிடிக்க ....!



அருமையான கவிதை,நன்றாக உள்ளது.எந்நாளும் எனக்கு பௌர்ணமி தான் ! 224747944 எந்நாளும் எனக்கு பௌர்ணமி தான் ! 2825183110 எந்நாளும் எனக்கு பௌர்ணமி தான் ! 677196

கொஞ்சம் எழுத்துப்பிழை உள்ளது என நினைக்கிறேன்.சரியா

ஆம் அண்ணா மிகவும் சரியாக சொன்னேர்கள், நான் அவசரமாக ஒரு பதிவவுது பதியனும் என்ற ஆர்வத்துல கடைசியாக ஒரு பதிவாது பதிந்துவிட்டு சொன்று விட்டேன் , இன்று தான் வந்து பார்த்தேன், எனது எழுத்து பிழையும் திருத்திவிட்டேன் இனிமேல் இந்தமாதிரி தவறு நடக்காமல் பார்த்துக்கொள்கிறேன் அண்ணா, மிகவும்
sorry

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Mon Sep 12, 2011 9:48 am

இளமாறன் wrote:நல்ல காதல் கவிதை ஆனால் சிறு சிறு எழுத்துப் பிழைகள் இருக்கின்றன எந்நாளும் எனக்கு பௌர்ணமி தான் ! 677196 எந்நாளும் எனக்கு பௌர்ணமி தான் ! 677196

மிக்க நன்றி சார் , தவறுதலுக்கு மிகவும் வருந்துகிறேன்.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக