புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குடும்ப தகராறில் பயங்கரம் பச்சிளம் குழந்தை தரையில் அடித்து கொலை Poll_c10குடும்ப தகராறில் பயங்கரம் பச்சிளம் குழந்தை தரையில் அடித்து கொலை Poll_m10குடும்ப தகராறில் பயங்கரம் பச்சிளம் குழந்தை தரையில் அடித்து கொலை Poll_c10 
30 Posts - 83%
heezulia
குடும்ப தகராறில் பயங்கரம் பச்சிளம் குழந்தை தரையில் அடித்து கொலை Poll_c10குடும்ப தகராறில் பயங்கரம் பச்சிளம் குழந்தை தரையில் அடித்து கொலை Poll_m10குடும்ப தகராறில் பயங்கரம் பச்சிளம் குழந்தை தரையில் அடித்து கொலை Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
குடும்ப தகராறில் பயங்கரம் பச்சிளம் குழந்தை தரையில் அடித்து கொலை Poll_c10குடும்ப தகராறில் பயங்கரம் பச்சிளம் குழந்தை தரையில் அடித்து கொலை Poll_m10குடும்ப தகராறில் பயங்கரம் பச்சிளம் குழந்தை தரையில் அடித்து கொலை Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
குடும்ப தகராறில் பயங்கரம் பச்சிளம் குழந்தை தரையில் அடித்து கொலை Poll_c10குடும்ப தகராறில் பயங்கரம் பச்சிளம் குழந்தை தரையில் அடித்து கொலை Poll_m10குடும்ப தகராறில் பயங்கரம் பச்சிளம் குழந்தை தரையில் அடித்து கொலை Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
குடும்ப தகராறில் பயங்கரம் பச்சிளம் குழந்தை தரையில் அடித்து கொலை Poll_c10குடும்ப தகராறில் பயங்கரம் பச்சிளம் குழந்தை தரையில் அடித்து கொலை Poll_m10குடும்ப தகராறில் பயங்கரம் பச்சிளம் குழந்தை தரையில் அடித்து கொலை Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

குடும்ப தகராறில் பயங்கரம் பச்சிளம் குழந்தை தரையில் அடித்து கொலை


   
   
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Sep 08, 2011 10:48 am

குடும்ப தகராறில் பயங்கரம் பச்சிளம் குழந்தை தரையில் அடித்து கொலை Tamil-Daily-News_Paper_79413568974


சேலம் : சேலம் அருகே குடும்ப தகராறில் 40 நாளேயான ஆண் குழந்தையை திண்ணையில் அடித்துக் கொன்ற தந்தையை போலீசார் தேடி வருகின்றனர்.
சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த பனங்காட்டை சேர்ந்தவர் ஜெகதீஸ்வரன்(25). கிரானைட் நிறுவன கூலி தொழிலாளி. இவரது மனைவி வனிதா(21). அதே பகுதியில் உள்ள சாமிநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர். 9 மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்தனர். அப்போதே வனிதா கர்ப்பமாக இருந்தார். 40 நாட்களுக்கு முன்பு சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் வனிதாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு நித்தீஸ்வரன் என பெயர் சூட்டினர்.

ஜெகதீஸ்வரனின் தாயார் அய்யம்மாளுக்கு வனிதாவைப் பிடிக்கவில்லை. இதனால் மருமகளை வீட்டில் சேர்த்துக் கொள்ளவில்லை. இதனால் தனது பெற்றோர் வீட்டிலேயே வனிதா இருந்து வருகிறார். திருமணமானது முதலே வனிதாவிடம், ஜெகதீஸ்வரன் தகராறு செய்து வந்துள்ளார். ‘‘உன்னை எனது அம்மாவுக்கு பிடிக்கவில்லை. 2வது திருமணம் செய்யப்போகிறேன்.‘‘ என்று கூறி, வனிதாவை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை வனிதா வீட்டுக்கு வந்த ஜெகதீஸ்வரன் அவரிடம் தகராறு செய்து விட்டு, குழந்தையை தனது பெற்றோர் வீட்டுக்கு எடுத்துச் சென்றார். இரவு 8 மணி அளவில் திரும்பியபோது வனிதாவின் தந்தை முருகேசன் வீட்டின் வெளியே திண்ணையில் அமர்ந்திருந்தார். அங்கு வந்ததும் குழந்தையை அடித்துள்ளார். குழந்தையை ஏன் அடிக்கிறாய்? என்று அவர் கேட்டதும் இந்தக் குழந்தையால் தானே இத்தனை பிரச்னை என்று கூறி, திண்ணையில் குழந்தையை ஓங்கி அடித்துள்ளார்.

இதை பார்த்த முருகேசன் அலறியதால் அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். குழந்தையின் தலை பிளந்து ரத்தம் கொட்டுவதைப் பார்த்ததும் ஜெகதீஸ்வரன் ஓட்டம் பிடித்துள்ளார்.
மயங்கிய குழந்தையை சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று அதிகாலை 3 மணி அளவில் குழந்தை இறந்தது. தப்பி ஓடிய ஜெகதீஸ்வரனை ஓமலூர் போலீசார் தேடி வருகின்றனர்.

மனித மிருகம்: குழந்தையின் தாய் வனிதா கூறுகையில், ‘‘என்னைக் காதலித்த கணவர் மனம் மாறுவதற்கு அவரது பெற்றோரே காரணம். அவர்களின் தூண்டுதல் காரணமாகத்தான் என்னை வெறுக்கத் தொடங்கினார். இப்போது குழந்தையை கொன்று கொலைகாரப் பாவியாகி விட்டார். மனித மிருகமாகி விட்ட ஜெகதீஸ்வரனுக்கும் உடந்தையாக இருந்த மாமனார், மாமியாருக்கும் கடுமையான தண்டனை தரவேண்டும்,‘‘ என்றார்.

தினகரன்



balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Sep 08, 2011 10:58 am

இந்த கருமத்துக்குத்தான் கல்யாணத்துக்கு பிறகு காதலிக்கணுங்கறது சோகம் அதிர்ச்சி சோகம் அதிர்ச்சி



ஈகரை தமிழ் களஞ்சியம் குடும்ப தகராறில் பயங்கரம் பச்சிளம் குழந்தை தரையில் அடித்து கொலை 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Sep 08, 2011 11:11 am

balakarthik wrote:இந்த கருமத்துக்குத்தான் கல்யாணத்துக்கு பிறகு காதலிக்கணுங்கறது குடும்ப தகராறில் பயங்கரம் பச்சிளம் குழந்தை தரையில் அடித்து கொலை 440806 அதிர்ச்சி குடும்ப தகராறில் பயங்கரம் பச்சிளம் குழந்தை தரையில் அடித்து கொலை 440806 அதிர்ச்சி
கல்யாணதுக்கு பிறகும் காதலிக்கணும் குடும்ப தகராறில் பயங்கரம் பச்சிளம் குழந்தை தரையில் அடித்து கொலை 440806



சாவித்ரி
சாவித்ரி
பண்பாளர்

பதிவுகள் : 163
இணைந்தது : 20/08/2011

Postசாவித்ரி Thu Sep 08, 2011 11:13 am

காலையில் நுழைந்ததுமே என்ன இப்படி ஒரு செய்தி!!! கண்ணில் நீர் வந்துவிடும் போல் இருக்கிறது, அந்த பச்சிளம் குழந்தை என்ன பாவம் செய்தது, என்னதான் கோவம் என்றாலும் பெற்ற பிள்ளையை கொல்ல எப்படி மனம் வந்ததோ? இவருக்கு சட்டமும், தெய்வமும் தகுந்த தண்டனை தர வேண்டும்.

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Sep 08, 2011 11:17 am

கடவுளே அதிர்ச்சி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





குடும்ப தகராறில் பயங்கரம் பச்சிளம் குழந்தை தரையில் அடித்து கொலை Ila
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Sep 08, 2011 11:20 am

சாவித்ரி wrote:காலையில் நுழைந்ததுமே என்ன இப்படி ஒரு செய்தி!!! கண்ணில் நீர் வந்துவிடும் போல் இருக்கிறது, அந்த பச்சிளம் குழந்தை என்ன பாவம் செய்தது, என்னதான் கோவம் என்றாலும் பெற்ற பிள்ளையை கொல்ல எப்படி மனம் வந்ததோ? இவருக்கு சட்டமும், தெய்வமும் தகுந்த தண்டனை தர வேண்டும்.
உண்மைதான் எங்கே போச்சி அந்த மனுசனுக்கு அறிவு குடும்ப தகராறில் பயங்கரம் பச்சிளம் குழந்தை தரையில் அடித்து கொலை 740322



balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Sep 08, 2011 11:20 am

சாவித்ரி wrote:காலையில் நுழைந்ததுமே என்ன இப்படி ஒரு செய்தி!!! கண்ணில் நீர் வந்துவிடும் போல் இருக்கிறது, அந்த பச்சிளம் குழந்தை என்ன பாவம் செய்தது, என்னதான் கோவம் என்றாலும் பெற்ற பிள்ளையை கொல்ல எப்படி மனம் வந்ததோ? இவருக்கு சட்டமும், தெய்வமும் தகுந்த தண்டனை தர வேண்டும்.

முதலாவத்திலிருந்து தப்பித்தாலும் இறந்தாவத்திலிருந்து தப்பிக்கமுடியாது சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்



ஈகரை தமிழ் களஞ்சியம் குடும்ப தகராறில் பயங்கரம் பச்சிளம் குழந்தை தரையில் அடித்து கொலை 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Thu Sep 08, 2011 12:15 pm

இந்த மாதிரி ஆட்களை தூக்கிலிட வேன்றும்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Sep 08, 2011 12:59 pm

ஐயோ,,,என்னால இந்த செய்தியை முழுதா படிக்க முடியலை..அந்த
படத்தை தலைப்பை பார்த்ததுமே அழுகை வருது ரேவதி...என்ன கொடூரம்..நான் வர்ஷாவை திட்டினால் கூட உடனே பீல் செய்து அழுவேன்..ஒரு தாயின் வேதனை எப்படி இருக்கும் இந்த நேரத்தில்...

அதை நினைக்கும் போதே இன்னும் வேதனையா இருக்கு...
எவ்வளவு அழகான குழந்தை...பாவி, இப்படி செய்து விட்டான்..பிரச்சனை என்றாள் அவன் செத்து இருக்க வேண்டியது தானே..

சுமந்து பெற்றவளுக்கு தான் வலி..பிரசவ வலி கூட அவளுக்கு இன்னும் சரி ஆகி இருக்காதே..இப்படி அழ வைத்து விட்டானே...
சோகம்




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Sep 08, 2011 1:54 pm

படத்தை பார்த்ததுமே மனசெல்லாம் பிசைகிறது சோகம்
எப்படி இவனுக்கெல்லாம் குழந்தையை கொல்ல மனம் வந்தது.
அந்த குழந்தை எப்படியெல்லாம் துடித்திருக்கும் நினைத்தாலே கண்ணில் கண்ணீர் வருகிறது ..... சோகம் சோகம்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக