புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இழவு  வீடு !!! - Page 3 Poll_c10இழவு  வீடு !!! - Page 3 Poll_m10இழவு  வீடு !!! - Page 3 Poll_c10 
59 Posts - 55%
heezulia
இழவு  வீடு !!! - Page 3 Poll_c10இழவு  வீடு !!! - Page 3 Poll_m10இழவு  வீடு !!! - Page 3 Poll_c10 
31 Posts - 29%
mohamed nizamudeen
இழவு  வீடு !!! - Page 3 Poll_c10இழவு  வீடு !!! - Page 3 Poll_m10இழவு  வீடு !!! - Page 3 Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
இழவு  வீடு !!! - Page 3 Poll_c10இழவு  வீடு !!! - Page 3 Poll_m10இழவு  வீடு !!! - Page 3 Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
இழவு  வீடு !!! - Page 3 Poll_c10இழவு  வீடு !!! - Page 3 Poll_m10இழவு  வீடு !!! - Page 3 Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
இழவு  வீடு !!! - Page 3 Poll_c10இழவு  வீடு !!! - Page 3 Poll_m10இழவு  வீடு !!! - Page 3 Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
இழவு  வீடு !!! - Page 3 Poll_c10இழவு  வீடு !!! - Page 3 Poll_m10இழவு  வீடு !!! - Page 3 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
இழவு  வீடு !!! - Page 3 Poll_c10இழவு  வீடு !!! - Page 3 Poll_m10இழவு  வீடு !!! - Page 3 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
இழவு  வீடு !!! - Page 3 Poll_c10இழவு  வீடு !!! - Page 3 Poll_m10இழவு  வீடு !!! - Page 3 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
இழவு  வீடு !!! - Page 3 Poll_c10இழவு  வீடு !!! - Page 3 Poll_m10இழவு  வீடு !!! - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இழவு  வீடு !!! - Page 3 Poll_c10இழவு  வீடு !!! - Page 3 Poll_m10இழவு  வீடு !!! - Page 3 Poll_c10 
54 Posts - 55%
heezulia
இழவு  வீடு !!! - Page 3 Poll_c10இழவு  வீடு !!! - Page 3 Poll_m10இழவு  வீடு !!! - Page 3 Poll_c10 
29 Posts - 29%
mohamed nizamudeen
இழவு  வீடு !!! - Page 3 Poll_c10இழவு  வீடு !!! - Page 3 Poll_m10இழவு  வீடு !!! - Page 3 Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
இழவு  வீடு !!! - Page 3 Poll_c10இழவு  வீடு !!! - Page 3 Poll_m10இழவு  வீடு !!! - Page 3 Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
இழவு  வீடு !!! - Page 3 Poll_c10இழவு  வீடு !!! - Page 3 Poll_m10இழவு  வீடு !!! - Page 3 Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
இழவு  வீடு !!! - Page 3 Poll_c10இழவு  வீடு !!! - Page 3 Poll_m10இழவு  வீடு !!! - Page 3 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
இழவு  வீடு !!! - Page 3 Poll_c10இழவு  வீடு !!! - Page 3 Poll_m10இழவு  வீடு !!! - Page 3 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
இழவு  வீடு !!! - Page 3 Poll_c10இழவு  வீடு !!! - Page 3 Poll_m10இழவு  வீடு !!! - Page 3 Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
இழவு  வீடு !!! - Page 3 Poll_c10இழவு  வீடு !!! - Page 3 Poll_m10இழவு  வீடு !!! - Page 3 Poll_c10 
1 Post - 1%
Guna.D
இழவு  வீடு !!! - Page 3 Poll_c10இழவு  வீடு !!! - Page 3 Poll_m10இழவு  வீடு !!! - Page 3 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இழவு வீடு !!!


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Sep 06, 2011 5:41 pm

First topic message reminder :

இன்று!
ஒரு இழவும்
தெரியாதான் ஆசிரியன்
இழவு வீடு
மாணவனின் உள்ளம் !!


(தகுதியற்ற ஆசிரியர்களுக்கானது)



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Sep 07, 2011 6:31 am

கே. பாலா wrote:கனியிருப்ப காய் கவர்ந்தற்று


ஸார்....இன்றைய சூல்நிலையில்....தங்களை போல் ஒரு சிறந்த ஆசிரியர் இருந்தால் அதற்கு நேர் எதிராக பத்து சீர்கெட்ட ஆசிரியர்களும் இருக்கிறார்கள்.....பள்ளிகளில் பரவாயில்லை ஒன்று இரண்டு பேர்கள் தான் அப்படி இருப்பார்கள்....ஆனால் கல்லூரியில் பார்தீர்களானால் பத்தில் ஒரு நல்ல ஆசிரியரை பார்ப்பதே அரிதாக உள்ளது.....இது என் அனுபவத்தை மட்டும் கொண்டு கூறவில்லை.....எனக்கு தெரிந்த அனைவரிடமும் ஆலோசித்த பின்னரே கூறுகிறேன்......

சிலர் இன்று ஆசிரியர் பணியினை தேர்ந்தெடுபதன் நோக்கமே ஒய்யாரமாக இருக்கலாம் என்பதை மனதில் கொண்டு தான் செருகிறார்கள்.....இந்த குணாதிசயதுடன் ஆசிரியராக இருபோற்கும், இனி சேர்வாற்கும் தான் இந்த கவிதை....

நன்றி ஸார்......



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Sep 07, 2011 8:24 am

நீங்கள் கூறுவது முற்றிலும் சரியான கருத்துதான் ! ராமன் ,

தான் பெண்டு , தான் பிள்ளை , சோறு , வீடு ,
சம்பாத்யம் இவையுண்டு தானுண்டேன் போன்,
சின்னதொரு கடுகு போல் உள்ளம் கொண்டோன்
தெருவார்க்கும் பயனற்ற சிறிய வீணன் !- இவர்களுக்குதான் பாரதிதாசன் சொன்னது போலும் நன்றி




வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Sep 07, 2011 5:15 pm

பொதுவாக இந்த பிரச்சனை தனியார் பள்ளிகளில் ஏற்படுவதில்லை.

மேலும் கல்லூரிகளில் முதுகலை படிப்புகளில் சரியாக பாடம் கற்பிக்கமாட்டார்கள். காரணம் நாம் ஒரு அளவுக்கு உயர்ந்துவிடுவதால் தான்.
எனவே ஆசிரியரை குறை சொல்வதை விடுத்து நாமே பாடத்தை தயார் செய்து கொள்வதே நலம்.

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Sep 07, 2011 5:17 pm

கே. பாலா wrote:நீங்கள் கூறுவது முற்றிலும் சரியான கருத்துதான் ! ராமன் ,

தான் பெண்டு , தான் பிள்ளை , சோறு , வீடு ,
சம்பாத்யம் இவையுண்டு தானுண்டேன் போன்,
சின்னதொரு கடுகு போல் உள்ளம் கொண்டோன்
தெருவார்க்கும் பயனற்ற சிறிய வீணன் !- இவர்களுக்குதான் பாரதிதாசன் சொன்னது போலும் இழவு  வீடு !!! - Page 3 678642


சரியான உதாரண கவிதை ஸார்....மிக்க நன்றி இழவு  வீடு !!! - Page 3 1194657695



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Sep 07, 2011 5:27 pm

என்னிடம் கேள்வி கேட்கும் மாணவர்களை நான் திட்டுவதில்லை. காரணம் நானும் இப்படித்தான் ஆசிரியர்களை கேள்வி கேட்பேன்.

ஆனால் சில மாணவர்கள் வேண்டுமென்றே சந்தேகம் கேட்டுகொண்டே இருப்பார்கள். நாம் எவ்வளவு தெளிவாக பதில் சொன்னாலும் அது அவர்களுக்கு புரியாது. காரணம் அவர்களுக்கு பதில் தெரிந்துகொள்வதில் ஆர்வம் இருக்காது. சந்தேகம் கேட்பதில் மட்டுமே ஆர்வம் இருக்கும்.

மேலும் இது பற்றி நம் ஈக

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Sep 07, 2011 5:38 pm

மகா பிரபு wrote:பொதுவாக இந்த பிரச்சனை தனியார் பள்ளிகளில் ஏற்படுவதில்லை.

மேலும் கல்லூரிகளில் முதுகலை படிப்புகளில் சரியாக பாடம் கற்பிக்கமாட்டார்கள். காரணம் நாம் ஒரு அளவுக்கு உயர்ந்துவிடுவதால் தான்.
எனவே ஆசிரியரை குறை சொல்வதை விடுத்து நாமே பாடத்தை தயார் செய்து கொள்வதே நலம்.


இங்கு தான் பிரச்சினையே உள்ளது பிரபு...அவர்கள் எங்கள் விருப்பம் போல் விடுவது இல்லை எனபது தான் பிரச்சினையே....பள்ளிகளில் தினமும் தேர்வு வைப்பார்கள் அது நம் ஞாபக சக்தியை பெருக்க உதவும் மேலும் தேர்வு எழுத துணை புரியும்...ஆனால் நான் முதுகலை மேலாண்மை படித்து கொண்டிருக்கிறேன்...இங்கு நமக்கு முக்கியமாக வேண்டுவது அனுபவ பாடம் தான்....ஆனால் இவர்கள் தினமும் வருவார்கள் ஐந்து பக்கங்களுக்கு நோட்ஸ் கொடுத்து விட்டு......அதை அப்படியே வாசித்து விட்டு சென்று விடுவார்கள்..

பிரக்டிகள் பீரியட் இல் ஆவது எடுப்பார்கள் என்று எதிர் பார்த்தால் அதிலும் வந்து அவர்கள் சப்ஜெக்ட் யினை தான் எடுப்பார்கள்...

as a MBA student he should possess Leadership Skills, good communication Skills, Innovative thinking etc..these all would happen only when there is place to practice such things...but the staffs are not providing us such platform.....then how we could be a good entrepreneurs or good managers...these qualities base for an MBA student....while he get in to a corporate he should possess these qualities...

but now a days most of the students are get in to the college as Raw material and came out as same as raw material.....not even as a semi finished goods....this is the situation now....



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Sep 07, 2011 5:43 pm

மகா பிரபு wrote:என்னிடம் கேள்வி கேட்கும் மாணவர்களை நான் திட்டுவதில்லை. காரணம் நானும் இப்படித்தான் ஆசிரியர்களை கேள்வி கேட்பேன்.

ஆனால் சில மாணவர்கள் வேண்டுமென்றே சந்தேகம் கேட்டுகொண்டே இருப்பார்கள். நாம் எவ்வளவு தெளிவாக பதில் சொன்னாலும் அது அவர்களுக்கு புரியாது. காரணம் அவர்களுக்கு பதில் தெரிந்துகொள்வதில் ஆர்வம் இருக்காது. சந்தேகம் கேட்பதில் மட்டுமே ஆர்வம் இருக்கும்.

மேலும் இது பற்றி நம் ஈக


நீங்கள் கூறுவதும் சரியே....அப்படி பட்ட மாணவர்களிடம் பொறுப்பை நாம் அவர்கள் பக்கம் திருப்பி விட்டு விடலாம்..எப்படி என்றால்.....அவர்கள் கேட்ட கேள்விக்கான விடையினை நாளைய வகுப்பில் அவர்களையே கண்டு பிடித்து வருமாறு கூறி விடலாம்.....பிறகு அது போன்ற தொல்லை கொடுக்க நினைக்கும் மாணவர்கள் அடங்கி விடுவர்....ஆனால் இது மற்ற சிறந்த முறையில் கேள்வி கேட்கும் மாணவர்களை பாதிக்காத வண்ணம் இருத்தல் வேண்டும்....



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Sep 07, 2011 6:12 pm

என்ன நண்பா செய்வது. என்னை பொறுத்த வரை என் 2 PG course களிலும் இப்படித்தான் நடந்தது.

நான் அதிக சந்தேகங்களை கேட்பேன். இதனால் நான் எப்போதாவது தாமதமாக வந்தால், கேள்வி மட்டும் பயங்கரமா கேக்குரே? அப்புறம் ஏன் லேட்டாக வாரே! என திட்டினார்கள்.

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Sep 07, 2011 6:13 pm

பிஜிராமன் wrote: MBA student he should possess Leadership Skills, good communication Skills, Innovative thinking etc..these all would happen only when there is place to practice such things...but the staffs are not providing us such platform.....then how we could be a good entrepreneurs or good managers...these qualities base for an MBA student....while he get in to a corporate he should possess these qualities...

but now a days most of the students are get in to the college as Raw material and came out as same as raw material.....not even as a semi finished goods....this is the situation now....
உங்கள் ஆதங்கம் புரிகிறது ராமன் ! ஒன்றை நினைவில் கொள்வது நன்று ! அவர்கள் எப்படி தயாரானார்களோ ...அப்படியே ..தயார்படுத்துகிறார்கள் ....

உண்மையான தாகம் உடைய உங்களைபோன்றவர்கள் ....நிறுவனங்களை நம்பாதீர்கள் ..."
True knowledge is beyond our institution " நிறுவனங்களுக்கு அப்பாற்பட்டே உண்மையான அறிவு இருக்கிறது " என்று சுந்தர ராமசாமி சொன்னதை படித்ததில் இருந்து, எனக்கு ஒரு தெளிவு கிடைதது .

தேடுங்கள் ,,,நீங்களே ஒளியாக இருங்கள் .....ஒளிகொடுங்கள். வாழ்த்துக்கள்



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Sep 07, 2011 6:24 pm

சில வகையான கேள்விக்கான பதிலையும் அவனிடம் கண்டுபிடிக்கும்படி கொடுக்க முடியாது.

Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக