புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மின் இணைப்பு கோரி 20 ஆண்டுகளாகக் காத்திருக்கும் விவசாயிகள்!
Page 1 of 1 •
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
மின் இணைப்பு கோரி 20 ஆண்டுகளாகக் காத்திருக்கும் விவசாயிகள்!
First Published : 07 Sep 2011 03:17:48 AM IST
தருமபுரி: மின் இணைப்பு கோரி தமிழகம் முழுவதும் சுமார் 6 லட்சம் விவசாயிகள்
கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருக்கின்றனர். நிலுவையில் உள்ள இந்த
இணைப்புகளுக்கு எப்போது மின்சாரம் வழங்கப்படும் என்பதே அவர்களது எதிர்பார்ப்பாக
உள்ளது.
தமிழகத்தில் இப்போதைய நிலவரப்படி 18.02 லட்சம் விவசாய மின் இணைப்புகள் உள்ளன.
மின் தட்டுப்பாடு காரணமாக கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக விவசாய மின் இணைப்புகள்
வழங்குவதில் தேக்கநிலை ஏற்பட்டது.
இந்த நிலையில், இலவச இணைப்பு கோரி காத்திருக்கும் விவசாயிகள், ரூ.50 ஆயிரம்,
ரூ.25 ஆயிரம், ரூ.10 ஆயிரம் கட்டணம் செலுத்தி மின் இணைப்பு பெறும் சுய நிதித்
திட்டத்தை 7 ஆண்டுகளுக்கு முன் மின்வாரியம் அமல்படுத்தியது.
1987-ம் ஆண்டு முதல் இணைப்பு கோரி காத்திருந்த பலரும் சுயநிதித் திட்டத்துக்கு
மாற்று மனு அளித்தனர். ஆனால், இத் திட்டத்திலும் இணைப்பு வழங்குவதில் வரிசை மூப்பு
உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இணைப்புகளை உடனே பெற இயலாத நிலை ஏற்பட்டது.
தமிழகத்தில் ஆண்டுக்கு சராசரியாக 930.70 மி.மீ. மழை பெய்கிறது. மொத்தமுள்ள
வேளாண்மை சாகுபடி பரப்பு 48.92 லட்சம் ஹெக்டேர். இதில், 28.64 லட்சம் ஹெக்டேர்
பரப்புக்கு மட்டுமே நீராதாரம் உள்ளது. இதில் 7.57 லட்சம் ஹெக்டேர் விளை நிலங்கள்
கால்வாய் பாசனமாகவும், 5.04 ஹெக்டேர் பரப்பு ஆறு, குளத்து நீரை நம்பியும், 15.94
லட்சம் ஹெக்டர் பரப்பு கிணற்றுப் பாசனத்தையும் நம்பி உள்ளது. எஞ்சியுள்ள 20.28
லட்சம் ஹெக்டேர் பரப்பு மழையை நம்பியே உள்ளது. இந் நிலையில், மின் இணைப்பு கோரி
காத்திருக்கும் விவசாயிகள் ஆயில் என்ஜின் பயன்படுத்தியே கிணறுகளில் இருந்து நீரைப்
பாய்ச்சுகின்றனர். டீசல் விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால்,
உற்பத்தியான விளைபொருளுக்கு கட்டுப்படியான விலை கிடைக்கும் காலங்களில் மட்டுமே டீசலை
பயன்படுத்தி கிணற்றுப் பாசனத்தை மேற்கொள்கின்றனர்.கடந்த 20 ஆண்டுகளில் மாநிலம்
முழுவதும் இணைப்பு கோரி விவசாயிகளிடம் இருந்து சுமார் 6 லட்சம் மனுக்கள்
பெறப்பட்டுள்ளன.
குறிப்பாக தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல் மற்றும் தென் மாவட்டங்களில்
கிணற்றுப் பாசனத்தை நம்பியே 70 சதவீத விவசாயிகள் சாகுபடிப் பணிகளை மேற்கொள்கின்றன.
எனவே, இம் மாவட்டங்களில் உள்ள நிலுவை இணைப்புகளையாவது முன்னுரிமை அளித்து வழங்க
வேண்டும் என்று விவசாயிகள் கோருகின்றனர்.
தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு முதல்வர் ஜெயலலிதா, நிலுவையில் உள்ள
விவசாய மின் இணைப்புகளை வழங்க ஆவன செய்வதாக உறுதியளித்துள்ளார். ஆண்டுக்கு 1 லட்சம்
இணைப்புகள் வழங்கப்படும் எனக் கூறியுள்ளார். இதன்படி நிலுவையில் உள்ள 6 லட்சம்
இணைப்புகள் வழங்குவதற்கு 6 ஆண்டுகளாகிவிடும். மேலும்,புதிதாக இணைப்பு கோரி மனுக்கள்
வழங்கப்படும் சூழலும் உள்ளது.
தளவாடப் பொருள்களுக்காக காத்திருப்பு: இது குறித்து தருமபுரி, கிருஷ்ணகிரி
மாவட்டங்களுக்கான மின் பகிர்மான வட்ட மண்டல மேற்பார்வைப் பொறியாளர் ம. மணிவேலு
கூறியது:
இந்த இரு மாவட்டங்களில் 13 ஆயிரம் விவசாய இணைப்புகள் நிலுவையில் இருந்தன.
கடந்த 2 ஆண்டுகளில் பதிவு மூப்பு முன்னுரிமை அடிப்படையில் இணைப்புகள் வழங்கப்பட்டன.
இப்போது எஞ்சியுள்ள{10 ஆயிரம் மின் இணைப்புகளை வழங்க 5 ஆயிரம் கி.மீ. தூரத்துக்கு
மின் ஒயர்கள், 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கம்பங்கள் மற்றும் தளவாடப் பொருள்கள் தேவை.
இவை முழுமையாக வழங்கினால் மட்டுமே நிலுவையில் உள்ள இணைப்புகளுக்கு மின்சாரம் அளிக்க
முடியும். இது குறித்து மின்வாரியத் தலைமைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.
முதல்வருக்கு கோரிக்கை: மின்வாரியத்துக்கு முன்னுரிமை அளித்து செம்மைப்படுத்த
நடவடிக்கை எடுத்து வருவதாகக் கூறும் முதல்வர் ஜெயலலிதா, நிலுவையில் உள்ள விவசாய மின்
இணைப்புகளை விரைந்து வழங்க கொள்கை அளவிலான திட்டங்களை அறிவிக்க வேண்டும் என்று
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச் செயலர் ப. சண்முகம் கேட்டுக்கொண்டுள்ளார். தினமணி
First Published : 07 Sep 2011 03:17:48 AM IST
தருமபுரி: மின் இணைப்பு கோரி தமிழகம் முழுவதும் சுமார் 6 லட்சம் விவசாயிகள்
கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருக்கின்றனர். நிலுவையில் உள்ள இந்த
இணைப்புகளுக்கு எப்போது மின்சாரம் வழங்கப்படும் என்பதே அவர்களது எதிர்பார்ப்பாக
உள்ளது.
தமிழகத்தில் இப்போதைய நிலவரப்படி 18.02 லட்சம் விவசாய மின் இணைப்புகள் உள்ளன.
மின் தட்டுப்பாடு காரணமாக கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக விவசாய மின் இணைப்புகள்
வழங்குவதில் தேக்கநிலை ஏற்பட்டது.
இந்த நிலையில், இலவச இணைப்பு கோரி காத்திருக்கும் விவசாயிகள், ரூ.50 ஆயிரம்,
ரூ.25 ஆயிரம், ரூ.10 ஆயிரம் கட்டணம் செலுத்தி மின் இணைப்பு பெறும் சுய நிதித்
திட்டத்தை 7 ஆண்டுகளுக்கு முன் மின்வாரியம் அமல்படுத்தியது.
1987-ம் ஆண்டு முதல் இணைப்பு கோரி காத்திருந்த பலரும் சுயநிதித் திட்டத்துக்கு
மாற்று மனு அளித்தனர். ஆனால், இத் திட்டத்திலும் இணைப்பு வழங்குவதில் வரிசை மூப்பு
உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இணைப்புகளை உடனே பெற இயலாத நிலை ஏற்பட்டது.
தமிழகத்தில் ஆண்டுக்கு சராசரியாக 930.70 மி.மீ. மழை பெய்கிறது. மொத்தமுள்ள
வேளாண்மை சாகுபடி பரப்பு 48.92 லட்சம் ஹெக்டேர். இதில், 28.64 லட்சம் ஹெக்டேர்
பரப்புக்கு மட்டுமே நீராதாரம் உள்ளது. இதில் 7.57 லட்சம் ஹெக்டேர் விளை நிலங்கள்
கால்வாய் பாசனமாகவும், 5.04 ஹெக்டேர் பரப்பு ஆறு, குளத்து நீரை நம்பியும், 15.94
லட்சம் ஹெக்டர் பரப்பு கிணற்றுப் பாசனத்தையும் நம்பி உள்ளது. எஞ்சியுள்ள 20.28
லட்சம் ஹெக்டேர் பரப்பு மழையை நம்பியே உள்ளது. இந் நிலையில், மின் இணைப்பு கோரி
காத்திருக்கும் விவசாயிகள் ஆயில் என்ஜின் பயன்படுத்தியே கிணறுகளில் இருந்து நீரைப்
பாய்ச்சுகின்றனர். டீசல் விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால்,
உற்பத்தியான விளைபொருளுக்கு கட்டுப்படியான விலை கிடைக்கும் காலங்களில் மட்டுமே டீசலை
பயன்படுத்தி கிணற்றுப் பாசனத்தை மேற்கொள்கின்றனர்.கடந்த 20 ஆண்டுகளில் மாநிலம்
முழுவதும் இணைப்பு கோரி விவசாயிகளிடம் இருந்து சுமார் 6 லட்சம் மனுக்கள்
பெறப்பட்டுள்ளன.
குறிப்பாக தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல் மற்றும் தென் மாவட்டங்களில்
கிணற்றுப் பாசனத்தை நம்பியே 70 சதவீத விவசாயிகள் சாகுபடிப் பணிகளை மேற்கொள்கின்றன.
எனவே, இம் மாவட்டங்களில் உள்ள நிலுவை இணைப்புகளையாவது முன்னுரிமை அளித்து வழங்க
வேண்டும் என்று விவசாயிகள் கோருகின்றனர்.
தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு முதல்வர் ஜெயலலிதா, நிலுவையில் உள்ள
விவசாய மின் இணைப்புகளை வழங்க ஆவன செய்வதாக உறுதியளித்துள்ளார். ஆண்டுக்கு 1 லட்சம்
இணைப்புகள் வழங்கப்படும் எனக் கூறியுள்ளார். இதன்படி நிலுவையில் உள்ள 6 லட்சம்
இணைப்புகள் வழங்குவதற்கு 6 ஆண்டுகளாகிவிடும். மேலும்,புதிதாக இணைப்பு கோரி மனுக்கள்
வழங்கப்படும் சூழலும் உள்ளது.
தளவாடப் பொருள்களுக்காக காத்திருப்பு: இது குறித்து தருமபுரி, கிருஷ்ணகிரி
மாவட்டங்களுக்கான மின் பகிர்மான வட்ட மண்டல மேற்பார்வைப் பொறியாளர் ம. மணிவேலு
கூறியது:
இந்த இரு மாவட்டங்களில் 13 ஆயிரம் விவசாய இணைப்புகள் நிலுவையில் இருந்தன.
கடந்த 2 ஆண்டுகளில் பதிவு மூப்பு முன்னுரிமை அடிப்படையில் இணைப்புகள் வழங்கப்பட்டன.
இப்போது எஞ்சியுள்ள{10 ஆயிரம் மின் இணைப்புகளை வழங்க 5 ஆயிரம் கி.மீ. தூரத்துக்கு
மின் ஒயர்கள், 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கம்பங்கள் மற்றும் தளவாடப் பொருள்கள் தேவை.
இவை முழுமையாக வழங்கினால் மட்டுமே நிலுவையில் உள்ள இணைப்புகளுக்கு மின்சாரம் அளிக்க
முடியும். இது குறித்து மின்வாரியத் தலைமைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.
முதல்வருக்கு கோரிக்கை: மின்வாரியத்துக்கு முன்னுரிமை அளித்து செம்மைப்படுத்த
நடவடிக்கை எடுத்து வருவதாகக் கூறும் முதல்வர் ஜெயலலிதா, நிலுவையில் உள்ள விவசாய மின்
இணைப்புகளை விரைந்து வழங்க கொள்கை அளவிலான திட்டங்களை அறிவிக்க வேண்டும் என்று
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச் செயலர் ப. சண்முகம் கேட்டுக்கொண்டுள்ளார். தினமணி
Similar topics
» வறட்சி நிவாரணம் கோரி திருச்சியில் விவசாயிகள் எலிக்கறி உண்டு போராட்டம்
» வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரி விவசாயிகள் இன்று உண்ணாவிரதம் டெல்லி எல்லையில் போலீசார் குவிப்பு
» பட்டா கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் உண்ணாவிரதம் 29ம் தேதி உண்ணாவிரதம்
» , 70 ஆண்டுகளுக்கு பின், மின் இணைப்பு
» மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு!
» வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரி விவசாயிகள் இன்று உண்ணாவிரதம் டெல்லி எல்லையில் போலீசார் குவிப்பு
» பட்டா கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் உண்ணாவிரதம் 29ம் தேதி உண்ணாவிரதம்
» , 70 ஆண்டுகளுக்கு பின், மின் இணைப்பு
» மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|