புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:09 am

» பன்னாட்டு உலக பழங்குடிகள் நாள்
by ayyasamy ram Today at 9:58 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 8:52 am

» இன்றைய செய்திகள் (ஆகஸ்ட் 8 ,2024)
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» கருத்துப்படம் 08/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:41 pm

» நடந்து முடிந்தது நாகசைதன்யா, சோபிதா துலிபாலாவின் நிச்சயதார்த்தம்!
by ayyasamy ram Yesterday at 5:46 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 4:28 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 4:00 pm

» இது புதுசா இருக்கே…!!!
by ayyasamy ram Yesterday at 3:57 pm

» பூ மலர்ந்து கெட்டது, வாய் விரிந்து கெட்டது!
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» நல்லதா நாலு அறிவுரைகள்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நல்லதா நாலு அறிவுரைகள்
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» ஆரோக்கியமான நகங்கள்
by ayyasamy ram Yesterday at 12:54 pm

» கரும்புள்ளிகள் நீங்க…
by ayyasamy ram Yesterday at 12:52 pm

» முட்டை ஆம்லெட்….(டிப்ஸ்)
by ayyasamy ram Yesterday at 12:51 pm

» பாலங்களின் நாடு
by ayyasamy ram Yesterday at 12:50 pm

» ஓஷோ தத்துவம்
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» இந்த ஊரில் இதுதான் ஃபேமஸ்
by ayyasamy ram Yesterday at 12:47 pm

» செருப்பு காலை கடிக்குது!
by ayyasamy ram Yesterday at 12:46 pm

» தெரிந்து கொள்வோம் – மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 12:45 pm

» நீ…நெருப்புடா
by ayyasamy ram Yesterday at 12:43 pm

» துளித்துளியாய்!
by ayyasamy ram Yesterday at 12:37 pm

» மரணம் முடிவல்ல!
by ayyasamy ram Yesterday at 12:36 pm

» வழக்கமாக்கு!
by ayyasamy ram Yesterday at 12:35 pm

» உதவியது ஓய்வூதியம்…
by ayyasamy ram Yesterday at 12:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 10:21 am

» சொல்வதெல்லாம் உண்மை உண்மையை தவிர வேறு இல்லை.
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed Aug 07, 2024 10:58 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Aug 07, 2024 8:46 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Aug 07, 2024 8:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Wed Aug 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Aug 07, 2024 7:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 7:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 6:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Aug 07, 2024 6:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Wed Aug 07, 2024 6:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Wed Aug 07, 2024 6:13 pm

» அனுமன் வழிபாடு
by ayyasamy ram Wed Aug 07, 2024 5:18 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 4:52 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 4:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Aug 07, 2024 4:10 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Wed Aug 07, 2024 4:03 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 2:58 pm

» ஆன்மீக தகவல்கள்
by ayyasamy ram Wed Aug 07, 2024 2:31 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 2:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Aug 07, 2024 1:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Aug 07, 2024 12:43 pm

» நீதிக்கதை - காக்கை நண்பன்
by ayyasamy ram Wed Aug 07, 2024 12:30 pm

» .இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-7
by ayyasamy ram Wed Aug 07, 2024 12:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவளின் அந்த நாட்கள் Poll_c10அவளின் அந்த நாட்கள் Poll_m10அவளின் அந்த நாட்கள் Poll_c10 
65 Posts - 55%
heezulia
அவளின் அந்த நாட்கள் Poll_c10அவளின் அந்த நாட்கள் Poll_m10அவளின் அந்த நாட்கள் Poll_c10 
35 Posts - 30%
mohamed nizamudeen
அவளின் அந்த நாட்கள் Poll_c10அவளின் அந்த நாட்கள் Poll_m10அவளின் அந்த நாட்கள் Poll_c10 
6 Posts - 5%
prajai
அவளின் அந்த நாட்கள் Poll_c10அவளின் அந்த நாட்கள் Poll_m10அவளின் அந்த நாட்கள் Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
அவளின் அந்த நாட்கள் Poll_c10அவளின் அந்த நாட்கள் Poll_m10அவளின் அந்த நாட்கள் Poll_c10 
2 Posts - 2%
Saravananj
அவளின் அந்த நாட்கள் Poll_c10அவளின் அந்த நாட்கள் Poll_m10அவளின் அந்த நாட்கள் Poll_c10 
2 Posts - 2%
mini
அவளின் அந்த நாட்கள் Poll_c10அவளின் அந்த நாட்கள் Poll_m10அவளின் அந்த நாட்கள் Poll_c10 
2 Posts - 2%
Barushree
அவளின் அந்த நாட்கள் Poll_c10அவளின் அந்த நாட்கள் Poll_m10அவளின் அந்த நாட்கள் Poll_c10 
1 Post - 1%
Guna.D
அவளின் அந்த நாட்கள் Poll_c10அவளின் அந்த நாட்கள் Poll_m10அவளின் அந்த நாட்கள் Poll_c10 
1 Post - 1%
சுகவனேஷ்
அவளின் அந்த நாட்கள் Poll_c10அவளின் அந்த நாட்கள் Poll_m10அவளின் அந்த நாட்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவளின் அந்த நாட்கள் Poll_c10அவளின் அந்த நாட்கள் Poll_m10அவளின் அந்த நாட்கள் Poll_c10 
112 Posts - 49%
heezulia
அவளின் அந்த நாட்கள் Poll_c10அவளின் அந்த நாட்கள் Poll_m10அவளின் அந்த நாட்கள் Poll_c10 
88 Posts - 38%
mohamed nizamudeen
அவளின் அந்த நாட்கள் Poll_c10அவளின் அந்த நாட்கள் Poll_m10அவளின் அந்த நாட்கள் Poll_c10 
10 Posts - 4%
prajai
அவளின் அந்த நாட்கள் Poll_c10அவளின் அந்த நாட்கள் Poll_m10அவளின் அந்த நாட்கள் Poll_c10 
5 Posts - 2%
சுகவனேஷ்
அவளின் அந்த நாட்கள் Poll_c10அவளின் அந்த நாட்கள் Poll_m10அவளின் அந்த நாட்கள் Poll_c10 
3 Posts - 1%
mini
அவளின் அந்த நாட்கள் Poll_c10அவளின் அந்த நாட்கள் Poll_m10அவளின் அந்த நாட்கள் Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அவளின் அந்த நாட்கள் Poll_c10அவளின் அந்த நாட்கள் Poll_m10அவளின் அந்த நாட்கள் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
அவளின் அந்த நாட்கள் Poll_c10அவளின் அந்த நாட்கள் Poll_m10அவளின் அந்த நாட்கள் Poll_c10 
2 Posts - 1%
Barushree
அவளின் அந்த நாட்கள் Poll_c10அவளின் அந்த நாட்கள் Poll_m10அவளின் அந்த நாட்கள் Poll_c10 
2 Posts - 1%
Saravananj
அவளின் அந்த நாட்கள் Poll_c10அவளின் அந்த நாட்கள் Poll_m10அவளின் அந்த நாட்கள் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவளின் அந்த நாட்கள்


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu Sep 08, 2011 2:19 pm

அவளின் அந்த நாட்கள் Penn4


இன்று உறவுக்கு தீட்டாம்
அவளின் வீடுதேடி வந்தவர்கள்
திரும்பினார்கள் வாசப்ப்படியிலேயே

வாடிக்கையாளர்களின் அழைப்பு
வருடல் இன்றி அழுதது
மேசையில் துடிக்கும் கைபேசி

வலியில் துவளும் நொடியில்
விழிசிந்திய நீர்த் துளியில்
இடையே ஆனந்தத் துளிகள்

உடைபட்டு சிதறிய குருதியில்
வாழ விருப்பமற்று வெளியேறியது
தலையெழுத்து தெரியாத கரு

சீண்டல் சலனங்கள் இன்றி
ஆழ்ந்த நித்திரைகொண்டாள்
அவளின் அந்த நாட்களில்





செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Sep 08, 2011 2:23 pm

உடைபட்டு சிதறிய குருதியில்
வாழ விருப்பமற்று வெளியேறியது
தலையெழுத்து தெரியாத கரு

இதை படிக்கவே ரொம்ப கஷ்டமா இருக்கு ....
சோகம் சோகம் சோகம்




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

avatar
Guest
Guest

PostGuest Thu Sep 08, 2011 3:25 pm

நல்ல சிந்தனை துளி ..
வலியில் துவளும் நொடியில்
விழிசிந்திய நீர்த் துளியில்
இடையே ஆனந்தத் துளிகள்

சில பெண்களின் வாழ்க்கை இப்படித்தான் ..

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu Sep 08, 2011 4:53 pm

உமா wrote:
உடைபட்டு சிதறிய குருதியில்
வாழ விருப்பமற்று வெளியேறியது
தலையெழுத்து தெரியாத கரு

இதை படிக்கவே ரொம்ப கஷ்டமா இருக்கு ....
சோகம் சோகம் சோகம்


நன்றி தோழி




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu Sep 08, 2011 4:54 pm

புரட்சி wrote:நல்ல சிந்தனை துளி ..
வலியில் துவளும் நொடியில்
விழிசிந்திய நீர்த் துளியில்
இடையே ஆனந்தத் துளிகள்

சில பெண்களின் வாழ்க்கை இப்படித்தான் ..

மிக்க நன்றி தோழரே



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
சாவித்ரி
சாவித்ரி
பண்பாளர்

பதிவுகள் : 163
இணைந்தது : 20/08/2011

Postசாவித்ரி Thu Sep 08, 2011 5:01 pm

எவ்வளவு ஆழமான அழுத்தமான வரிகள், நிச்சயம் ஒரு மிகச்சிறந்த கவிஞர் நீங்கள். கவிக்கேற்ற புகைப்படம், மிக மிக அருமையான பதிவு.
சாவித்ரி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சாவித்ரி

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Sep 08, 2011 5:04 pm

ஒரு விலைமாதுவின் வேதனையையும் அந்த வேதனையிலும் அவளின் சந்தோஷத்தையும் கவிதையாய் சொல்லி இருக்கும் பாங்கு அருமை செய்தாலி.
அவளைப் போல் இன்னொரு ஜீவன் இந்த மண்ணில் உதித்து விடக்கூடாதே என்று அவள்பட்ட சந்தோஷம்
வலியில் துவளும் நொடியில்
விழிசிந்திய நீர்த் துளியில்
இடையே ஆனந்தத் துளிகள்
அருமை அருமை சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu Sep 08, 2011 5:10 pm

ஜாஹீதாபானு wrote:ஒரு விலைமாதுவின் வேதனையையும் அந்த வேதனையிலும் அவளின் சந்தோஷத்தையும் கவிதையாய் சொல்லி இருக்கும் பாங்கு அருமை செய்தாலி.
அவளைப் போல் இன்னொரு ஜீவன் இந்த மண்ணில் உதித்து விடக்கூடாதே என்று அவள்பட்ட சந்தோஷம்
வலியில் துவளும் நொடியில்
விழிசிந்திய நீர்த் துளியில்
இடையே ஆனந்தத் துளிகள்
அருமை அருமை சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

என் இந்த கிறுக்கலுக்கு இந்தமாதிரியான ஒரு பின்நூட்டத்தியே எதிர்பார்த்தேன்
உங்களின் ஆழமான வாசித்தலுக்கும் புரிதலுக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தோழி





செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu Sep 08, 2011 5:12 pm

சாவித்ரி wrote:எவ்வளவு ஆழமான அழுத்தமான வரிகள், நிச்சயம் ஒரு மிகச்சிறந்த கவிஞர் நீங்கள். கவிக்கேற்ற புகைப்படம், மிக மிக அருமையான பதிவு.

உங்களின் ரசனைக்கும் புரிதலுக்கும் மிக்க நன்றி தோழி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Thu Sep 08, 2011 6:52 pm

[quote="செய்தாலி"]அவளின் அந்த நாட்கள் Penn4


இன்று உறவுக்கு தீட்டாம்
அவளின் வீடுதேடி வந்தவர்கள்
திரும்பினார்கள் வாசப்ப்படியிலேயே

முதலில் சரியாய் புரிந்துகொள்ள முடியவில்லை

வாடிக்கையாளர்களின் அழைப்பு
வருடல் இன்றி அழுதது
மேசையில் துடிக்கும் கைபேசி

இங்கு தான் முதல் வரி புரிந்தது

உடைபட்டு சிதறிய குருதியில்
வாழ விருப்பமற்று வெளியேறியது
தலையெழுத்து தெரியாத கரு

இங்கு தற்குறிப்பேற்ற அணியாய் இருந்தாலும்,, இவளது வாழ்க்கையில் அதை இயல்பு நவிற்சி அணியாய் காட்டியிருப்பது உங்கள் சிறப்பு.

சீண்டல் சலனங்கள் இன்றி
ஆழ்ந்த நித்திரைகொண்டாள்
அவளின் அந்த நாட்களில்

இங்காவது தூங்குகிறாளே என்று சிறிது சந்தோஷம் தான்.



வலியில் துவளும் நொடியில்
விழிசிந்திய நீர்த் துளியில்
இடையே ஆனந்தத் துளிகள்


வலி என்பதில் ஆயிரம் ஆயிரம் அர்த்தம் இருக்கிறது. இந்த வரிகளில் அந்த பெண்ணின் மனநிலையை எடுத்து கட்டிவிட்டீர்கள்.

நன்றி ! நல்ல கவிதை !



அவளின் அந்த நாட்கள் Thank-you015
Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக