புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm
by ayyasamy ram Today at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அன்புச் சகோதரிக்கு
Page 1 of 1 •
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
அன்புச்
சகோதரி மீனுவுக்கு (தாமதத்திற்கு மன்னிக்கவும்)
From
meenuga To nandhtiha, Thu Sep 10, 2009 3:29 pm
தமிழ்
பற்றுள்ள நந்திதா அவர்களுக்காக ..ஒரு கவிதை
by
meenuga Yesterday at 12:45 am
இந்த தமிழ் என்ற கவிதையை நான் நந்திதா அவர்களுக்காக இங்கு ஈகரைல போடுறேன்.. அவங்களின் தமிழ்
பற்று ,அவர்களின் தமிழும எனக்கு ரொம்ப பிடித்து இருக்கு..இதில் தப்பு இருக்கலாம் இந்த
கவிதையில்.. இருந்தால் மன்னிக்கவும்.. அன்புடன் மீனுகா.
தமிழ்
தழிழரின் நாவினில்
தவழ்ந்திடும் தமிழ்
தரணியின் களனியில் (கழனியில்)
தழைத்திடும் தமிழ்
உலகத்தின் பிறப்புடன்
உருவான தமிழ்
தொன்மையின் சான்றிலும்
தொலையாத தமிழ் (துலங்கிடும் தமிழ்)
பிஞ்சுக் குழந்தையுடன்
கொஞ்சும் தமிழ்
மனசை மயக்கும்
மழலைத் தமிழ்
அன்னை மடியில்
அன்புத் தமிழ்
ஆசான் கரத்தில்
அறிவுத் தமிழ்
நண்பனின் மூச்சில்
நட்புத் தமிழ்
மடந்தையர் கண்களில்
மயங்கிடும் தமிழ்
காதலின் பேச்சில்
கவிதைத் தமிழ்
மன்னவர்சபையில்
மானத் தமிழ் (மன்னிய தமிழ்= மன்னிய நிலை பெற்ற்)
வள்ளுவன் எழுத்தில்
வாய்மைத் தமிழ்
பாரதி சொல்லில்
பற்சுவைத் தமிழ்
ஓளவையின் மொழியில்
அறிவுரைத் தமிழ்
கவிஞரின் உள்ளத்தில்
கனிந்திடும் தமிழ்
சங்ககாலம்வித்திட்ட
சாதனைத் தமிழ்
விளைகின்றமண்ணில்
வீரத் தமிழ்
கடலின் அலையிலும்
கவிபாடும் தமிழ்
காற்றின் ராகத்தில்
கலந்திட்ட தமிழ்
மழையின் சாரலாய்
மகிழ்திடும் தமிழ்
வற்றாத ஆறாக
வழிந்தோடும் தமிழ் (வாழ்ந்திடும் தமிழ்- ஆறு கரைகடக்கலாகாது(
பூவின் மென்மையாய்
புன்னகைக்கும் தமிழ் (பூக்கும் தமிழ்)
பூவுலகம் சூட்டும்
புகழ்மாலைத் தமிழ்
வானத்தில் சிறகடிக்கும்
வசந்தகாலப்பறவைத் தமிழ்
சாத்வீக குணத்தின்
சாந்தத் தமிழ்
அன்பின் மார்க்கத்தை
ஆற்றுகின்ற தமிழ்
வறுமையின் பிடியிலும்
வாழ்ந்திடும் தமிழ்
அடிமையை எதிர்த்திடும்
ஆணவத் தமிழ் (ஆளும் தமிழ்)
உறவுகள் வாழ்ந்திட
உதவிடும் தமிழ்
மரணத்தின் படுக்கையில்
மரிக்காத தமிழ்
மறுஜென்ம பாதையில்
மறையாத தமிழ்
ஆண்டவன் தந்துவிட்ட
அகராதித் தமிழ்
குறையாத சுவை தமிழுக்கே
குன்றாத மொழி தமிழுக்கே (குன்றாப்புகழ் தமிழுக்கே)
அழியாதஅழகு தமிழுக்கே
அணையாத தீபம் தமிழுக்கே
எங்கும் தமிழ்
எதிலும்தமிழ்
என்றும் நிலைத்திட
எல்லாம் வல்லவனின்
ஆசியை பெற்று
அகிலம் நிலைபெறும்.
அடைப்புக்குறிக்குள் இருப்பது என் கருத்து. ஏற்பதும் தள்ளுவதும் இதனை எழுதிய மீனுவின் உரிமை
இதோ
என்னுடைய சிறு கவிதை அன்புச் சகோதரிக்காக
ஒன்றரை அடியில் உலகை அளந்தது உன்னத தமிழல்லவா
உலகத்திற் கந்த பொதுமறை தந்து முயர்ந்தது தமிழல்லவா
மன்றினில் நடித்தான் மதியினைத் தரித்தான் மதித்த தமிழல்லவா
மாலவ னடியார் நாவினில் மலர்ந்து மகிழ்ந்த தமிழல்லவா
குன்றினில்அமர்ந்த குமரக் கடவுள் கொடுத்த தமிழல்லவா
குறுமுனி அமர்ந்த பொதிகையி னின்றும் குதித்த தமிழல்லவா
வென்றிட வேண்டி வந்தவர் கூட வியந்த தமிழல்லவா
விரிநீருலகி லிதுவே முதன் மொழியென் றிசைபெறும் தமிழல்லவா
முத்துதிர் திரைபுரள் முந்நீர்க் கரைதனில் முளைத்த தமிழல்லவா
முத்தமி ழென்றே உலகினில் நிற்க முனைந்த தமிழல்லவா
சித்தர்கள் சிந்தைத் தெளிவினைச் சொன்னது செம்மைத் தமிழல்லவா
சிவனடியார்கள்திருவுளம்பற்றிச் சிறந்தது தமிழல்லவா
இறைவனும் தமிழும் வேறில்லை யென்றே இயம்பிய தமிழல்லவா
இசையினைக் கூட்டி ஈசனை யேத்திய தீழத் தமிழல்லவா (இசையினைக் கூட்டி ஈசனை ஏத்தியது ஈழத் தமிழல்லவா)
மறையவன் மகற்கு முலைப்பாலீந்து வளர்த்த தமிழல்லவா
மாண்டவள் உயிரை மீட்டுக் கொடுத்தது மங்காத்தமிழல்லவா
எல்லாஉயிரும் சமமென் றியம்பியது எம்முடைத் தமிழல்லவா
ஏதிலியாயின்று ஏங்கி நிற்பதும் இனிய தமிழல்லவா
கல்லாமனிதன் காட்டு விலங்கென் றறைந்தது தமிழல்லவா
கற்கும் சிறார்கள் பதுங்கு குழியில் கரந்ததும் தமிழல்லவா
காட்டையும்திருத்திக் கழனியாக்கிக் களைத்ததும் தமிழல்லவா
கஞ்சிக்கின்றி கையேந்தி நிற்பதும் கன்னித் தமிழல்லவா
நாட்டையும் மாட்டையும் இழந்து எங்கோ நலிவதும் தமிழல்லவா (மாடு-செல்வம்)
நாமகள் தானும் கற்றிட விரும்புதல் நம்முடைத் தமிழல்லவா
எல்லையில் காவியம் படைத்திவ் வுலகில் எழுந்தது தமிழல்லவா
என்றுமுள்ளது மீடிலா தெனும்புக ழேற்றது தமிழல்லவா
முல்லைக்குத் தேர் தரு வள்ளலை ஈந்தது முதுமொழி தமிழல்லவா
அல்லலுற்றின்று அவனியி லலைவது அருமைத் தமிழல்லவா
தமிழும் தமிழனும் வேறில்லை தரணியில் அவற்கொரு நாடில்லை
அமிழ்தினும் இனிய தோழர்களே அரைக் கணமாவது சிந்திப்பீர்
அன்புடன்
நந்திதா
சகோதரி மீனுவுக்கு (தாமதத்திற்கு மன்னிக்கவும்)
From
meenuga To nandhtiha, Thu Sep 10, 2009 3:29 pm
தமிழ்
பற்றுள்ள நந்திதா அவர்களுக்காக ..ஒரு கவிதை
by
meenuga Yesterday at 12:45 am
இந்த தமிழ் என்ற கவிதையை நான் நந்திதா அவர்களுக்காக இங்கு ஈகரைல போடுறேன்.. அவங்களின் தமிழ்
பற்று ,அவர்களின் தமிழும எனக்கு ரொம்ப பிடித்து இருக்கு..இதில் தப்பு இருக்கலாம் இந்த
கவிதையில்.. இருந்தால் மன்னிக்கவும்.. அன்புடன் மீனுகா.
தமிழ்
தழிழரின் நாவினில்
தவழ்ந்திடும் தமிழ்
தரணியின் களனியில் (கழனியில்)
தழைத்திடும் தமிழ்
உலகத்தின் பிறப்புடன்
உருவான தமிழ்
தொன்மையின் சான்றிலும்
தொலையாத தமிழ் (துலங்கிடும் தமிழ்)
பிஞ்சுக் குழந்தையுடன்
கொஞ்சும் தமிழ்
மனசை மயக்கும்
மழலைத் தமிழ்
அன்னை மடியில்
அன்புத் தமிழ்
ஆசான் கரத்தில்
அறிவுத் தமிழ்
நண்பனின் மூச்சில்
நட்புத் தமிழ்
மடந்தையர் கண்களில்
மயங்கிடும் தமிழ்
காதலின் பேச்சில்
கவிதைத் தமிழ்
மன்னவர்சபையில்
மானத் தமிழ் (மன்னிய தமிழ்= மன்னிய நிலை பெற்ற்)
வள்ளுவன் எழுத்தில்
வாய்மைத் தமிழ்
பாரதி சொல்லில்
பற்சுவைத் தமிழ்
ஓளவையின் மொழியில்
அறிவுரைத் தமிழ்
கவிஞரின் உள்ளத்தில்
கனிந்திடும் தமிழ்
சங்ககாலம்வித்திட்ட
சாதனைத் தமிழ்
விளைகின்றமண்ணில்
வீரத் தமிழ்
கடலின் அலையிலும்
கவிபாடும் தமிழ்
காற்றின் ராகத்தில்
கலந்திட்ட தமிழ்
மழையின் சாரலாய்
மகிழ்திடும் தமிழ்
வற்றாத ஆறாக
வழிந்தோடும் தமிழ் (வாழ்ந்திடும் தமிழ்- ஆறு கரைகடக்கலாகாது(
பூவின் மென்மையாய்
புன்னகைக்கும் தமிழ் (பூக்கும் தமிழ்)
பூவுலகம் சூட்டும்
புகழ்மாலைத் தமிழ்
வானத்தில் சிறகடிக்கும்
வசந்தகாலப்பறவைத் தமிழ்
சாத்வீக குணத்தின்
சாந்தத் தமிழ்
அன்பின் மார்க்கத்தை
ஆற்றுகின்ற தமிழ்
வறுமையின் பிடியிலும்
வாழ்ந்திடும் தமிழ்
அடிமையை எதிர்த்திடும்
ஆணவத் தமிழ் (ஆளும் தமிழ்)
உறவுகள் வாழ்ந்திட
உதவிடும் தமிழ்
மரணத்தின் படுக்கையில்
மரிக்காத தமிழ்
மறுஜென்ம பாதையில்
மறையாத தமிழ்
ஆண்டவன் தந்துவிட்ட
அகராதித் தமிழ்
குறையாத சுவை தமிழுக்கே
குன்றாத மொழி தமிழுக்கே (குன்றாப்புகழ் தமிழுக்கே)
அழியாதஅழகு தமிழுக்கே
அணையாத தீபம் தமிழுக்கே
எங்கும் தமிழ்
எதிலும்தமிழ்
என்றும் நிலைத்திட
எல்லாம் வல்லவனின்
ஆசியை பெற்று
அகிலம் நிலைபெறும்.
அடைப்புக்குறிக்குள் இருப்பது என் கருத்து. ஏற்பதும் தள்ளுவதும் இதனை எழுதிய மீனுவின் உரிமை
இதோ
என்னுடைய சிறு கவிதை அன்புச் சகோதரிக்காக
ஒன்றரை அடியில் உலகை அளந்தது உன்னத தமிழல்லவா
உலகத்திற் கந்த பொதுமறை தந்து முயர்ந்தது தமிழல்லவா
மன்றினில் நடித்தான் மதியினைத் தரித்தான் மதித்த தமிழல்லவா
மாலவ னடியார் நாவினில் மலர்ந்து மகிழ்ந்த தமிழல்லவா
குன்றினில்அமர்ந்த குமரக் கடவுள் கொடுத்த தமிழல்லவா
குறுமுனி அமர்ந்த பொதிகையி னின்றும் குதித்த தமிழல்லவா
வென்றிட வேண்டி வந்தவர் கூட வியந்த தமிழல்லவா
விரிநீருலகி லிதுவே முதன் மொழியென் றிசைபெறும் தமிழல்லவா
முத்துதிர் திரைபுரள் முந்நீர்க் கரைதனில் முளைத்த தமிழல்லவா
முத்தமி ழென்றே உலகினில் நிற்க முனைந்த தமிழல்லவா
சித்தர்கள் சிந்தைத் தெளிவினைச் சொன்னது செம்மைத் தமிழல்லவா
சிவனடியார்கள்திருவுளம்பற்றிச் சிறந்தது தமிழல்லவா
இறைவனும் தமிழும் வேறில்லை யென்றே இயம்பிய தமிழல்லவா
இசையினைக் கூட்டி ஈசனை யேத்திய தீழத் தமிழல்லவா (இசையினைக் கூட்டி ஈசனை ஏத்தியது ஈழத் தமிழல்லவா)
மறையவன் மகற்கு முலைப்பாலீந்து வளர்த்த தமிழல்லவா
மாண்டவள் உயிரை மீட்டுக் கொடுத்தது மங்காத்தமிழல்லவா
எல்லாஉயிரும் சமமென் றியம்பியது எம்முடைத் தமிழல்லவா
ஏதிலியாயின்று ஏங்கி நிற்பதும் இனிய தமிழல்லவா
கல்லாமனிதன் காட்டு விலங்கென் றறைந்தது தமிழல்லவா
கற்கும் சிறார்கள் பதுங்கு குழியில் கரந்ததும் தமிழல்லவா
காட்டையும்திருத்திக் கழனியாக்கிக் களைத்ததும் தமிழல்லவா
கஞ்சிக்கின்றி கையேந்தி நிற்பதும் கன்னித் தமிழல்லவா
நாட்டையும் மாட்டையும் இழந்து எங்கோ நலிவதும் தமிழல்லவா (மாடு-செல்வம்)
நாமகள் தானும் கற்றிட விரும்புதல் நம்முடைத் தமிழல்லவா
எல்லையில் காவியம் படைத்திவ் வுலகில் எழுந்தது தமிழல்லவா
என்றுமுள்ளது மீடிலா தெனும்புக ழேற்றது தமிழல்லவா
முல்லைக்குத் தேர் தரு வள்ளலை ஈந்தது முதுமொழி தமிழல்லவா
அல்லலுற்றின்று அவனியி லலைவது அருமைத் தமிழல்லவா
தமிழும் தமிழனும் வேறில்லை தரணியில் அவற்கொரு நாடில்லை
அமிழ்தினும் இனிய தோழர்களே அரைக் கணமாவது சிந்திப்பீர்
அன்புடன்
நந்திதா
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
அன்புக்கும் மரியாதைக்கும் உரிய நந்திதா அக்கா ,மீனுவுக்காக நீங்க இங்கே போட்டு உள்ள சிறு கவிதை ..இது சிறு கவிதை இல்லை இது மீனுவுக்கு பெரிய பொக்கிஷமான கவிதை..இந்த கவிதைக்கு மீனு தகுதியே இல்லை..ஆனா ரொம்ப பெரிய சந்தோஷத்தை துள்ளலை தரும் சந்தோஷ கவிதை ..நன்றிகள் பல அக்கா ..
நீங்க என்னை சகோதரி மீனு என்று சொல்லும் போது நிறைய சந்தோஷத்தை தந்தாலும் ..உங்களிடம் மீனுவுக்கு வருத்தம் இருக்கு அக்கா..ஈகரை நண்பர்கள் எல்லோரும் உங்கள் கனிவான பேச்சை கேக்க மிகவும் ஆசை படுகிறோம்..நீங்க படித்தவங்க தமிழை உணவாகவே எடுப்பவங்க ..
உங்கள் கவிதையிலேயே..சொல்லி இருக்கீங்க...
ஒன்றரை அடியிலேயே உலகை அளந்தது உன்னத தமிழ் என்றும்,
தமிழால் முடியாதது எதுவுமே இல்லை என்றும்.. அப்போ நீங்க தமிழ் பிரியை அக்கா ..நந்திதா அக்கா நீங்க தமிழையே சுவாசிக்கும் அக்கா ..அந்த தமிழுக்கு உள்ள இனிமையை நாம் சில சமயம் மட்டும் உங்கள் பேச்சில் காண முடிவதில்லை ..இப்படி மீனு சொல்வதால் நீங்க மீனுவை கோபித்தாலும் எரித்தாலும் பரவாய் இல்லை அக்கா ..மீனுவை நீங்க சகோதரி என்று சொல்லும் போது மீனு அந்த உரிமையில் தான் கேக்கின்றேன் ..நான் மட்டும் இல்லை ஈகரை நண்பர்கள் எல்லோரிடமும் அன்பாய் கனிவாய் பேசுங்கள் அக்கா ..நமக்கு எல்லோருக்குமே உங்களை பிடிக்கும் என்பது பிடிப்பு செய்தி அக்கா..
அன்புடன் மீனு ..
நீங்க என்னை சகோதரி மீனு என்று சொல்லும் போது நிறைய சந்தோஷத்தை தந்தாலும் ..உங்களிடம் மீனுவுக்கு வருத்தம் இருக்கு அக்கா..ஈகரை நண்பர்கள் எல்லோரும் உங்கள் கனிவான பேச்சை கேக்க மிகவும் ஆசை படுகிறோம்..நீங்க படித்தவங்க தமிழை உணவாகவே எடுப்பவங்க ..
உங்கள் கவிதையிலேயே..சொல்லி இருக்கீங்க...
ஒன்றரை அடியிலேயே உலகை அளந்தது உன்னத தமிழ் என்றும்,
தமிழால் முடியாதது எதுவுமே இல்லை என்றும்.. அப்போ நீங்க தமிழ் பிரியை அக்கா ..நந்திதா அக்கா நீங்க தமிழையே சுவாசிக்கும் அக்கா ..அந்த தமிழுக்கு உள்ள இனிமையை நாம் சில சமயம் மட்டும் உங்கள் பேச்சில் காண முடிவதில்லை ..இப்படி மீனு சொல்வதால் நீங்க மீனுவை கோபித்தாலும் எரித்தாலும் பரவாய் இல்லை அக்கா ..மீனுவை நீங்க சகோதரி என்று சொல்லும் போது மீனு அந்த உரிமையில் தான் கேக்கின்றேன் ..நான் மட்டும் இல்லை ஈகரை நண்பர்கள் எல்லோரிடமும் அன்பாய் கனிவாய் பேசுங்கள் அக்கா ..நமக்கு எல்லோருக்குமே உங்களை பிடிக்கும் என்பது பிடிப்பு செய்தி அக்கா..
அன்புடன் மீனு ..
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
அன்புச் சகோதரிக்கு
வணக்கம்.
கோபப் படுவது என் குணமல்ல. எனதருமைச் சகோதரியை எரிக்கவா எனக்கு இரு கண்கள்?
அன்புடன்
நந்திதா
வணக்கம்.
கோபப் படுவது என் குணமல்ல. எனதருமைச் சகோதரியை எரிக்கவா எனக்கு இரு கண்கள்?
அன்புடன்
நந்திதா
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
அக்கா ..உங்களுக்கு கண்களை சிரிக்க கொடுத்து இருக்கார் கடவுள்.. ப்ளீஸ் அக்கா ..நம்ம கூட அன்பாய் இருங்கள்..உடனே அப்போ நான் கோபமா இருக்கேனா என்று கேட்டு மீனுவை கவலை படுத்தாதீங்க ..எங்களுக்கு உங்கள் அன்பு வேணும்..எங்களுக்கு நீங்க வேணும்..உங்களை நமக்கு ரொம்ப பிடிக்கும்..
உங்கள் ஆக்கங்களை நமக்கு தாருங்கள் அக்கா..
அன்புடன் மீனு
உங்கள் ஆக்கங்களை நமக்கு தாருங்கள் அக்கா..
அன்புடன் மீனு
- பிரகாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009
மீனு வேண்டாம் விட்டிடு
விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|