புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:58 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm
» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm
» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm
» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm
» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Yesterday at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Sat Jun 15, 2024 9:19 pm
by heezulia Today at 1:24 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:58 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm
» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm
» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm
» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm
» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Yesterday at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Sat Jun 15, 2024 9:19 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
| |||
JGNANASEHAR |
| |||
Srinivasan23 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிலவகை பறவைகளின் போர்த் தந்திரங்கள்!
Page 1 of 1 •
பறவைகள் முட்டையிட்டுக் குஞ்சு பொரித்து அவற்றை வளர்த்து ஆளாக்குவதற்குள் அவற்றுக்கு ஏற்படுகிற ஆபத்துகள் எண்ணில் அடங்காதவை. ஒரு குழந்தையை வளர்த்து ஆளாக்க நாம் பாடுவதை போலவே பறவை களும் பாடுபடுகிறது. குஞ்சுகளைப் பறி கொடுப்பது முதல் வேட்டையாட்களிடம் சிக்கி கைகால்களையும் உயிரையும் கூட இழக்கிற வாய்ப்புகள் உண்டு.
ஆனால், வேட்டையாடிகள் எப்போதும் தமது நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள முடிகிறதில்லை. சின்ன பலவீனமான பறவைகள், கூட்டமாகச் சேர்ந்து எதிரிகளைத் தொல்லைப் படுத்தி விரட்டி விடுகின்றன. இவ்வாறு கும்பலாய் பாய்வது விஞ்ஞானிகளின் ஆவலைத் தூண்டியிருக்கிறது. என்ன இருந்தாலும் அது ஒரு மிகவும் அபாயகரமான வழக்கம். அதற்குச் சான்றாகப் பல உயிரிழப்புகள் உள்ளன. இருந்தாலும் வேறு தற்காப்பு உபாயம் இல்லாத பறவைகள், கும்பலாய் பாயும் உபாய உத்தியைத்தான் பரவலாகக் கையாளுகின்றன. அவை தமக்கு ஏற்படக்கூடிய விபத்து வாய்ப்புகளை எவ்வாறு குறைத்துக் கொள்கின்றன? ஆபத்தின் அளவைக் கண்காணித்து அதற்கேற்ற முன் ஜாக்கிரதையுடன் செயல்படுகின்றனவா?
இக்கேள்விகளுக்கு விடை காண்பதற்காக போச்சும் நகரில் உள்ள "ரூர்' பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த க்யூரியோ, ரீகல்மான் என்கிற இரண்டு ஜெர்மானிய ஆய்வர்கள், குள்ள ஆந்தை அல்லது குருவிக் கழுகு போன்ற பெரிய "டிட்' என்ற சிறிய பறவைகள் கையாளுகிற கும்பல் உத்தியை ஆராய்ந்திருக்கின்றனர்.
தமது கூட்டைக் காக்கும் முயற்சியில் எதிரிகளின் வயிற்றுக்குள் போய்விடாமலிருக்க, அவை குறைந்தது எட்டுவிதமான போர்த்தந்திரங்களைக் கையாளுவாதாகத் தெரிகிறது.
"டிட்' என்ற குட்டிப் பறவை, ஆந்தைகளை நேரடியாகப் பாய்ந்து நெருங்குவதில்லை. முன்னும் பின்னுமாகத் தாவிப்பறந்து, பல்வேறு கோணங்களிலிருந்து அபாயத்தின் அளவை அனுமானிக்கின்றன.
ஆந்தைகளை அவை அணுகுகிற முறைகள் யாவும் ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கின்றன. ஆந்தையை நெருங்க நெருங்க அவற்றின் தாவல் தொலைவு குறைகிறது. "டிட்' எனும் இந்தப் பறவைகள் தொடர்ந்து விபத்து வாய்ப்புகளைக் கண்காணித்து அதற்கேற்றபடி நடவடிக்கை எடுக்கின்றன.
"டிட்' எதிரியைத் தொல்லைப்படுத்துவதில் ஈடுபட்டுள்ளபோது "சர்சர்' என்று ஒரு எச்சரிக்கை ஒலியையும் எழுப்புகிறது.சத்தத்தைக் கேட்டு எதிரி "டிட்' வருவதைக் கவனித்துவிடும் என்பதை நோக்கும்போது, இந்த வழக்கத்தின் நோக்கம் புரியவில்லை.
ஆனால், "டிட்' எதிரியை நெருங்க நெருங்க அதிகமாக வேகத்தில் சத்தம் போடுகிறது. ஒலியை எழுப்புவதுடன் அங்குமிங்கும் துள்ளிப் பறந்து கொண்டேயிருப்பதால் எதிரிக்குக் குழப்பம் ஏற்பட்டு அது இரையைப் பிடிக்கிற வாய்ப்பை இழக்கிறது என்று கருத இடமிருக்கிறது அல்லது வலுவான குரலெழுப்புவதன் மூலம் "டிட்' தனது சுறுசுறுப்பையும் தேக வலுவையும், எதிரியிடம் சிக்காமல் தப்பக்கரண சாமர்த்தியத்தையும் விளம்பரப்படுத்திக் கொள்கிறது என்றும் சொல்லலாம். இவ்வளவு நீடித்த சத்தம் போடுவதற்குத் தேவையான ஆற்றலை, ஒரு நல்ல வலுவும், உடல் நலமும் கொண்ட பறவையால் தான் பெற்றிருக்க முடியும்.
எது எப்படி இருந்தாலும் ஆந்தை, தொல்லை பொறுக்க முடியாமல் ஓடிவிடுகிறது. அது திருட்டுத்தனமாக இரையை நெருங்குகிற வாய்ப்பு மறைந்து போகிறது. "டிட்டு'கள் போடும் கூச்சலைக் கேட்டு ஆந்தையை விட அதிக வலுவுள்ள வேட்டையாடிகள் அந்த இடத்துக்கு விரைந்து வந்தால், அது ஆந்தைக்கே ஆபத்தான விஷயம். எனவே, வேறு எங்காவது போய் வேட்டையாடுவதைத் தவிர அதற்கு வழியில்லாமல் போகிறது.
சிறுவர் மலர்
ஆனால், வேட்டையாடிகள் எப்போதும் தமது நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள முடிகிறதில்லை. சின்ன பலவீனமான பறவைகள், கூட்டமாகச் சேர்ந்து எதிரிகளைத் தொல்லைப் படுத்தி விரட்டி விடுகின்றன. இவ்வாறு கும்பலாய் பாய்வது விஞ்ஞானிகளின் ஆவலைத் தூண்டியிருக்கிறது. என்ன இருந்தாலும் அது ஒரு மிகவும் அபாயகரமான வழக்கம். அதற்குச் சான்றாகப் பல உயிரிழப்புகள் உள்ளன. இருந்தாலும் வேறு தற்காப்பு உபாயம் இல்லாத பறவைகள், கும்பலாய் பாயும் உபாய உத்தியைத்தான் பரவலாகக் கையாளுகின்றன. அவை தமக்கு ஏற்படக்கூடிய விபத்து வாய்ப்புகளை எவ்வாறு குறைத்துக் கொள்கின்றன? ஆபத்தின் அளவைக் கண்காணித்து அதற்கேற்ற முன் ஜாக்கிரதையுடன் செயல்படுகின்றனவா?
இக்கேள்விகளுக்கு விடை காண்பதற்காக போச்சும் நகரில் உள்ள "ரூர்' பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த க்யூரியோ, ரீகல்மான் என்கிற இரண்டு ஜெர்மானிய ஆய்வர்கள், குள்ள ஆந்தை அல்லது குருவிக் கழுகு போன்ற பெரிய "டிட்' என்ற சிறிய பறவைகள் கையாளுகிற கும்பல் உத்தியை ஆராய்ந்திருக்கின்றனர்.
தமது கூட்டைக் காக்கும் முயற்சியில் எதிரிகளின் வயிற்றுக்குள் போய்விடாமலிருக்க, அவை குறைந்தது எட்டுவிதமான போர்த்தந்திரங்களைக் கையாளுவாதாகத் தெரிகிறது.
"டிட்' என்ற குட்டிப் பறவை, ஆந்தைகளை நேரடியாகப் பாய்ந்து நெருங்குவதில்லை. முன்னும் பின்னுமாகத் தாவிப்பறந்து, பல்வேறு கோணங்களிலிருந்து அபாயத்தின் அளவை அனுமானிக்கின்றன.
ஆந்தைகளை அவை அணுகுகிற முறைகள் யாவும் ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கின்றன. ஆந்தையை நெருங்க நெருங்க அவற்றின் தாவல் தொலைவு குறைகிறது. "டிட்' எனும் இந்தப் பறவைகள் தொடர்ந்து விபத்து வாய்ப்புகளைக் கண்காணித்து அதற்கேற்றபடி நடவடிக்கை எடுக்கின்றன.
"டிட்' எதிரியைத் தொல்லைப்படுத்துவதில் ஈடுபட்டுள்ளபோது "சர்சர்' என்று ஒரு எச்சரிக்கை ஒலியையும் எழுப்புகிறது.சத்தத்தைக் கேட்டு எதிரி "டிட்' வருவதைக் கவனித்துவிடும் என்பதை நோக்கும்போது, இந்த வழக்கத்தின் நோக்கம் புரியவில்லை.
ஆனால், "டிட்' எதிரியை நெருங்க நெருங்க அதிகமாக வேகத்தில் சத்தம் போடுகிறது. ஒலியை எழுப்புவதுடன் அங்குமிங்கும் துள்ளிப் பறந்து கொண்டேயிருப்பதால் எதிரிக்குக் குழப்பம் ஏற்பட்டு அது இரையைப் பிடிக்கிற வாய்ப்பை இழக்கிறது என்று கருத இடமிருக்கிறது அல்லது வலுவான குரலெழுப்புவதன் மூலம் "டிட்' தனது சுறுசுறுப்பையும் தேக வலுவையும், எதிரியிடம் சிக்காமல் தப்பக்கரண சாமர்த்தியத்தையும் விளம்பரப்படுத்திக் கொள்கிறது என்றும் சொல்லலாம். இவ்வளவு நீடித்த சத்தம் போடுவதற்குத் தேவையான ஆற்றலை, ஒரு நல்ல வலுவும், உடல் நலமும் கொண்ட பறவையால் தான் பெற்றிருக்க முடியும்.
எது எப்படி இருந்தாலும் ஆந்தை, தொல்லை பொறுக்க முடியாமல் ஓடிவிடுகிறது. அது திருட்டுத்தனமாக இரையை நெருங்குகிற வாய்ப்பு மறைந்து போகிறது. "டிட்டு'கள் போடும் கூச்சலைக் கேட்டு ஆந்தையை விட அதிக வலுவுள்ள வேட்டையாடிகள் அந்த இடத்துக்கு விரைந்து வந்தால், அது ஆந்தைக்கே ஆபத்தான விஷயம். எனவே, வேறு எங்காவது போய் வேட்டையாடுவதைத் தவிர அதற்கு வழியில்லாமல் போகிறது.
சிறுவர் மலர்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![சிலவகை பறவைகளின் போர்த் தந்திரங்கள்! Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- dsudhanandanநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
கடவுளின் படைப்புகளை எண்ணும் போது, மேனி சிலிர்க்கிறது. கோழி தன் குஞ்சை பருந்திடமிருந்து காப்பாற்றும் செயலை பாருங்கள் உண்மை புரியும்.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|