புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm
» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm
» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm
» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm
» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am
» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm
» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm
» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm
» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm
» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am
» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
ayyamperumal |
| |||
Anitha Anbarasan |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
Karthikakulanthaivel |
| |||
JGNANASEHAR |
| |||
Anitha Anbarasan |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிலவகை பறவைகளின் போர்த் தந்திரங்கள்!
Page 1 of 1 •
பறவைகள் முட்டையிட்டுக் குஞ்சு பொரித்து அவற்றை வளர்த்து ஆளாக்குவதற்குள் அவற்றுக்கு ஏற்படுகிற ஆபத்துகள் எண்ணில் அடங்காதவை. ஒரு குழந்தையை வளர்த்து ஆளாக்க நாம் பாடுவதை போலவே பறவை களும் பாடுபடுகிறது. குஞ்சுகளைப் பறி கொடுப்பது முதல் வேட்டையாட்களிடம் சிக்கி கைகால்களையும் உயிரையும் கூட இழக்கிற வாய்ப்புகள் உண்டு.
ஆனால், வேட்டையாடிகள் எப்போதும் தமது நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள முடிகிறதில்லை. சின்ன பலவீனமான பறவைகள், கூட்டமாகச் சேர்ந்து எதிரிகளைத் தொல்லைப் படுத்தி விரட்டி விடுகின்றன. இவ்வாறு கும்பலாய் பாய்வது விஞ்ஞானிகளின் ஆவலைத் தூண்டியிருக்கிறது. என்ன இருந்தாலும் அது ஒரு மிகவும் அபாயகரமான வழக்கம். அதற்குச் சான்றாகப் பல உயிரிழப்புகள் உள்ளன. இருந்தாலும் வேறு தற்காப்பு உபாயம் இல்லாத பறவைகள், கும்பலாய் பாயும் உபாய உத்தியைத்தான் பரவலாகக் கையாளுகின்றன. அவை தமக்கு ஏற்படக்கூடிய விபத்து வாய்ப்புகளை எவ்வாறு குறைத்துக் கொள்கின்றன? ஆபத்தின் அளவைக் கண்காணித்து அதற்கேற்ற முன் ஜாக்கிரதையுடன் செயல்படுகின்றனவா?
இக்கேள்விகளுக்கு விடை காண்பதற்காக போச்சும் நகரில் உள்ள "ரூர்' பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த க்யூரியோ, ரீகல்மான் என்கிற இரண்டு ஜெர்மானிய ஆய்வர்கள், குள்ள ஆந்தை அல்லது குருவிக் கழுகு போன்ற பெரிய "டிட்' என்ற சிறிய பறவைகள் கையாளுகிற கும்பல் உத்தியை ஆராய்ந்திருக்கின்றனர்.
தமது கூட்டைக் காக்கும் முயற்சியில் எதிரிகளின் வயிற்றுக்குள் போய்விடாமலிருக்க, அவை குறைந்தது எட்டுவிதமான போர்த்தந்திரங்களைக் கையாளுவாதாகத் தெரிகிறது.
"டிட்' என்ற குட்டிப் பறவை, ஆந்தைகளை நேரடியாகப் பாய்ந்து நெருங்குவதில்லை. முன்னும் பின்னுமாகத் தாவிப்பறந்து, பல்வேறு கோணங்களிலிருந்து அபாயத்தின் அளவை அனுமானிக்கின்றன.
ஆந்தைகளை அவை அணுகுகிற முறைகள் யாவும் ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கின்றன. ஆந்தையை நெருங்க நெருங்க அவற்றின் தாவல் தொலைவு குறைகிறது. "டிட்' எனும் இந்தப் பறவைகள் தொடர்ந்து விபத்து வாய்ப்புகளைக் கண்காணித்து அதற்கேற்றபடி நடவடிக்கை எடுக்கின்றன.
"டிட்' எதிரியைத் தொல்லைப்படுத்துவதில் ஈடுபட்டுள்ளபோது "சர்சர்' என்று ஒரு எச்சரிக்கை ஒலியையும் எழுப்புகிறது.சத்தத்தைக் கேட்டு எதிரி "டிட்' வருவதைக் கவனித்துவிடும் என்பதை நோக்கும்போது, இந்த வழக்கத்தின் நோக்கம் புரியவில்லை.
ஆனால், "டிட்' எதிரியை நெருங்க நெருங்க அதிகமாக வேகத்தில் சத்தம் போடுகிறது. ஒலியை எழுப்புவதுடன் அங்குமிங்கும் துள்ளிப் பறந்து கொண்டேயிருப்பதால் எதிரிக்குக் குழப்பம் ஏற்பட்டு அது இரையைப் பிடிக்கிற வாய்ப்பை இழக்கிறது என்று கருத இடமிருக்கிறது அல்லது வலுவான குரலெழுப்புவதன் மூலம் "டிட்' தனது சுறுசுறுப்பையும் தேக வலுவையும், எதிரியிடம் சிக்காமல் தப்பக்கரண சாமர்த்தியத்தையும் விளம்பரப்படுத்திக் கொள்கிறது என்றும் சொல்லலாம். இவ்வளவு நீடித்த சத்தம் போடுவதற்குத் தேவையான ஆற்றலை, ஒரு நல்ல வலுவும், உடல் நலமும் கொண்ட பறவையால் தான் பெற்றிருக்க முடியும்.
எது எப்படி இருந்தாலும் ஆந்தை, தொல்லை பொறுக்க முடியாமல் ஓடிவிடுகிறது. அது திருட்டுத்தனமாக இரையை நெருங்குகிற வாய்ப்பு மறைந்து போகிறது. "டிட்டு'கள் போடும் கூச்சலைக் கேட்டு ஆந்தையை விட அதிக வலுவுள்ள வேட்டையாடிகள் அந்த இடத்துக்கு விரைந்து வந்தால், அது ஆந்தைக்கே ஆபத்தான விஷயம். எனவே, வேறு எங்காவது போய் வேட்டையாடுவதைத் தவிர அதற்கு வழியில்லாமல் போகிறது.
சிறுவர் மலர்
ஆனால், வேட்டையாடிகள் எப்போதும் தமது நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள முடிகிறதில்லை. சின்ன பலவீனமான பறவைகள், கூட்டமாகச் சேர்ந்து எதிரிகளைத் தொல்லைப் படுத்தி விரட்டி விடுகின்றன. இவ்வாறு கும்பலாய் பாய்வது விஞ்ஞானிகளின் ஆவலைத் தூண்டியிருக்கிறது. என்ன இருந்தாலும் அது ஒரு மிகவும் அபாயகரமான வழக்கம். அதற்குச் சான்றாகப் பல உயிரிழப்புகள் உள்ளன. இருந்தாலும் வேறு தற்காப்பு உபாயம் இல்லாத பறவைகள், கும்பலாய் பாயும் உபாய உத்தியைத்தான் பரவலாகக் கையாளுகின்றன. அவை தமக்கு ஏற்படக்கூடிய விபத்து வாய்ப்புகளை எவ்வாறு குறைத்துக் கொள்கின்றன? ஆபத்தின் அளவைக் கண்காணித்து அதற்கேற்ற முன் ஜாக்கிரதையுடன் செயல்படுகின்றனவா?
இக்கேள்விகளுக்கு விடை காண்பதற்காக போச்சும் நகரில் உள்ள "ரூர்' பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த க்யூரியோ, ரீகல்மான் என்கிற இரண்டு ஜெர்மானிய ஆய்வர்கள், குள்ள ஆந்தை அல்லது குருவிக் கழுகு போன்ற பெரிய "டிட்' என்ற சிறிய பறவைகள் கையாளுகிற கும்பல் உத்தியை ஆராய்ந்திருக்கின்றனர்.
தமது கூட்டைக் காக்கும் முயற்சியில் எதிரிகளின் வயிற்றுக்குள் போய்விடாமலிருக்க, அவை குறைந்தது எட்டுவிதமான போர்த்தந்திரங்களைக் கையாளுவாதாகத் தெரிகிறது.
"டிட்' என்ற குட்டிப் பறவை, ஆந்தைகளை நேரடியாகப் பாய்ந்து நெருங்குவதில்லை. முன்னும் பின்னுமாகத் தாவிப்பறந்து, பல்வேறு கோணங்களிலிருந்து அபாயத்தின் அளவை அனுமானிக்கின்றன.
ஆந்தைகளை அவை அணுகுகிற முறைகள் யாவும் ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கின்றன. ஆந்தையை நெருங்க நெருங்க அவற்றின் தாவல் தொலைவு குறைகிறது. "டிட்' எனும் இந்தப் பறவைகள் தொடர்ந்து விபத்து வாய்ப்புகளைக் கண்காணித்து அதற்கேற்றபடி நடவடிக்கை எடுக்கின்றன.
"டிட்' எதிரியைத் தொல்லைப்படுத்துவதில் ஈடுபட்டுள்ளபோது "சர்சர்' என்று ஒரு எச்சரிக்கை ஒலியையும் எழுப்புகிறது.சத்தத்தைக் கேட்டு எதிரி "டிட்' வருவதைக் கவனித்துவிடும் என்பதை நோக்கும்போது, இந்த வழக்கத்தின் நோக்கம் புரியவில்லை.
ஆனால், "டிட்' எதிரியை நெருங்க நெருங்க அதிகமாக வேகத்தில் சத்தம் போடுகிறது. ஒலியை எழுப்புவதுடன் அங்குமிங்கும் துள்ளிப் பறந்து கொண்டேயிருப்பதால் எதிரிக்குக் குழப்பம் ஏற்பட்டு அது இரையைப் பிடிக்கிற வாய்ப்பை இழக்கிறது என்று கருத இடமிருக்கிறது அல்லது வலுவான குரலெழுப்புவதன் மூலம் "டிட்' தனது சுறுசுறுப்பையும் தேக வலுவையும், எதிரியிடம் சிக்காமல் தப்பக்கரண சாமர்த்தியத்தையும் விளம்பரப்படுத்திக் கொள்கிறது என்றும் சொல்லலாம். இவ்வளவு நீடித்த சத்தம் போடுவதற்குத் தேவையான ஆற்றலை, ஒரு நல்ல வலுவும், உடல் நலமும் கொண்ட பறவையால் தான் பெற்றிருக்க முடியும்.
எது எப்படி இருந்தாலும் ஆந்தை, தொல்லை பொறுக்க முடியாமல் ஓடிவிடுகிறது. அது திருட்டுத்தனமாக இரையை நெருங்குகிற வாய்ப்பு மறைந்து போகிறது. "டிட்டு'கள் போடும் கூச்சலைக் கேட்டு ஆந்தையை விட அதிக வலுவுள்ள வேட்டையாடிகள் அந்த இடத்துக்கு விரைந்து வந்தால், அது ஆந்தைக்கே ஆபத்தான விஷயம். எனவே, வேறு எங்காவது போய் வேட்டையாடுவதைத் தவிர அதற்கு வழியில்லாமல் போகிறது.
சிறுவர் மலர்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![சிலவகை பறவைகளின் போர்த் தந்திரங்கள்! Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- dsudhanandanநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
கடவுளின் படைப்புகளை எண்ணும் போது, மேனி சிலிர்க்கிறது. கோழி தன் குஞ்சை பருந்திடமிருந்து காப்பாற்றும் செயலை பாருங்கள் உண்மை புரியும்.
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|