புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரவாணிகள் செய்த ரேப்....! Poll_c10அரவாணிகள் செய்த ரேப்....! Poll_m10அரவாணிகள் செய்த ரேப்....! Poll_c10 
6 Posts - 60%
heezulia
அரவாணிகள் செய்த ரேப்....! Poll_c10அரவாணிகள் செய்த ரேப்....! Poll_m10அரவாணிகள் செய்த ரேப்....! Poll_c10 
2 Posts - 20%
வேல்முருகன் காசி
அரவாணிகள் செய்த ரேப்....! Poll_c10அரவாணிகள் செய்த ரேப்....! Poll_m10அரவாணிகள் செய்த ரேப்....! Poll_c10 
2 Posts - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

அரவாணிகள் செய்த ரேப்....!


   
   
avatar
mgopalak
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 15
இணைந்தது : 27/04/2009

Postmgopalak Sun Sep 20, 2009 1:27 pm

அரவாணிகள் செய்த ரேப்....! Aravanikal

கண்ணீரும் கம்பலையு மாக தல்லாகுளம் காவல்நிலையத்துக்கு ஓடிவந்தார் 17 வயது ஜெஷிபாலா. ஏதோ அடிதடி விவகாரம் என நினைத்த இன்ஸ்பெக்டர் விஜயகுமார், என்னது? என்றார் விரைப்பாக. ஜெஷியோ, ""என்னை மும்பை அரவாணிகள் செக்ஸ் டார்ச்சர் பண்ணி... கற்பழிச்சிட்டாங்க. என்னை மும்பைக்கு கடத்தவும் பார்த்தாங்க. உடனே அவங்கமேல் கற்பழிப்பு வழக்கைப் போடுங்க இன்ஸ்பெக்டர்''’என தேம்பலோடு புகாரை நீட்டினார்.

கிறுகிறுத்துப் போய்விட்டார் இன்ஸ்பெக்டர். காரணம், புகாரோடு வந்த ஜெஷியும் ஒரு அரவாணி. மெல்ல சுதாரித்துக்கொண்ட இன்ஸ்பெக்டர்... “"அரவாணியான உன்னை... அரவாணிகளே கற்பழிச்சிட்டாங்கன்னு சொன்னா எப்படி நம்பறது?'’என்றார் எச்சிலை விழுங்கியபடி. ஜெஷியோ, ""என்ன சார் நம்பமாட்டேங்கறீங்க. பெண்களைக் கற்பழிக்கிற மாதிரி அரவாணிகளையும் மிகக்கொடூரமா கற்பழிக்க முடியும். அதனால வழக்கைப் பதிவு பண்ணுங்க''’என்றார் உறுதியாய். தர்மசங்கடமான இன்ஸ்பெக்டரோ “"சரிம்மா.. உன் புகாரை நான் நம்பினாலும் கோர்ட் நம்பணுமே... அரவாணிகள் கற்பழிப்புக்கெல்லாம் சட்டவிதிகள் இருப்பதா நான் படிக்கலையே... அதனால் உன்னை மத்த அரவாணிகள் தாக்கினாங்கன்னு வழக்கைப் பதிவு பண்ணிடலாமா' என் றார் பரிதாபமாக.

ஜெஷியோ ஒத்துக் கொள்ளவில்லை. கோபமாக வெளியேறிவிட்டார். ஆனால் பிரச்சினை அதோடு முடியவில்லை. ஏறத்தாழ 300 அரவாணிகள் புடைசூழ ஜெஷிபாலா ஸ்டேஷனுக்கு வந்து... "வழக்கைப் பதிவு செய்யாமல் நாங்க போக மாட்டோம்'’’என முற்றுகையிட்டார்கள்.
அரவாணிகள் செய்த ரேப்....! Aravanikal1
திகைத்துப்போன இன்ஸ்பெக் டர்... ஓடிப்போய் டி.ஐ.ஜி., கமிஷனர், சட்ட நிபுணர்கள் என பலரிடமும் ஆலோசனை பெற்றபின்... எதிர்தரப்பு அரவாணிகளோடு சேர்ந்து ஜெஷிக்கு டார்ச்சர் கொடுத்த ஐந்து ஆண்கள் மீது கற்பழிப்பு வழக்கைப் பதிவு செய்ததோடு... இதற்கு உடந்தையாக இருந்து டார்ச்சர் பண்ணியதாகவும் மும்பைக்கு கடத்த முயன்றதாகவும்... ஜெஷிபாலா கை நீட்டிய அரவாணிகள் மீதும் எஃப்.ஐ.ஆர் போட்டார். இதன்பிறகே நள்ளிரவுவரை முற்றுகையிட்ட 300 அரவாணிகளும் கலைந்து போனார் கள்.

புகார் கொடுத்த திருநங்கை ஜெஷிபாலாவிடம் என்ன நடந்தது என்றோம். ஜெஷியோ ,“""மதுரை பூமிகா அறக்கட்டளையின் பாது காப்பில் அம்மா ஊர்வசியின் பரா மரிப்பில் வாழ்ந்து வர்றவ நான். மதுரை அரசு மருத்துவமனையில்... சமூகநலத்துறை சார்பில் நடந்த ஹெல்த் செக்கப்புக்குப் போனேன். அங்கேயே பிரச்சினை. அங்க இருந்த ஆண் டாக்டர்கள்... அதைக் கழட்டு, இதைக்கழட்டுன்னு சொல்ல... பெண் டாக்டர்கள்தான் செக்கப் செய்ய ணும்னு சொன்னேன். அந்த சங்கடமெல்லாம் முடிஞ்சு நான் வெளில வந்தப்ப... மும்பை நூரி தலைமையில் 5 அரவாணிகள் இருந் தாங்க. வா டீ குடிக்கலாம்னு கூப் பிட்டாங்க. அதை நம்பி ஆட்டோவில் ஏறினா... அவங்க ஆட்டோவிலேயே செக்ஸ் டார்ச்சர் கொடுத்தாங்க. நான் தடுக்க... எங்க ரூமுக்கு வந்து டீ குடிச் சிட்டு போயிடுன்னு பி.பி.குளம் பக்கத்தில் இருந்த ஒரு ரூமுக்குக் கொண்டுபோய் என்னை அடைச்சிட்டாங்க. அப்புறம் முருகேசன் உட்பட 5 ஆண்களை வரவழைச்சி... "இவளை வெள்ளிக் கிழமை மும்பைக்கு ரயில்ல கொண்டுபோயிடுங்க... சேட்டுக்கிட்ட 50 ஆயிரத்துக்கு வித்துடுங்க. இப்ப இவளை அனுபவிச்சிக்கங்க'ன்னு நூரி சொல்ல...அந்த அஞ்சுபேரும் மிருகத்தனமா.. என்னை நிர்வாணமாக்கி கெடுத்தாங்க. ஓவர் டார்ச்சர். அந்த மும்பை அரவாணிகள் தண்ணியைப் போட்டுட்டு தூங்கியதும் நான் தப்பிச்சி ஓடிவந்துட்டேன். இந்தப் புகாரை பதிவுபண்ன படாதபாடு பண்ண வேண்டியதாயிடிச்சி''’என்றார் விலாவாரியாகவே.

ஜெஷியின் வழக்கறிஞரான ரஜினி நம்மிடம் “""மும்பை அரவாணிகளின் அராஜகம் அதிகமா ஆயிடுச்சி. அரசிடம் லோன் வாங்கி தொழில்களை செய்து முறையாக வாழவிரும்பும் அர வாணிகளை...இந்த மும்பை அரவாணிகள் செக்ஸ் தொழிலில் இறக்கிவிடப் பாக்குறாங்க. பல அரவாணிகள் பாலியல் வல்லுறவுக்கு ஆட்படுத்தப்படறாங்க. இப்படிப்பட்ட குற்றவாளிகள் மீது 376-வது சட்டப்பிரிவின் படி கற்பழிப்பு கேஸ்போட போலீஸ் மறுக்குது. அரவாணி சக அரவாணியால கற்பழிக்கப்பட்டாலும் ஓரின சேர்க்கை தொடர்பான 377-வது பிரிவின்படி மட்டுமே வழக்கைப் பதிவு செய்கிறார்கள். இது தவறானது. சமீபத்தில் உச்சநீதி மன்றம்... அரவாணிக்கு பெண்ணுக்கான உடல் பாகங்களும் உணர்வுகளும் இருக்குமானால் அவர் பெண்ணாகவே கருதப் படவேண்டும் என்று அடித்துச் சொல்லியிருக்கிறது. இதன்படி ஜெஷியைப் பெண்ணாகக் கருதி... கற்பழிப்பு வழக்கைப் பதிவு செய்யவேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். மதுரை போலீஸ் கேட்கவே இல்லை. எனவே விவ காரத்தை உயர்நீதிமன்றத்துக்குக் கொண்டுபோய்... போலீஸையும் கூண்டில் ஏற்றுவோம்''’என்கிறார் அழுத்தமாய்.

நூரி தலைமையிலான மும்பை அரவாணிகள் தரப்போ “எங்கள் மீது ஜெஷி கொடுத்திருப்பது பொய்ப் புகார்’’ என ஒரேவரியில் மறுக்கிறது. தல்லாகுளம் இன்ஸ்பெக்டர் விஜயகுமாரிடம் இந்த விவகாரம் குறித்து நாம் கேட்டபோது ""நாலுநாளா நாங்க அவங்கக்கிட்ட படறபாடு ஜென்மத்துக்கும் போதும். எஃப்.ஐ.ஆர். போட் டாச்சு ஆளைவிடுங்க சார்''’என்றபடி எஸ்கேப் ஆனார்.

avatar
மரகதமணி1980
பண்பாளர்

பதிவுகள் : 72
இணைந்தது : 13/08/2009

Postமரகதமணி1980 Mon Sep 21, 2009 2:13 pm

அரவாணிகள் என்றாலே பிரச்சனைதானோ??

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Mon Sep 21, 2009 2:17 pm

அரவாணிகள் செய்த ரேப்....! 56667 அரவாணிகள் செய்த ரேப்....! 56667 என்ன கொடுமை மீனு இது..



ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Mon Sep 21, 2009 2:18 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Sep 21, 2009 2:21 pm

அரவாணிகள் செய்த ரேப்....! 56667 அரவாணிகள் செய்த ரேப்....! 56667 அரவாணிகள் செய்த ரேப்....! 740322 அரவாணிகள் செய்த ரேப்....! 740322 அரவாணிகள் செய்த ரேப்....! 740322

பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Mon Sep 21, 2009 2:22 pm

எல்லோரும் அடிதுக்கொள்ளுங்கள் அரவாணிகள் செய்த ரேப்....! 56667



விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Mon Sep 21, 2009 2:38 pm

அரவாணிகள் செய்த ரேப்....! 56667

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக