புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆண் பெண் வசியம் உண்மையா பொய்யா?  Poll_c10ஆண் பெண் வசியம் உண்மையா பொய்யா?  Poll_m10ஆண் பெண் வசியம் உண்மையா பொய்யா?  Poll_c10 
54 Posts - 44%
ayyasamy ram
ஆண் பெண் வசியம் உண்மையா பொய்யா?  Poll_c10ஆண் பெண் வசியம் உண்மையா பொய்யா?  Poll_m10ஆண் பெண் வசியம் உண்மையா பொய்யா?  Poll_c10 
51 Posts - 42%
T.N.Balasubramanian
ஆண் பெண் வசியம் உண்மையா பொய்யா?  Poll_c10ஆண் பெண் வசியம் உண்மையா பொய்யா?  Poll_m10ஆண் பெண் வசியம் உண்மையா பொய்யா?  Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
ஆண் பெண் வசியம் உண்மையா பொய்யா?  Poll_c10ஆண் பெண் வசியம் உண்மையா பொய்யா?  Poll_m10ஆண் பெண் வசியம் உண்மையா பொய்யா?  Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
ஆண் பெண் வசியம் உண்மையா பொய்யா?  Poll_c10ஆண் பெண் வசியம் உண்மையா பொய்யா?  Poll_m10ஆண் பெண் வசியம் உண்மையா பொய்யா?  Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
ஆண் பெண் வசியம் உண்மையா பொய்யா?  Poll_c10ஆண் பெண் வசியம் உண்மையா பொய்யா?  Poll_m10ஆண் பெண் வசியம் உண்மையா பொய்யா?  Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
ஆண் பெண் வசியம் உண்மையா பொய்யா?  Poll_c10ஆண் பெண் வசியம் உண்மையா பொய்யா?  Poll_m10ஆண் பெண் வசியம் உண்மையா பொய்யா?  Poll_c10 
2 Posts - 2%
prajai
ஆண் பெண் வசியம் உண்மையா பொய்யா?  Poll_c10ஆண் பெண் வசியம் உண்மையா பொய்யா?  Poll_m10ஆண் பெண் வசியம் உண்மையா பொய்யா?  Poll_c10 
2 Posts - 2%
Manimegala
ஆண் பெண் வசியம் உண்மையா பொய்யா?  Poll_c10ஆண் பெண் வசியம் உண்மையா பொய்யா?  Poll_m10ஆண் பெண் வசியம் உண்மையா பொய்யா?  Poll_c10 
2 Posts - 2%
Saravananj
ஆண் பெண் வசியம் உண்மையா பொய்யா?  Poll_c10ஆண் பெண் வசியம் உண்மையா பொய்யா?  Poll_m10ஆண் பெண் வசியம் உண்மையா பொய்யா?  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆண் பெண் வசியம் உண்மையா பொய்யா?  Poll_c10ஆண் பெண் வசியம் உண்மையா பொய்யா?  Poll_m10ஆண் பெண் வசியம் உண்மையா பொய்யா?  Poll_c10 
417 Posts - 48%
heezulia
ஆண் பெண் வசியம் உண்மையா பொய்யா?  Poll_c10ஆண் பெண் வசியம் உண்மையா பொய்யா?  Poll_m10ஆண் பெண் வசியம் உண்மையா பொய்யா?  Poll_c10 
290 Posts - 34%
Dr.S.Soundarapandian
ஆண் பெண் வசியம் உண்மையா பொய்யா?  Poll_c10ஆண் பெண் வசியம் உண்மையா பொய்யா?  Poll_m10ஆண் பெண் வசியம் உண்மையா பொய்யா?  Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
ஆண் பெண் வசியம் உண்மையா பொய்யா?  Poll_c10ஆண் பெண் வசியம் உண்மையா பொய்யா?  Poll_m10ஆண் பெண் வசியம் உண்மையா பொய்யா?  Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
ஆண் பெண் வசியம் உண்மையா பொய்யா?  Poll_c10ஆண் பெண் வசியம் உண்மையா பொய்யா?  Poll_m10ஆண் பெண் வசியம் உண்மையா பொய்யா?  Poll_c10 
28 Posts - 3%
prajai
ஆண் பெண் வசியம் உண்மையா பொய்யா?  Poll_c10ஆண் பெண் வசியம் உண்மையா பொய்யா?  Poll_m10ஆண் பெண் வசியம் உண்மையா பொய்யா?  Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
ஆண் பெண் வசியம் உண்மையா பொய்யா?  Poll_c10ஆண் பெண் வசியம் உண்மையா பொய்யா?  Poll_m10ஆண் பெண் வசியம் உண்மையா பொய்யா?  Poll_c10 
5 Posts - 1%
sugumaran
ஆண் பெண் வசியம் உண்மையா பொய்யா?  Poll_c10ஆண் பெண் வசியம் உண்மையா பொய்யா?  Poll_m10ஆண் பெண் வசியம் உண்மையா பொய்யா?  Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
ஆண் பெண் வசியம் உண்மையா பொய்யா?  Poll_c10ஆண் பெண் வசியம் உண்மையா பொய்யா?  Poll_m10ஆண் பெண் வசியம் உண்மையா பொய்யா?  Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
ஆண் பெண் வசியம் உண்மையா பொய்யா?  Poll_c10ஆண் பெண் வசியம் உண்மையா பொய்யா?  Poll_m10ஆண் பெண் வசியம் உண்மையா பொய்யா?  Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண் பெண் வசியம் உண்மையா பொய்யா?


   
   
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Wed Jul 10, 2013 2:31 pm

வசியம் என்பது ஐந்து விதங்களிலே செய்யப்படுகின்றது இதனை செய்பவர்கள் தம் முழு நம்பிக்கையும் அதன் மேல் செலுத்தியே செய்கின்றனர். அவ்வைந்து வசியங்களையும் கீழ்வருமாறு நோக்கலாம்.

1. ராஜவசியம்

தேவைப்படும் நபர்களின் பெயர்களைப் பதித்து, அவர்களை வசியப்படுத்தி வைத்திருக்க வேண்டும் எனும் நோக்குடன் செய்யப்படுகின்றது. அநேகமாக யாரேனும் ஒருவர் எதிரியாக இருந்தால் அவரை தம்முடன் நன்றாகியிருக்க வேண்டுமென வசியம் செய்யப்படும்.

2. லோக வசியம்

இது ஜனங்களையும், தெய்வங்களையும் ஆவிகளையும் வசியம் செய்து கொள்வதை குறிக்கின்றது. லோக வசியம் அநேகமானேரால் நடைமுறையில் செய்யப்பட்டு வருகின்றது. கூடுதலாக இதனை பலரும் விரும்புகின்றனர். Newyarl.com

3. சர்வ வசியம்

இது இந்துக்களின் தெய்வங்களை வசீகரித்தலாகும். அதாவது அசுத்த ஆவிகளான 33 கோடி ஆவிகளையும் வசீகரித்து வைத்து, காரியங்களையும் செய்யும்படிக்கு செய்யும் வசியமாகும். 33 கோடி ஆவிகளையும் வசீகரப்படுத்தினால் மந்திரம் செய்யலாம்.

4. மிருக வசியம்

இது மனிதர்கள் தெய்வங்களை வசீகரப்படுத்தப்படுவதைப்போல மிருக ஜீவன்களையும் வசிகரித்தலாகும். உதாரணமாக எடுத்துக் கொண்டால் மிகவும் கொடூரமான நாய் இருக்கும் வீட்டில் களவு செய்ய வேண்டுமானால் அந்த நாயிலிருந்து தப்பும் முகமாக அதனை வசப்படுத்தச் செய்யும் வசியமாகும்.

5. ஆண் பெண் வசியம்

இது தமது காதல், திருமணம் என்பன தடைப்பட்டிருப்பவர்கள் ஆண் பெணையோ பெண் ஆணையோ வசியம் செய்து தமது காதல் ஆசையை அல்லது திருமணத்தினை நடாத்தும்படி வசியப் படுத்துவதாகும். இவ்வசியம் செய்யவதற்கு குறிப்பிட்ட நபரினதும் பாவனைப் பொருட்கள் தலைமயிர் என்பனவற்றுள் ஏதேனும் இருந்தால் தான் நல்லது இல்லாவிட்டாலும் வசியம் செய்யலாம். இவ்வசிய முறையானது இரண்டு முறைகளிலே செய்யப்படுகின்றது

1. சாதாரண தரம் 2. உயர்தரம்

சாதாரண தரம்

இதனைச் செய்ய நாட்கள் சற்று அதிகம் தேவைப்படும் இதற்கான பொருட்கள் சாப்பாடு, விபூதி, எண்ணெய், என்பவற்றைப் பயன்படுத்தி, சாப்பிடக் கொடுத்தால் அல்லது எண்ணெய் உடுப்புகளில் தேய்த்தால் அல்லது தலைமயிரில் தேய்த்தால் இது நாளடைவில் பலனளிக்கும் .இச்சாதாரணதர வசியமானது சற்று செலவு குறைந்தாக காணப்படுகின்றது.

உயர்தரம்

இவ்விசயம் செய்வதற்கு பணச்செலவானது சற்று அதிகமாகும். ஓர் ஆணுக்கு வசியம் செய்ய வேண்டுமானால் அந்த ஆணின் வலது காலில் ஒரு துளி இரத்தம் எடுத்து, அதனை மந்திர வசியம் செய்வதற்காக பயன்படுத்தும் ஐவகை எண்ணெய், மூலிகையுடன் கலந்து இரவு நேரத்திலே, வசியம் செய்பவரினதும் (யாருக்கு) செய்யும்படி சொன்னாரோ அவரின் பெயரையும் உச்சரித்து, மோகினி ஆவியின் பெயரைக் கூறி ஒரு நாளுக்கு 1008 தடவையாக முறையாக 7 நாட்களுக்கு எந்திரம் வைத்து தேசிக்காய் எடுத்து எண்ணெயின் மேல் கொண்டு போகையில் எண்ணெயில் அசைவுகள் தென்படும். (இது ஆண் செய்ய வேண்டும்) இவ்வெண்ணெயினை பெண் சுண்டு விரல், உடுப்பு, நெற்றியில் வைத்து பார்த்தால் சாப்பாட்டில் கலந்து முதுகில் எந்திரம் வைத்து நினைத்தால் அவளுக்கு அது தெரியும். அப்போது வா என்று கூறினால் அவள் வருவாள். இதுதான் உயர்தர வசியமாகும்.



ஆண் பெண் வசியம் உண்மையா பொய்யா?  Mஆண் பெண் வசியம் உண்மையா பொய்யா?  Aஆண் பெண் வசியம் உண்மையா பொய்யா?  Dஆண் பெண் வசியம் உண்மையா பொய்யா?  Hஆண் பெண் வசியம் உண்மையா பொய்யா?  U



ஆண் பெண் வசியம் உண்மையா பொய்யா?  0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Wed Jul 10, 2013 2:34 pm

அசுத்த ஆவிகள்

வசியம் செய்யப்படுகையில் அசுத்த ஆவிகளுடன் தொடர்பு ஏற்படுகின்றது. அசுத்த ஆவிகள் எனும் போது இந்து மத்த்திலுள்ள 33 கோடி தேவர்களையும் குறிக்கின்றது. ஆவிகளுடன் பேசுதல் என்பது தெய்வங்களின் ஆவிகளுடன் பேசுதல் என்று கூறுவர். இங்கு தெய்வத்தின் ஆவிகளாக இந்து தெய்வங்களையே குறிப்பிடப்படுகின்றது. இரண்டாவதாக செத்த மனித ஆவிகளுடன் பேசுதல் ஆவிகளோடு பேசுதல் எனப்படும்.

ஏவல் பில்லி சூனியம்

ஏவல் பில்லி சூனியம் என்பன தெய்வங்களின் ஆவிகளை ஏவி விடுதல் எனப்படும். இது பின்வரும் மூன்று முறைகளில் செய்யப்படும்.

தெய்வம் எனும் ஆவிகளை ஏவி விடுதல் – உம் – முனி, காளி,

செத்த ஆவிகளை ஏவி விடுதல் –

மிருகங்கள், ஊர்வனவற்றை ஏவி விடுதல்

நாய் – கடிக்கும்படி

மாடு – முட்டும்படி

பாம்பு – கொத்தும்படி

மந்திரம் பில்லி சூனியம் வசியம் எனபவற்றால் ஏற்படும் விளைவுகள் யாவை?

1. பணவிரயம்

2. ஏமாற்றம்

3. மரணம் ஏற்பட வாய்ப்புண்டு




ஆண் பெண் வசியம் உண்மையா பொய்யா?  Mஆண் பெண் வசியம் உண்மையா பொய்யா?  Aஆண் பெண் வசியம் உண்மையா பொய்யா?  Dஆண் பெண் வசியம் உண்மையா பொய்யா?  Hஆண் பெண் வசியம் உண்மையா பொய்யா?  U



ஆண் பெண் வசியம் உண்மையா பொய்யா?  0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Wed Jul 10, 2013 2:42 pm

மாணவர்களது கேள்விகளும் விரிவுரையாளரின் பதில்களும்

கேள்வி :- செத்த ஆவியை எப்படி வசியம் செய்வது? Newyarl.com

பதில் : ஒரு வீட்டிலே (இந்துக்களின்) ஒருவர் மரித்து அவரது கிரியைகள் முடிந்த பின்பு 8ம் நாளிலே ஆவிகளை வரவழைப்பர். அந்த ஆவிகளிடம் அந்நபர் எவ்வாறு இறந்தார்? எனக் கேட்பார்கள். அது எவ்வாறெனின் மந்திரம் செய்பவர் தனது உதவியாளருடன் இறந்தவர் வீட்டில் பிரவேசித்து இறந்தவருக்கு விருப்பமான பொருட்களை வைத்து, செத்தவரின் ஆவியை மந்திரங்கள் உச்சரிப்பதன் மூலம் அழைக்க வேண்டும். அப்போது குடும்பத் தலைவனின் மண்டையோடு எரித்த சாம்பலை தட்டிலே கொட்டி அதில் பெயர் எழுதி மந்திரம் உச்சரிப்பர். அதனிடம் கேள்விகள் கேட்பார்கள். ஆவி பதிலளிக்கும். இங்கு இறந்தவரின் ஆவியல்ல, அந்நேரத்தில் 33 கோடி தெய்வ ஆவிகளுள் ஒன்று வருகிறது. வீட்டார் நீ யார், என கேள்வி கேட்கையில் அது இறந்தவரின் பெயரைக் கூறும். எனவே மேற்குறிப்பிட்ட முறையின் மூலமாகவே இறந்த ஆவிகளை வசியம் செய்ய இயலும்.

கேள்வி :- ஏவல் பிசாசு என்றால் என்ன?

பதில் :- ஆவிகளை மனுஷர் ஏவிவிடுதல், அதாவது எதிராளிகளின் குடும்பங்களை பிரிக்கும் எண்ணமாக ஆவிகளை ஏவி விடுதலைக் குறிக்கும். முரடனாக இருப்பவனுடன் மோத முடியாவிட்டால் நாய்கள், மாடுகள் என்பவற்றை ஏவி விடுதல், செத்த ஆவிகளை ஏவுதல், மற்றும் தெய்வ ஆவிகளான காட்டேரி, முனி, காளி என்பவைகளை வசியம் செய்து ஏவி விடுதல்

கேள்வி :- ஆவிகளை ஏவியபின் பிரதி உபகாரம் செலுத்த வேண்டுமா?

ஆம் ஏனெனில் கோழிகளை அநேகமாக இவ்வாறு இரத்தப்பலியாக செலுத்தி பிரதிஉபகாரம் செய்யவார்கள். பிழையான முறையிலே செய்தால் ஆவி ஆபத்தினை விளைவிக்கும். ஆதலால் செய்கின்ற பிரதியுபகாரத்தினை அந்த ஆவியை திருப்திப்படுத்தும் வண்ணம் நேர்த்தியாக இரத்தப் பலியாக செலுத்தலாம்.

கேள்வி :- செத்த ஆவியை எழும்பி வர வசியம் செய்கையில் அதற்கு உருவம் ஒன்று இருக்குமா?

பதில் :- இல்லை. ஆனால் அந்த ஆவியானது வசியம் செய்யும் வீட்டுக்கு யாரேனும் வந்திருந்தால் அவரக்ள் மூலம் அல்லது வேறு நபர்கள் மூலம் வெளிப்பட்டு பேசும்.

கேள்வி :- செய்வினை செய்யப்பட்டால் செய்யப்பட்ட நபர் அதை எடுக்க முடியுமா?

பதில் :- ஆம். யாருக்கு செய்வினை செய்யப்பட்டதோ, அவர்கள் செய்வினை செய்தவரிடம் வந்து , அவரிடம் விடயத்தினை கூறுகையில் அவர் வேறு ஆவிகளைக் கொண்டு, அந்த செய்வினையினை நீக்கிப் போட முடியும். Newyarl.com

கேள்வி – இயற்கையுடன் தொடர்பான மந்திரம் செய்ய முடியுமா?

முடியும். இயற்கையுடன் தொடர்ப்படுத்தி மந்திரம் செய்யும்போது தேவைக்கேற்ப பிரகாரம் செய்ய முடியும். இப்படி செய்வது குறிப்பிட்ட சில காலங்களுக்கு மட்டுமே நிலைத்திருக்கும். தொடர்ந்து நிலைத்திருக்க வேண்டுமானால் குறித்த கால அளவு முடிவடையும் போது மீண்டும் மீண்டும் அதனை புதுப்பித்து செயற்படுத்த முடியும். அவை அநேகமாக தொழில் போன்ற காரியங்களில் கையாளப்படுகின்றது.

கேள்வி :- நோய் ஏற்பட என்ன வசியம் செய்ய வேண்டும்.

பதில் :- இது ஏவல் வசியம் எனப்டும். ஒருவருக்கு நோய் ஏற்பட்ட வசியம் செய்ய வேண்டுமாயின் அவரது காலடி மண்ணை எடுத்து, அவரது பெயரை உச்சரித்து சந்தனக் கட்டையினால் ஒ உருவம் செய்ய வேண்டும். ஆணுக்கு வசியம் செய்ய வேண்டுமானால் பெண் உருவமும். பெண்ணுக்கு வசியம் செய்ய வேண்டுமானால் ஆண் உருவமும் பின்னர் மாவினால் உருவம் ஒன்று செய்து, ஊசி, முட்டை என்பவற்றுடன் வைத்து ஊசியினால் முட்டையை குத்தும்போது யாருக்கு எதிராக வசியம் செய்யப்பட்டதோ அந்நபருக்கு அதே நேரம் உடலின் பகுதியில் குத்துக்கள்(வேதனை) ஏற்படும்.

கேள்வி :- அதிகமாக இரவு நேரம் மந்திரங்களை செய்வது என்பதைப் பார்க்கையில் மந்திரம் நேரம் என்பற்றுக்கு இடையில் தொடர்பேதும் உள்ளதா?

பதில் :- நேரம் என்பது முக்கியமில்லை. இரவு நேரங்களில் மந்திரங்களைச் செயக் காரணம் என்னவெனில் ஆட்களின் நடமாட்டமானது இரவு நேரங்களில் இல்லை என்பதனால் அமைதியான சூழ்நிலையினை அடிப்படையாகக் கொண்டு மந்திரங்கள் செய்யப்படுகின்றன. ஆனால் இதற்கு நல்ல நேரம் கெட்ட நேரம் என வேறுபாடு கிடையாது. எந்நேரமும் மந்திரம் செய்யலாம்.

கேள்வி:-உறுதியான சில விசுவாசிகள் அசுத்த ஆவிகளால் அலைக்கழிக்கப்படுகின்றனர். இது ஏன்?

பதில் :- உறுதியான விசுவாசிகள் என கணிப்பிடும் முறை தவறு. இரட்சிக்கப்பட்ட நீண்ட காலமாக இருந்தாலும், அவரது வாழ்க்கையில் மறைமுகமான பாவங்கள் காணப்படலாம். எனவே, இந்த இரகசிய பாவங்களில் அந்நபர் தொடர்ந்து ஈடுபடுகின்றபோது அசுத்த ஆவியின் இலக்கிற்கு ஆளாக வேண்டி ஏற்படும். உண்மையான விசுவாசிகளிடம் ஆவி செல்லாது




நாட்டில் எப்படி எல்லாம் சம்பாதிக்குறாங்க?


இதெல்லாம் உண்மையா?

எனக்கு யாராவது சொல்லுங்கள்



ஆண் பெண் வசியம் உண்மையா பொய்யா?  Mஆண் பெண் வசியம் உண்மையா பொய்யா?  Aஆண் பெண் வசியம் உண்மையா பொய்யா?  Dஆண் பெண் வசியம் உண்மையா பொய்யா?  Hஆண் பெண் வசியம் உண்மையா பொய்யா?  U



ஆண் பெண் வசியம் உண்மையா பொய்யா?  0bd6
Cry with someone. its more than crying alone..................!
sivarasan
sivarasan
பண்பாளர்

பதிவுகள் : 135
இணைந்தது : 06/12/2012

Postsivarasan Wed Jul 10, 2013 2:56 pm

நிச்சயமாக உண்மை மட்டும் இல்லை. நாம் பார்க்கும் கண்ணோட்டத்தில் தான் இருக்கிறது .
என்னை பொறுத்தவரை பேய் என்பது மனிதனின் கோவ நிலை.கடவுள் என்பது மனிதனின் இரக்கநிலை.:silent: அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை 

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jul 10, 2013 3:12 pm

இதெல்லாம் இன்னுமா நம்புறிங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Alavandhan
Alavandhan
பண்பாளர்

பதிவுகள் : 71
இணைந்தது : 19/08/2013
http://alavandhan101.blogspot.in/

PostAlavandhan Tue Aug 20, 2013 4:58 pm

மதுமிதா wrote:நாட்டில் எப்படி எல்லாம் சம்பாதிக்குறாங்க?

இதெல்லாம் உண்மையா?

எனக்கு யாராவது சொல்லுங்கள்
நிச்சயமாக உண்மை இல்லை....

ஆனால், நீங்கள் குறிப்பிட்ட வசியங்கள் 5 ன் பெயர்கள் மட்டும் சரி.... அதற்கான விளக்கங்கள் நிச்சயமாக பணம் பறிக்கும் வழிகளே.

மதுமிதா wrote:மாணவர்களது கேள்விகளும் விரிவுரையாளரின் பதில்களும்
அனைத்தும் மேற்படி பணம் பறிக்கும் வழிகளே.



மனதோடு கோபம நீ வளர்த்தாலும் பாவம்
மெய்யான அன்பே தெய்வீகம் ஆகும்
.


நாளை உயிர் போகும் இன்று போனாலும்
கொள்கை நிறைவேற்று
.
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Tue Aug 20, 2013 9:36 pm

Alavandhan wrote:
மதுமிதா wrote:நாட்டில் எப்படி எல்லாம் சம்பாதிக்குறாங்க?

இதெல்லாம் உண்மையா?

எனக்கு யாராவது சொல்லுங்கள்
நிச்சயமாக உண்மை இல்லை....

ஆனால், நீங்கள் குறிப்பிட்ட வசியங்கள் 5 ன் பெயர்கள் மட்டும் சரி.... அதற்கான விளக்கங்கள் நிச்சயமாக பணம் பறிக்கும் வழிகளே.

மதுமிதா wrote:மாணவர்களது கேள்விகளும் விரிவுரையாளரின் பதில்களும்
அனைத்தும் மேற்படி பணம் பறிக்கும் வழிகளே.
ஆண் பெண் வசியம் உண்மையா பொய்யா?  1571444738 



ஆண் பெண் வசியம் உண்மையா பொய்யா?  Mஆண் பெண் வசியம் உண்மையா பொய்யா?  Aஆண் பெண் வசியம் உண்மையா பொய்யா?  Dஆண் பெண் வசியம் உண்மையா பொய்யா?  Hஆண் பெண் வசியம் உண்மையா பொய்யா?  U



ஆண் பெண் வசியம் உண்மையா பொய்யா?  0bd6
Cry with someone. its more than crying alone..................!
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Wed Aug 21, 2013 11:09 am

மதுமிதா wrote:

மந்திரம் பில்லி சூனியம் வசியம் எனபவற்றால் ஏற்படும் விளைவுகள் யாவை?

1. பணவிரயம்

2. ஏமாற்றம்

இவை இரண்டும் சூனியம் வைப்பவருக்குத்தான் அதிகம் பொருந்தும்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக