புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கனவில் பன்றி வருவது போல் கனவு கண்டால் என்ன  பலன்? - Page 2 Poll_c10கனவில் பன்றி வருவது போல் கனவு கண்டால் என்ன  பலன்? - Page 2 Poll_m10கனவில் பன்றி வருவது போல் கனவு கண்டால் என்ன  பலன்? - Page 2 Poll_c10 
19 Posts - 49%
heezulia
கனவில் பன்றி வருவது போல் கனவு கண்டால் என்ன  பலன்? - Page 2 Poll_c10கனவில் பன்றி வருவது போல் கனவு கண்டால் என்ன  பலன்? - Page 2 Poll_m10கனவில் பன்றி வருவது போல் கனவு கண்டால் என்ன  பலன்? - Page 2 Poll_c10 
5 Posts - 13%
mohamed nizamudeen
கனவில் பன்றி வருவது போல் கனவு கண்டால் என்ன  பலன்? - Page 2 Poll_c10கனவில் பன்றி வருவது போல் கனவு கண்டால் என்ன  பலன்? - Page 2 Poll_m10கனவில் பன்றி வருவது போல் கனவு கண்டால் என்ன  பலன்? - Page 2 Poll_c10 
5 Posts - 13%
வேல்முருகன் காசி
கனவில் பன்றி வருவது போல் கனவு கண்டால் என்ன  பலன்? - Page 2 Poll_c10கனவில் பன்றி வருவது போல் கனவு கண்டால் என்ன  பலன்? - Page 2 Poll_m10கனவில் பன்றி வருவது போல் கனவு கண்டால் என்ன  பலன்? - Page 2 Poll_c10 
4 Posts - 10%
T.N.Balasubramanian
கனவில் பன்றி வருவது போல் கனவு கண்டால் என்ன  பலன்? - Page 2 Poll_c10கனவில் பன்றி வருவது போல் கனவு கண்டால் என்ன  பலன்? - Page 2 Poll_m10கனவில் பன்றி வருவது போல் கனவு கண்டால் என்ன  பலன்? - Page 2 Poll_c10 
3 Posts - 8%
Raji@123
கனவில் பன்றி வருவது போல் கனவு கண்டால் என்ன  பலன்? - Page 2 Poll_c10கனவில் பன்றி வருவது போல் கனவு கண்டால் என்ன  பலன்? - Page 2 Poll_m10கனவில் பன்றி வருவது போல் கனவு கண்டால் என்ன  பலன்? - Page 2 Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
கனவில் பன்றி வருவது போல் கனவு கண்டால் என்ன  பலன்? - Page 2 Poll_c10கனவில் பன்றி வருவது போல் கனவு கண்டால் என்ன  பலன்? - Page 2 Poll_m10கனவில் பன்றி வருவது போல் கனவு கண்டால் என்ன  பலன்? - Page 2 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கனவில் பன்றி வருவது போல் கனவு கண்டால் என்ன  பலன்? - Page 2 Poll_c10கனவில் பன்றி வருவது போல் கனவு கண்டால் என்ன  பலன்? - Page 2 Poll_m10கனவில் பன்றி வருவது போல் கனவு கண்டால் என்ன  பலன்? - Page 2 Poll_c10 
141 Posts - 40%
ayyasamy ram
கனவில் பன்றி வருவது போல் கனவு கண்டால் என்ன  பலன்? - Page 2 Poll_c10கனவில் பன்றி வருவது போல் கனவு கண்டால் என்ன  பலன்? - Page 2 Poll_m10கனவில் பன்றி வருவது போல் கனவு கண்டால் என்ன  பலன்? - Page 2 Poll_c10 
134 Posts - 38%
Dr.S.Soundarapandian
கனவில் பன்றி வருவது போல் கனவு கண்டால் என்ன  பலன்? - Page 2 Poll_c10கனவில் பன்றி வருவது போல் கனவு கண்டால் என்ன  பலன்? - Page 2 Poll_m10கனவில் பன்றி வருவது போல் கனவு கண்டால் என்ன  பலன்? - Page 2 Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
கனவில் பன்றி வருவது போல் கனவு கண்டால் என்ன  பலன்? - Page 2 Poll_c10கனவில் பன்றி வருவது போல் கனவு கண்டால் என்ன  பலன்? - Page 2 Poll_m10கனவில் பன்றி வருவது போல் கனவு கண்டால் என்ன  பலன்? - Page 2 Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
கனவில் பன்றி வருவது போல் கனவு கண்டால் என்ன  பலன்? - Page 2 Poll_c10கனவில் பன்றி வருவது போல் கனவு கண்டால் என்ன  பலன்? - Page 2 Poll_m10கனவில் பன்றி வருவது போல் கனவு கண்டால் என்ன  பலன்? - Page 2 Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
கனவில் பன்றி வருவது போல் கனவு கண்டால் என்ன  பலன்? - Page 2 Poll_c10கனவில் பன்றி வருவது போல் கனவு கண்டால் என்ன  பலன்? - Page 2 Poll_m10கனவில் பன்றி வருவது போல் கனவு கண்டால் என்ன  பலன்? - Page 2 Poll_c10 
7 Posts - 2%
prajai
கனவில் பன்றி வருவது போல் கனவு கண்டால் என்ன  பலன்? - Page 2 Poll_c10கனவில் பன்றி வருவது போல் கனவு கண்டால் என்ன  பலன்? - Page 2 Poll_m10கனவில் பன்றி வருவது போல் கனவு கண்டால் என்ன  பலன்? - Page 2 Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கனவில் பன்றி வருவது போல் கனவு கண்டால் என்ன  பலன்? - Page 2 Poll_c10கனவில் பன்றி வருவது போல் கனவு கண்டால் என்ன  பலன்? - Page 2 Poll_m10கனவில் பன்றி வருவது போல் கனவு கண்டால் என்ன  பலன்? - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கனவில் பன்றி வருவது போல் கனவு கண்டால் என்ன  பலன்? - Page 2 Poll_c10கனவில் பன்றி வருவது போல் கனவு கண்டால் என்ன  பலன்? - Page 2 Poll_m10கனவில் பன்றி வருவது போல் கனவு கண்டால் என்ன  பலன்? - Page 2 Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
கனவில் பன்றி வருவது போல் கனவு கண்டால் என்ன  பலன்? - Page 2 Poll_c10கனவில் பன்றி வருவது போல் கனவு கண்டால் என்ன  பலன்? - Page 2 Poll_m10கனவில் பன்றி வருவது போல் கனவு கண்டால் என்ன  பலன்? - Page 2 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கனவில் பன்றி வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்?


   
   

Page 2 of 2 Previous  1, 2

priyasanbhu
priyasanbhu
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 25
இணைந்தது : 29/12/2010

Postpriyasanbhu Wed Sep 07, 2011 6:19 pm

First topic message reminder :

கனவில் பன்றி தூரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்
அதிகாலை கனவில் பற்றி துரதிக்கொண்டு கடிக்க வருகிறது நான் ஓடுகிறேன் அதுவும் விடாமல் துரத்துகிறது பன்றி கனவில் வந்தால் என்ன பலன் ?

எனது நண்பர் ஒருவருக்கு கனவில் திருமணமாகி உறவினர் ஒருவர் விருந்துக்கு அழைப்பது போல் கனவு வந்தது என்று கூறினார் அவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை இதற்கும் யென பலன் என்று தெரிந்தவர்கள் சொல்லுங்களேன் பிளீஸ்



priya

priyasanbhu
priyasanbhu
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 25
இணைந்தது : 29/12/2010

Postpriyasanbhu Thu Sep 08, 2011 10:41 am


பதில் அளிததற்கு மிகவும் நன்றி



priya
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Sep 08, 2011 10:54 am

நன்றி ஆத்மா விளக்கத்திர்க்கு சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் கனவில் பன்றி வருவது போல் கனவு கண்டால் என்ன  பலன்? - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Fri Sep 09, 2011 1:46 pm

நன்றி சகோதரி ப்ரியா நன்றி

நன்றி சகோதரர் பாலா கார்த்திக் நன்றி

puthiyaulakam
puthiyaulakam
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 462
இணைந்தது : 28/07/2011
http://puthiyaulakam.com

Postputhiyaulakam Fri Sep 09, 2011 2:15 pm

krishnaamma wrote:யாராவது 'கனவு பலன்கள்' பற்றி எழுதுங்களேன் புன்னகை

கனவில் பாம்பு வந்தால் நல்லது நடக்குமா..??
ஒருவர் பாம்பைக்கனவில் கண்ட்தாக கூறினார்.அது நல்லதல்ல என்றார் பக்கத்தில் இருந்தவர்.பெண்களால் துன்பம் வரும் என்று இன்னொருவர் சொன்னார்.எனக்குத்தெரிந்து கனவில் பாம்பைக்காண்பது பாலியல் ஆர்வத்துடன் தொடர்புபடுத்துவதை படித்திருக்கிறேன்.பல சமூகத்திலும் இது பொதுவான ஒன்றாக இருக்கலாம். பாம்பை நேரில் பார்த்தால் கஷ்டம் வரும் என்று கிராமங்களில் நம்புகிறார்கள்.எப்போதும் கலகலப்பாக இருக்கும் ஒரு நண்பர் வீட்டின் முன்பு சோகத்துடன் அமர்ந்திருந்தார்.”என்ன ஆச்சு?” என்று கேட்டேன்.”வீட்டுக்குள் பாம்பு நுழைந்து விட்ட்து! பாம்பு பிடிப்பவர்களை அழைத்து வந்து பார்த்தால் போய்விட்டிருக்கிறது.ரொம்ப பயமாய் இருக்கிறது.”அதுதான் போய்விட்ட்தே? என்ன பயம் என்றேன்? அவர் தொடர்ந்தார்.

பாம்பு கனவு
”ஏதாவது கெட்ட்து நடந்துவிடுமோ என்றுதான் பயம்.எங்கள் ஊரில் ஒரு லாரியில் பாம்பு ஏறிவிட்ட்து.அந்த லாரி தொடர்ந்து மூன்றுமுறை விபத்துக்குள்ளாகி ஓனர் பெரும் கடனாளி ஆகிவிட்டார்.இன்னொரு வீட்டில் பாம்பு நுழைந்த்து.ஒரு பெண் கேன்சர் வந்து இறந்துவிட்டார். அவர் அடுக்கிக்கொண்டே போனார்.மனம் அப்படித்தான் கெட்ட்தையே தொடர்புபடுத்தும் என்று அவருக்கு ஆலோசனை சொல்லிவிட்டு வந்தேன்.சில தின்ங்களிலேயே காலி செய்து கொண்டு போய்விட்டார். கிராமங்களில்ஏராளமான நம்பிக்கைகள்இருக்கின்றன.உழவர்கள் ஆண்டுதோறும் பாம்புப் புற்றுக்கு பொங்கல் வைத்து படைப்பார்கள்.அப்படி படைத்தால் பாம்பு கண்ணுக்கு தெரியாதாம்.நல்ல பாம்பை அடித்தால் மட்டும் கிராமங்களில் சடங்கு செய்வார்கள்.பாம்புக்கு மஞ்சள் துணி சுற்றி புற்றில்விட்டு வணங்குவார்கள்.சிலர் நல்ல பாம்பை மட்டும் அடிக்கமாட்டேன் என்பார்கள்.வெள்ளிக்கிழமை அடிக்க மாட்டேன் என்று சொல்வோர் உண்டு.மனிதன் எதையெல்லாம் கண்டு பயந்தானோ அதையெல்லாம் கடவுளாக்கினான் என்று படித்தேன்.பாம்பு வழிபாடு எல்லா இட்த்திலும் இருப்பதுதான்.
ராகு,கேது என்று நவகிரகங்களிலும் இரண்டு பாம்பு கிரகங்கள் உண்டு.ராகுவுக்கு உடல் பாம்பு.கேதுவுக்கு தலை பாம்பு.பாற்கடலை கடைந்து தேவர்களுக்கு வழங்கியபோது அசுரன் தேவனாக உருமாறி அமுதம் உண்ண வரிசையில் உட்கார்ந்துவிட்டான்.சந்திரனுக்கும்,சூரியனுக்கும் இடையில் அமர அவர்கள் தெரிந்து திருமாலிடம் சொல்லி விட்டார்கள்.அமுதம் பரிமாறிய திருமால் கண்டுபிடித்து சக்கரத்தால் தலையை கொய்துவிட்டார்.தலை வேறு உடல் வேறாகிவிட்ட்து. மகாவிஷ்ணுவை நோக்கி தவம் இருந்து பாம்பின் உடலுடன் ராகுவும்,தலையுடன் கேதுவும் கிரக பதவி பெற்றார்கள் என்கிறது சாத்திரங்கள்.ராகு,கேது தோஷம் என்பது திருமணத்திற்கு,இல்லறத்திற்கு தீங்கானதாக சொல்லப்பட்டிருக்கிறது.திருப்பதி அருகில் உள்ள காளஹஸ்தி,திருநாகேஸ்வரம் போன்றவை புகழ்பெற்ற பரிகார ஸ்தலங்கள்.
பாரதி பாடல்களில் பாம்பு தீமையின் குறியீடாக பல இடங்களில் குறிப்பிட்டிருக்கிறார்.’பாரதியும் ஷெல்லியும்” நூலை எழுதிய தொ.மு.சி.ரகுநாதன், இருவரும் பாம்பை பயன்படுத்தியிருப்பது பற்றி ஒப்பிட்டு எழுதியுள்ளார்.பாம்புக்கு பால் வார்ப்பது என்பார்கள்.எல்லா இடங்களிலும் அரவம் கெட்ட விஷயங்களோடு தொடர்புபடுத்தியே இருக்கிறது. பெரும்பாலான பாம்புகளை நான் நேரில் பார்த்திருக்கிறேன். ஒவ்வொரு முறையும் இதய படபடப்பு நிற்க வெகுநேரமாகும்.படையும் நடுங்கும்போது நான் மட்டும் எம்மாத்திரம்?பாம்பு கடித்து இறப்பவர்கள் இன்னும் உண்டு.மருத்துவமனை சென்று சேர தாமதமாவதே காரணம்.பல இடங்களில் பாம்புக்கும் கீரிக்கும் சண்டை விடுகிறேன் என்பார்கள்.கூட்டம் கூடி நிற்கும்.ஆனால் ஒருமுறை கூட சண்டை நடந்து நான் பார்த்த்தில்லை.
http://puthiyaulakam.com/?p=5249

அதிகாலையில் கண்ட கனவு பலிக்குமா..??
அதிகாலையில் கண்ட கனவு பலிக்கும் என்று கூறுவது உண்மையா? ஆழ்மனதில் (நனவிழி மனம்) உள்ள நிறைவேறாத ஆசைகள் மற்றும் தேங்கிக் கிடக்கும் எண்ணங்களே கனவுகளாக வெளிப்படுவதாக உளவியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஜோதிட ரீதியாக அதிகாலை என்பது சுக்ரோதய காலகட்டம் என்று கூறப்படுகிறது. இந்த கால கட்டத்தில் அதீத ஆற்றல் கிடைக்கும். அதிகாலை 3.40 முதல் சூரிய உதயம் வரையிலான காலத்தில் சுக்கிரனின் கட்டுப்பாட்டில் நாம் இருக்கிறோம். இதனை பிரம்ம முகூர்த்தம் என்றும் கூறுவர். பிரம்ம முகூர்த்தத்தில் எந்தக் காரியத்தையும் துவக்கலாம்; அதற்கு நாள், நட்சத்திரம் பார்க்கத் தேவையில்லை என்று முன்னோர்கள் கூறுவர்.
காமசூத்திர நூல்களிலும் இந்தக் காலகட்டம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. பிரம்ம முகூர்த்த காலத்தில் உருவாகும் குழந்தைகள் மிகவும் ஆரோக்கியமாக, அறிவு நிறைந்தவர்களாக இருப்பர் எனக் கூறப்பட்டுள்ளது.
கனவுகளைப் பொறுத்தவரை சுக்கிரன் ஆதிக்க காலமான பிரம்ம முகூர்த்தத்தில் காணக் கூடிய கனவுகள் நடைபெறுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. நல்ல கனவு, கெட்ட கனவு என இரண்டுக்குமே இது பொருந்தும்.

http://puthiyaulakam.com/?p=5094



எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது...
realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Fri Sep 09, 2011 2:22 pm

krishnaamma wrote:யாராவது 'கனவு பலன்கள்' பற்றி எழுதுங்களேன் புன்னகை

முன்பே ஈகரையில் உள்ளதே கிருஷ்ணமா
கனவுகளின் பலன்கள்

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Fri Sep 09, 2011 2:28 pm

ரான்ஹாசன் : பன்றி, பாம்பு, பல்லி, பறவை, பசு, இதெல்லாம் கனவுல வந்தா என்ன நடக்கும்னு சொல்லணும் அவ்ளோதானே... நான் என்ன சொல்லவரேன்னா...
மனசாட்சி: நீ ஒண்ணும் சொல்ல வேணாம், பிரச்சனை எதையும் கிளப்பி உன்னோட சேர்த்து எனக்கும் அடிவாங்கி குடுத்துடாதடா... என் கண்ணுல்ல வா முதல்ல இடத்தை காலி பண்ணு...



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

கனவில் பன்றி வருவது போல் கனவு கண்டால் என்ன  பலன்? - Page 2 Boxrun3
with regards ரான்ஹாசன்



கனவில் பன்றி வருவது போல் கனவு கண்டால் என்ன  பலன்? - Page 2 Hகனவில் பன்றி வருவது போல் கனவு கண்டால் என்ன  பலன்? - Page 2 Aகனவில் பன்றி வருவது போல் கனவு கண்டால் என்ன  பலன்? - Page 2 Sகனவில் பன்றி வருவது போல் கனவு கண்டால் என்ன  பலன்? - Page 2 Aகனவில் பன்றி வருவது போல் கனவு கண்டால் என்ன  பலன்? - Page 2 N
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக