புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு தீண்டாமை கொடுமை கிராமம் - ஒழிப்பு நடவடிக்கை  - Page 2 Poll_c10ஒரு தீண்டாமை கொடுமை கிராமம் - ஒழிப்பு நடவடிக்கை  - Page 2 Poll_m10ஒரு தீண்டாமை கொடுமை கிராமம் - ஒழிப்பு நடவடிக்கை  - Page 2 Poll_c10 
70 Posts - 53%
heezulia
ஒரு தீண்டாமை கொடுமை கிராமம் - ஒழிப்பு நடவடிக்கை  - Page 2 Poll_c10ஒரு தீண்டாமை கொடுமை கிராமம் - ஒழிப்பு நடவடிக்கை  - Page 2 Poll_m10ஒரு தீண்டாமை கொடுமை கிராமம் - ஒழிப்பு நடவடிக்கை  - Page 2 Poll_c10 
44 Posts - 34%
mohamed nizamudeen
ஒரு தீண்டாமை கொடுமை கிராமம் - ஒழிப்பு நடவடிக்கை  - Page 2 Poll_c10ஒரு தீண்டாமை கொடுமை கிராமம் - ஒழிப்பு நடவடிக்கை  - Page 2 Poll_m10ஒரு தீண்டாமை கொடுமை கிராமம் - ஒழிப்பு நடவடிக்கை  - Page 2 Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
ஒரு தீண்டாமை கொடுமை கிராமம் - ஒழிப்பு நடவடிக்கை  - Page 2 Poll_c10ஒரு தீண்டாமை கொடுமை கிராமம் - ஒழிப்பு நடவடிக்கை  - Page 2 Poll_m10ஒரு தீண்டாமை கொடுமை கிராமம் - ஒழிப்பு நடவடிக்கை  - Page 2 Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
ஒரு தீண்டாமை கொடுமை கிராமம் - ஒழிப்பு நடவடிக்கை  - Page 2 Poll_c10ஒரு தீண்டாமை கொடுமை கிராமம் - ஒழிப்பு நடவடிக்கை  - Page 2 Poll_m10ஒரு தீண்டாமை கொடுமை கிராமம் - ஒழிப்பு நடவடிக்கை  - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
ஒரு தீண்டாமை கொடுமை கிராமம் - ஒழிப்பு நடவடிக்கை  - Page 2 Poll_c10ஒரு தீண்டாமை கொடுமை கிராமம் - ஒழிப்பு நடவடிக்கை  - Page 2 Poll_m10ஒரு தீண்டாமை கொடுமை கிராமம் - ஒழிப்பு நடவடிக்கை  - Page 2 Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஒரு தீண்டாமை கொடுமை கிராமம் - ஒழிப்பு நடவடிக்கை  - Page 2 Poll_c10ஒரு தீண்டாமை கொடுமை கிராமம் - ஒழிப்பு நடவடிக்கை  - Page 2 Poll_m10ஒரு தீண்டாமை கொடுமை கிராமம் - ஒழிப்பு நடவடிக்கை  - Page 2 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
ஒரு தீண்டாமை கொடுமை கிராமம் - ஒழிப்பு நடவடிக்கை  - Page 2 Poll_c10ஒரு தீண்டாமை கொடுமை கிராமம் - ஒழிப்பு நடவடிக்கை  - Page 2 Poll_m10ஒரு தீண்டாமை கொடுமை கிராமம் - ஒழிப்பு நடவடிக்கை  - Page 2 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஒரு தீண்டாமை கொடுமை கிராமம் - ஒழிப்பு நடவடிக்கை  - Page 2 Poll_c10ஒரு தீண்டாமை கொடுமை கிராமம் - ஒழிப்பு நடவடிக்கை  - Page 2 Poll_m10ஒரு தீண்டாமை கொடுமை கிராமம் - ஒழிப்பு நடவடிக்கை  - Page 2 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
ஒரு தீண்டாமை கொடுமை கிராமம் - ஒழிப்பு நடவடிக்கை  - Page 2 Poll_c10ஒரு தீண்டாமை கொடுமை கிராமம் - ஒழிப்பு நடவடிக்கை  - Page 2 Poll_m10ஒரு தீண்டாமை கொடுமை கிராமம் - ஒழிப்பு நடவடிக்கை  - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு தீண்டாமை கொடுமை கிராமம் - ஒழிப்பு நடவடிக்கை


   
   

Page 2 of 2 Previous  1, 2

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 06, 2011 3:31 pm

First topic message reminder :

பெரம்பலூரில் இருந்து அரியலூர் செல்லும் வழியில் 10 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது பேரளி கிராமம். இங்கு காலம்காலமாக தீண்டாமை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

தலித் அல்லாத தெருக்களில் தலித் மக்கள் சைக்கிள் மற்றும் எந்த வாகனங்களிலும் ஏறிச்செல்ல ஊர் கட்டுப்பாடு இருக்கிறது.

தெருமுனை வந்ததுமே தலித் மக்கள் வாகனத்தில் இருந்து இறங்கிக்கொள்ள வேண்டும். வாகனத்தை தள்ளிக்கொண்டே செல்ல வேண்டும். தெருவை கடந்ததும் வாகனத்தில் ஏறிக்கொள்ள வேண்டும்என்கிற நிலை இருக்கிறது.

இந்த கட்டுப்பாட்டை மீறினால் கடுமையாக மிரட்டப்படுகிறார்கள்.

இது போன்று டீக்கடைகளிலும், ஓட்டல்களிலும் டீ குடிக்க தனித்தனி குவளை வைக்கப்பட்டிருக்கிறது. தலித் அல்லாதவர்கள் டீ குடித்த குவளையை கழுவாமல் வைத்துவிட்டு போகலாம். ஆனால், தலித் மக்கள் குவளையை கழுவி வைத்து விட்டுத்தான் செல்ல வேண்டும்.

இதே போல் டிபன் சாப்பிட வந்தாலும், தலித் மக்கள் பெஞ்சில் அமர்ந்து சாப்பிட அனுமதி இல்லை. தரையில் உட்கார்ந்துதான் சாப்பிட வேண்டும். தலித் அல்லாதவர்கள் பெஞ்சில் அமர்ந்து சாப்பிடுவர்.

கோயில்களுக்குள் செல்லவும் தலித் மக்களுக்கு அனுமதி இல்லை.

இது போன்ற பிரச்சனைகளால்/ கட்டுப்பாடுகளால் அவ்வப்போது இரு தரப்பினருக்கும் சலசலப்பு வரும். அதிகாரிகளும் அப்போதைக்குக் வந்து சரி செய்வார்கள்.

சமீபத்தில் இந்த பிரச்சனை மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதையடுத்து காவல்துறை, வருவாய்துறை அதிகாரிகள் இந்த கிராமத்தை முற்றுகையிட்டு நேரடி விசாரணை மற்றும் ரகசிய விசாரணை நடத்தியுள்ளன்ர்.

நேற்று 5.9.2011 தலித் அல்லாத முக்கியஸ்தர்களை அழைத்து பெரம்பலூர் கோட்டாட்சியர் ரேவதி, பேச்சுவார்த்தை நடத்தினார்.

அதன்பிறகு இன்று காலையில் பேரளி கிராமத்திற்கு சென்ற கோட்டாட்சியர், தலித் மக்களை சந்தித்து பேசினார். இனி உங்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகளை நினைத்து வருந்தத்தேவையில்லை.

இனி நீங்கள் அந்த தெருக்களில் செல்லும்போது வாகனத்தில் ஏறிச்செல்லாம். பெஞ்சில் அமர்ந்து டிபன் சாப்பிடலாம் என்று கூறியுள்ளார்.

தீண்டாமை ஒழிந்து இந்த நிலை தொடருமா? இல்லை வேதாளம் முருங்கை மரம் ஏறிய கதையாக மீண்டும் தீண்டாமை தலைக்தூக்குமா? என்பதுதான் சமூக ஆர்வலர்களில் கேள்வியாக இருக்கிறது.

நக்கீரன்



ஒரு தீண்டாமை கொடுமை கிராமம் - ஒழிப்பு நடவடிக்கை  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

சாவித்ரி
சாவித்ரி
பண்பாளர்

பதிவுகள் : 163
இணைந்தது : 20/08/2011

Postசாவித்ரி Tue Sep 06, 2011 4:36 pm

மன்னிக்கவும்

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue Sep 06, 2011 4:53 pm

சாவித்ரி wrote:மன்னிக்கவும்



ஒரு தீண்டாமை கொடுமை கிராமம் - ஒழிப்பு நடவடிக்கை  - Page 2 678642 ஒரு தீண்டாமை கொடுமை கிராமம் - ஒழிப்பு நடவடிக்கை  - Page 2 678642 ஒரு தீண்டாமை கொடுமை கிராமம் - ஒழிப்பு நடவடிக்கை  - Page 2 678642



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ஒரு தீண்டாமை கொடுமை கிராமம் - ஒழிப்பு நடவடிக்கை  - Page 2 Image010ycm
சாவித்ரி
சாவித்ரி
பண்பாளர்

பதிவுகள் : 163
இணைந்தது : 20/08/2011

Postசாவித்ரி Tue Sep 06, 2011 4:59 pm

நான் உங்கள் பதிவை தவறு என்று கூறி திருத்த நினைக்கவில்லை, எனது கருத்தை உங்கள் கருத்தின் மூலம் சொல்ல நினைத்தேன், அது உங்கள் மனதை புண்படுத்தும் என்று நான் யோசிக்கவில்லை, நீங்கள் சொல்லியபடியே நான் உங்கள் பதிவினை திருத்தியது தவறுதான். தாமதமாகத்தான் அதை உணர்ந்தேன்.

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue Sep 06, 2011 5:11 pm

சாவித்ரி wrote:நான் உங்கள் பதிவை தவறு என்று கூறி திருத்த நினைக்கவில்லை, எனது கருத்தை உங்கள் கருத்தின் மூலம் சொல்ல நினைத்தேன், அது உங்கள் மனதை புண்படுத்தும் என்று நான் யோசிக்கவில்லை, நீங்கள் சொல்லியபடியே நான் உங்கள் பதிவினை திருத்தியது தவறுதான். தாமதமாகத்தான் அதை உணர்ந்தேன்.



நீங்கள் என்ன சொல்ல நினைத்தீர்கள் என்பது எனக்கும் தெரியும்.தமிழன் என்று பார்க்காமல், ஒட்டு மொத்த உலகில் ஒரு மனிதன் இன்னொருவனை மனிதனாக பார்க்க உங்கள் எண்ணம் சொல்கிறது.அது 100% சரி தவறு என்று யாரும் சொல்ல மாட்டார்கள்.



ஆனால் முதலில் நம் தமிழ் நாட்டில் உள்ள பிரச்சனையை தீர்க்கலாம் என்று நினைத்து தான் நான் அப்டி எழுதினேன்.



நான் எழுதியதில் உங்கள் மனது சங்கடம் அடைந்து இருந்தால் என்னை மன்னிக்கவும்



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ஒரு தீண்டாமை கொடுமை கிராமம் - ஒழிப்பு நடவடிக்கை  - Page 2 Image010ycm
சாவித்ரி
சாவித்ரி
பண்பாளர்

பதிவுகள் : 163
இணைந்தது : 20/08/2011

Postசாவித்ரி Tue Sep 06, 2011 5:16 pm

சரி மன்னிப்பிற்கும் மன்னிப்பிற்கும் கழிந்துவிட்டது, இனி மகிழ்ச்சியாய் பதிவுகளை தொடர்வோம். புன்னகை

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Sep 06, 2011 5:41 pm

என்று தான் தனியுமோ இந்த தீண்டாமை கொடுமைகள்.!?

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக