புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சமத்துவ சன்மார்க்கம்! Poll_c10சமத்துவ சன்மார்க்கம்! Poll_m10சமத்துவ சன்மார்க்கம்! Poll_c10 
366 Posts - 49%
heezulia
சமத்துவ சன்மார்க்கம்! Poll_c10சமத்துவ சன்மார்க்கம்! Poll_m10சமத்துவ சன்மார்க்கம்! Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
சமத்துவ சன்மார்க்கம்! Poll_c10சமத்துவ சன்மார்க்கம்! Poll_m10சமத்துவ சன்மார்க்கம்! Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
சமத்துவ சன்மார்க்கம்! Poll_c10சமத்துவ சன்மார்க்கம்! Poll_m10சமத்துவ சன்மார்க்கம்! Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
சமத்துவ சன்மார்க்கம்! Poll_c10சமத்துவ சன்மார்க்கம்! Poll_m10சமத்துவ சன்மார்க்கம்! Poll_c10 
25 Posts - 3%
prajai
சமத்துவ சன்மார்க்கம்! Poll_c10சமத்துவ சன்மார்க்கம்! Poll_m10சமத்துவ சன்மார்க்கம்! Poll_c10 
6 Posts - 1%
sugumaran
சமத்துவ சன்மார்க்கம்! Poll_c10சமத்துவ சன்மார்க்கம்! Poll_m10சமத்துவ சன்மார்க்கம்! Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
சமத்துவ சன்மார்க்கம்! Poll_c10சமத்துவ சன்மார்க்கம்! Poll_m10சமத்துவ சன்மார்க்கம்! Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
சமத்துவ சன்மார்க்கம்! Poll_c10சமத்துவ சன்மார்க்கம்! Poll_m10சமத்துவ சன்மார்க்கம்! Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
சமத்துவ சன்மார்க்கம்! Poll_c10சமத்துவ சன்மார்க்கம்! Poll_m10சமத்துவ சன்மார்க்கம்! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சமத்துவ சன்மார்க்கம்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 06, 2011 3:58 pm


தன்னலமில்லாத தானம்!


நபிகள் நாயகள் (லஸ்) அவர்கள் ஒவ்வொரு விஷயத்திலும் மக்களுக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்தார்கள். அக்காலத்தில் நபியும், அவருடைய குடும்பத்தாரும் தமக்கென எதுவும் வைக்காமல் பிறருக்குக் கொடுப்பதையே கடமையாகக் கருதினர்.

ஒருமுறை நாயகத்தின் மனைவியான அன்னை ஆயிஷா (ரலி) அவர்களுக்கு இரண்டு சாக்குப் பை நிறைய ஓர் இலட்சத்துக்கும் அதிகமான திர்ஹம்கள் அன்பளிப்பாகக் கிடைத்தன. ஒரு பெரிய தாம்பாளம் நிறைய திர்ஹம்களை எடுத்து மக்களுக்குப் பங்கு வைத்தார்கள். இவ்வாறு மாலைவரை ஒரு திர்ஹம்கூட விடாமல் அத்தனையையும் தருமம் செய்துவிட்டார்கள்.

அன்னையவர்கள் அன்று நோன்பு வைத்திருந்தார்கள். நோன்பு திறக்கும் நேரத்தில் பணிப்பெண் ஒரு ரொட்டியையும், கொஞ்சம் ஜைத்தூன் (ஆலிவ்) எண்ணெய்யையும் கொண்டு வந்து வைத்துவிட்டு, "ஒரு திர்ஹத்துக்கு இறைச்சி வாங்கியிருந்தால், நாம் வாய்க்கு ருசியாய் சாப்பிட்டிருக்கலாமே!' என்றார். ஆனால், அன்னை ஆயிஷாவோ மௌனமாய்ப் புன்னகைத்தார்.

லட்சக்கணக்கில் தருமம் செய்தவருக்கு "தனக்கு ஒரு துண்டு இறைச்சி வாங்க வேண்டும்' என்ற எண்ணம்கூட வரவில்லை. இத்தகைய பொதுநலத்தை இன்றைய மனிதர்களிடையே காண முடியுமா?

- தஸ்மிலா அஸ்கர், கீழக்கரை



சமத்துவ சன்மார்க்கம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 06, 2011 3:59 pm

புனித ரமலான்!

முஸ்லிம்களின் ஐந்து கடமைகளில் ஒன்று ரமலான் மாதம் முழுவதும் நோன்பு நோற்பது.

அதிகாலை நான்கு மணிக்கு சாப்பிட்டுவிட்டு பிறகு சூரியன் மறையும் வரை சாப்பிடாமல் இருப்பார்கள். ஒரு துளி தண்ணீர்கூட குடிக்காமல் இறைவன் நம்மைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்ற நம்பிக்கையில் சுய கட்டுப்பாட்டுடன் இருப்பார்கள். இது ஓர் அற்புதமான ஆன்மிகப் பயிற்சி.

விசுவாசிகளே! உங்களுக்கு முன்பிருந்தவர்கள் மீது விதிக்கப்பட்டிருந்தபடியே, உங்கள் மீதும் நோன்பு நோற்பது விதிக்கப்பட்டிருக்கிறது. (அதனால்) நீங்கள் பரிசுத்தமடைவீர்கள்.
- திருக்குர் ஆன் வசனம்

ரமலான் மாதம் எத்தகையது என்றால், அதில்தான் மனிதர்களுக்க வழிகாட்டியாகவும், நேரான வழியைத் தெரிவிக்கக் கூடியதாகவும் நன்மை, தீமைகளைப் பிரித்தறிவிக்க கூடியதாகவும் உள்ள திருக் குர் ஆன் அருளப் பெற்றது. ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அதில் நோன்பு நோற்கவும்.
- திருக்குர்ஆன் வசனம்

பிறை பார்த்தாச்சு என்னும் தேனினும் இனிய நாதம் தெருவெங்கும் முழங்க, ஊரெல்லாம் உலாவந்து மாதம் முழுவதும் நன்மைகளை அறுவடை செய்யும் மாதமாக புனித ரமலான் இருக்கின்றது.

முஸ்லிம்கள் பின்பற்றி வரும் ஹிஜ்ரி ஆண்டின் ஒன்பதாவது மாதமாகத் திகழ்வது ரமலான். எண்களில் வரிசையிலே ஒன்பதற்கு ஒரு தனிச் சிறப்பு அமைந்திருப்பது போலவே மாதங்களின் வரிசையில் ரமலான் மாதத்துக்கு ஒரு தனிச் சிறப்பு அமைந்துள்ளது.

ரமலான் வருகையால் முஸ்லிம்கள் வாழும் இடமெல்லாம் விழாக் கோலம் பூண்டு விடுகின்றன. நாடு, இனம், மொழி ஆகியவற்றின் எல்லைகளைத் தாண்டி உலக முஸ்லிம்கள் அனைவரும் உடன்பிறப்பு பாசத்தால் ஒன்றாக இணைந்து மகிழ்கிறார்கள். நோன்பு கடமையாக்கப்படாத சின்னஞ்சிறு சிறுவர்கள்கூட பிடிவாதத்துடன் நோன்பு நோற்கிறார்கள். இளைஞர்கள் பெருமிதப்படுகிறார்கள். மாதர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள். அனைவருடைய முகத்திலும் ஒருவகை புத்தொளி தவழ்கின்றது.

பள்ளி வாசல்களில் நோன்பு திறப்பதற்காக ஏழைகளும், செல்வந்தர்களும் ஒன்று சேர்ந்திருக்கின்ற காட்சியும், தராவீஹ் போன்ற சிறப்பு தொழுகைகளை நிறைவேற்றுகின்ற மாட்சியும், தான தர்மங்களின் ஆட்சியும் ஓர் ஒப்பில்லாத மறுமலர்ச்சியைத் தோற்றுவிக்கின்றன. இந்த மாதத்தில் தீயன அனைத்தும் விட்டொழித்து, நல்லன அனைத்தும் நிறைவேற்றப்படுகின்றன. ஓடி விளையாடும் சிறுவர்கள் முதற்கொண்டு ஓய்ந்திருக்கும் முதியோர்கள், இல்லத்தரசிகள்வரை இந்த ரமலான் மாதத்தில் வைகறைப் பொழுதிலிருந்து சூரியன் மறைவது வரையில் (கிட்டத்தட்ட பதினான்கு மணி நேரம்) உண்ணாமலும், பருகாமலும் படைத்த இறைவனை நினைத்து, தான தர்மங்களை அதிகமாகச் செய்து ஒருவகை திருப்திகரமான மகிழ்ச்சியான துறவு வாழ்க்கையை வாழ்கின்றனர்.

இறைவன் அருளிய செல்வமும், பக்குவமான உணவு வகைகளும் பழங்களும் பானங்களும் இல்லங்களில் வகை வகையாக இருந்தாலும் யாருமே காணாதவாறு அவற்றை உண்பதற்கான வாய்ப்பு இருந்தாலும் அவற்றை மனத்தாலும் தீண்டாமல் சுயக்கட்டுப்பாட்டுடன் வாழ்கின்றனர்.

நிம்மதியாக உறங்க வேண்டிய இரவுப் பொழுதினில் கண்ணயராமல் விழித்திருந்து இறை வணக்கத்தில் இன்பம் காண்கின்றனர். தித்திக்கும் திருமறையாகிய திருக்குர்ஆனைப் படித்து உள்ளம் உருகுகின்றனர். கனிவான போக்கினையும் அளவுக்கதிகமான பொறுமையையும் கடைப்பிடிக்கின்றனர்.

மனிதர்களை இவ்வாறு பண்படுத்துவதே இந்த நோன்பின் உயரிய நோக்கம். இந்த உயரிய நாக்கத்தை நினைவில் நிறுத்தி நோன்பு நோற்பவர்கள், பண்பட்டவர்களாக மாறி விடுவார்கள் என்பதில் துளியும் சந்தேகமில்லை.

- மெஹ்ருன்னிசா பேகம், திருச்சி



சமத்துவ சன்மார்க்கம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 06, 2011 3:59 pm

அருள்மழை பொழியும் வேதம்!

இப்புனிதமான ரமலான் மாதத்துக்கு அல்லாஹு த ஆலாவுடைய வேதத்துடன் அதிகமான விசேஷத் தொடர்பு உண்டு. அதனால்தான் பொதுவாக வேதங்களனைத்தும் இம்மாதத்திலேயே இறங்கியிருக்கின்றன. பரிசுத்த குர் ஆனாகிறது. "லவ் ஹீல் மஹ் பூல்' என்ற பலகையிலிருந்து முதல் வானத்தின் பக்கம் முழுவதுமான இம்மாதத்தில்தான் இறங்கியது. பின்னர் கொஞ்சங் கொஞ்சமாக இருபத்து மூன்று ஆண்டுகளில் உலகுக்கு இறங்கியது.

இம்மாதம் பொறுமையின் மாதமாகும். பொறுமையின் பிரதிபலன் சொர்க்கமாகும். இன்னும், இம்மாதம் மனிதர்களுடன் கலந்துறவாடி அவர்களின் சுக துக்கங்களில் பங்கு கொள்கிற மாதமாகும்.

அவரேனும் இம்மாதத்தில் தன் அடிமைகள், வேலைக்காரர்கள் ஆகியோருடைய வேலைப்பளுவைக் குறைப்பாரானால், அல்லா ஹு த அலா அவரை மன்னித்து அவருக்கு நரக விடுதலையும் அளித்திடுவதாக நம்பப்படுகிறது.

முதலாவதாக: எந்த மனிதர்களின் மீது பாவச்சுமை இல்லையோ அவர்களுக்கு இம்மாதத்தின் ஆரம்பத்திலிருந்தே ரஹ்மத் எனும் அருள்மாரி பொழிய ஆரம்பித்துவிடுகிறது.

இரண்டாவது: எந்த மனிதர்கள் சிறிய குற்றங்களுடையவர்களாக இருக்கின்றனரோ அவர்களுக்குச் சில நாட்கள் (பத்து நாட்கள்) நோன்பு வைத்தபின் அவர்களுடைய நோன்பின் பரக்கத்தால் அதற்குப் பரிகாரமாக பாவங்களுக்கு மன்னிப்பு கிடைத்துவிடுகிறது.

மூன்றாவதாக: எந்த மனிதர்கள் அதிகமான பாவங்களுடையவர்களாக இருக்கின்றனரோ அவர்களுக்கு அதிகமான பகுதி (இருபது நாட்கள்) நோன்பு வைத்தபின் நரகத்திலிருந்து விடுதலை கிடைத்து விடுகிறது.

எந்த மனிதர்களுக்கு ஆரம்பத்திலிருந்தே ரஹ்மத் என்னும் அருள் கிடைத்து, பாவங்கள் மன்னிக்கப்பட்டு விடுகின்றனவோ அவர்களுக்கு ரஹ்மத்துடைய குவியல்கள் எந்த அளவுக்குக் குவிந்துவிடும் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?

தப்லீகின் தஃலிம் தொகுப்பிலிருந்த: கே. அபிராமி, ஆதம்பாக்கம்.



சமத்துவ சன்மார்க்கம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Sep 06, 2011 4:19 pm

அருமையான பகிர்வுக்கு நன்றி தல



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக