புதிய பதிவுகள்
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஒரு தீண்டாமை கொடுமை கிராமம் - ஒழிப்பு நடவடிக்கை  Poll_c10ஒரு தீண்டாமை கொடுமை கிராமம் - ஒழிப்பு நடவடிக்கை  Poll_m10ஒரு தீண்டாமை கொடுமை கிராமம் - ஒழிப்பு நடவடிக்கை  Poll_c10 
2 Posts - 50%
வேல்முருகன் காசி
ஒரு தீண்டாமை கொடுமை கிராமம் - ஒழிப்பு நடவடிக்கை  Poll_c10ஒரு தீண்டாமை கொடுமை கிராமம் - ஒழிப்பு நடவடிக்கை  Poll_m10ஒரு தீண்டாமை கொடுமை கிராமம் - ஒழிப்பு நடவடிக்கை  Poll_c10 
1 Post - 25%
viyasan
ஒரு தீண்டாமை கொடுமை கிராமம் - ஒழிப்பு நடவடிக்கை  Poll_c10ஒரு தீண்டாமை கொடுமை கிராமம் - ஒழிப்பு நடவடிக்கை  Poll_m10ஒரு தீண்டாமை கொடுமை கிராமம் - ஒழிப்பு நடவடிக்கை  Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒரு தீண்டாமை கொடுமை கிராமம் - ஒழிப்பு நடவடிக்கை  Poll_c10ஒரு தீண்டாமை கொடுமை கிராமம் - ஒழிப்பு நடவடிக்கை  Poll_m10ஒரு தீண்டாமை கொடுமை கிராமம் - ஒழிப்பு நடவடிக்கை  Poll_c10 
199 Posts - 41%
ayyasamy ram
ஒரு தீண்டாமை கொடுமை கிராமம் - ஒழிப்பு நடவடிக்கை  Poll_c10ஒரு தீண்டாமை கொடுமை கிராமம் - ஒழிப்பு நடவடிக்கை  Poll_m10ஒரு தீண்டாமை கொடுமை கிராமம் - ஒழிப்பு நடவடிக்கை  Poll_c10 
192 Posts - 39%
mohamed nizamudeen
ஒரு தீண்டாமை கொடுமை கிராமம் - ஒழிப்பு நடவடிக்கை  Poll_c10ஒரு தீண்டாமை கொடுமை கிராமம் - ஒழிப்பு நடவடிக்கை  Poll_m10ஒரு தீண்டாமை கொடுமை கிராமம் - ஒழிப்பு நடவடிக்கை  Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஒரு தீண்டாமை கொடுமை கிராமம் - ஒழிப்பு நடவடிக்கை  Poll_c10ஒரு தீண்டாமை கொடுமை கிராமம் - ஒழிப்பு நடவடிக்கை  Poll_m10ஒரு தீண்டாமை கொடுமை கிராமம் - ஒழிப்பு நடவடிக்கை  Poll_c10 
21 Posts - 4%
prajai
ஒரு தீண்டாமை கொடுமை கிராமம் - ஒழிப்பு நடவடிக்கை  Poll_c10ஒரு தீண்டாமை கொடுமை கிராமம் - ஒழிப்பு நடவடிக்கை  Poll_m10ஒரு தீண்டாமை கொடுமை கிராமம் - ஒழிப்பு நடவடிக்கை  Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
ஒரு தீண்டாமை கொடுமை கிராமம் - ஒழிப்பு நடவடிக்கை  Poll_c10ஒரு தீண்டாமை கொடுமை கிராமம் - ஒழிப்பு நடவடிக்கை  Poll_m10ஒரு தீண்டாமை கொடுமை கிராமம் - ஒழிப்பு நடவடிக்கை  Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
ஒரு தீண்டாமை கொடுமை கிராமம் - ஒழிப்பு நடவடிக்கை  Poll_c10ஒரு தீண்டாமை கொடுமை கிராமம் - ஒழிப்பு நடவடிக்கை  Poll_m10ஒரு தீண்டாமை கொடுமை கிராமம் - ஒழிப்பு நடவடிக்கை  Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
ஒரு தீண்டாமை கொடுமை கிராமம் - ஒழிப்பு நடவடிக்கை  Poll_c10ஒரு தீண்டாமை கொடுமை கிராமம் - ஒழிப்பு நடவடிக்கை  Poll_m10ஒரு தீண்டாமை கொடுமை கிராமம் - ஒழிப்பு நடவடிக்கை  Poll_c10 
7 Posts - 1%
Guna.D
ஒரு தீண்டாமை கொடுமை கிராமம் - ஒழிப்பு நடவடிக்கை  Poll_c10ஒரு தீண்டாமை கொடுமை கிராமம் - ஒழிப்பு நடவடிக்கை  Poll_m10ஒரு தீண்டாமை கொடுமை கிராமம் - ஒழிப்பு நடவடிக்கை  Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஒரு தீண்டாமை கொடுமை கிராமம் - ஒழிப்பு நடவடிக்கை  Poll_c10ஒரு தீண்டாமை கொடுமை கிராமம் - ஒழிப்பு நடவடிக்கை  Poll_m10ஒரு தீண்டாமை கொடுமை கிராமம் - ஒழிப்பு நடவடிக்கை  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு தீண்டாமை கொடுமை கிராமம் - ஒழிப்பு நடவடிக்கை


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 06, 2011 3:31 pm

பெரம்பலூரில் இருந்து அரியலூர் செல்லும் வழியில் 10 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது பேரளி கிராமம். இங்கு காலம்காலமாக தீண்டாமை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

தலித் அல்லாத தெருக்களில் தலித் மக்கள் சைக்கிள் மற்றும் எந்த வாகனங்களிலும் ஏறிச்செல்ல ஊர் கட்டுப்பாடு இருக்கிறது.

தெருமுனை வந்ததுமே தலித் மக்கள் வாகனத்தில் இருந்து இறங்கிக்கொள்ள வேண்டும். வாகனத்தை தள்ளிக்கொண்டே செல்ல வேண்டும். தெருவை கடந்ததும் வாகனத்தில் ஏறிக்கொள்ள வேண்டும்என்கிற நிலை இருக்கிறது.

இந்த கட்டுப்பாட்டை மீறினால் கடுமையாக மிரட்டப்படுகிறார்கள்.

இது போன்று டீக்கடைகளிலும், ஓட்டல்களிலும் டீ குடிக்க தனித்தனி குவளை வைக்கப்பட்டிருக்கிறது. தலித் அல்லாதவர்கள் டீ குடித்த குவளையை கழுவாமல் வைத்துவிட்டு போகலாம். ஆனால், தலித் மக்கள் குவளையை கழுவி வைத்து விட்டுத்தான் செல்ல வேண்டும்.

இதே போல் டிபன் சாப்பிட வந்தாலும், தலித் மக்கள் பெஞ்சில் அமர்ந்து சாப்பிட அனுமதி இல்லை. தரையில் உட்கார்ந்துதான் சாப்பிட வேண்டும். தலித் அல்லாதவர்கள் பெஞ்சில் அமர்ந்து சாப்பிடுவர்.

கோயில்களுக்குள் செல்லவும் தலித் மக்களுக்கு அனுமதி இல்லை.

இது போன்ற பிரச்சனைகளால்/ கட்டுப்பாடுகளால் அவ்வப்போது இரு தரப்பினருக்கும் சலசலப்பு வரும். அதிகாரிகளும் அப்போதைக்குக் வந்து சரி செய்வார்கள்.

சமீபத்தில் இந்த பிரச்சனை மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதையடுத்து காவல்துறை, வருவாய்துறை அதிகாரிகள் இந்த கிராமத்தை முற்றுகையிட்டு நேரடி விசாரணை மற்றும் ரகசிய விசாரணை நடத்தியுள்ளன்ர்.

நேற்று 5.9.2011 தலித் அல்லாத முக்கியஸ்தர்களை அழைத்து பெரம்பலூர் கோட்டாட்சியர் ரேவதி, பேச்சுவார்த்தை நடத்தினார்.

அதன்பிறகு இன்று காலையில் பேரளி கிராமத்திற்கு சென்ற கோட்டாட்சியர், தலித் மக்களை சந்தித்து பேசினார். இனி உங்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகளை நினைத்து வருந்தத்தேவையில்லை.

இனி நீங்கள் அந்த தெருக்களில் செல்லும்போது வாகனத்தில் ஏறிச்செல்லாம். பெஞ்சில் அமர்ந்து டிபன் சாப்பிடலாம் என்று கூறியுள்ளார்.

தீண்டாமை ஒழிந்து இந்த நிலை தொடருமா? இல்லை வேதாளம் முருங்கை மரம் ஏறிய கதையாக மீண்டும் தீண்டாமை தலைக்தூக்குமா? என்பதுதான் சமூக ஆர்வலர்களில் கேள்வியாக இருக்கிறது.

நக்கீரன்



ஒரு தீண்டாமை கொடுமை கிராமம் - ஒழிப்பு நடவடிக்கை  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 06, 2011 3:31 pm

ஒரு தீண்டாமை கொடுமை கிராமம் - ஒழிப்பு நடவடிக்கை  Perali%20Non%20dalit%201



ஒரு தீண்டாமை கொடுமை கிராமம் - ஒழிப்பு நடவடிக்கை  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 06, 2011 3:31 pm

ஒரு தீண்டாமை கொடுமை கிராமம் - ஒழிப்பு நடவடிக்கை  Perali%20Non%20Dalit%20Stree2



ஒரு தீண்டாமை கொடுமை கிராமம் - ஒழிப்பு நடவடிக்கை  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 06, 2011 3:32 pm

ஒரு தீண்டாமை கொடுமை கிராமம் - ஒழிப்பு நடவடிக்கை  Cheziyan%5B1%5D



ஒரு தீண்டாமை கொடுமை கிராமம் - ஒழிப்பு நடவடிக்கை  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue Sep 06, 2011 4:02 pm

ஒரு தமிழன் இன்னொரு தமிழனை என்று தமிழனாக பார்க்கிறானோ, நினைக்கிறானோ அன்று தான் இதற்கு ஒரு முடிவு வரும்.

(இப்படி ஒரு நல்ல நிலமை வந்துவிட்டால் எப்படி அரசியல் நடத்த முடியும் என்று அரசியல் தலைவர்கள் எங்கோ முணுமுனுப்பது கேட்கிறது )



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ஒரு தீண்டாமை கொடுமை கிராமம் - ஒழிப்பு நடவடிக்கை  Image010ycm
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Sep 06, 2011 4:04 pm

இன்னுமா தீண்டாமை எனும் கொடுமை இருக்கிறது?இதற்கு அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேணும்



ஒரு தீண்டாமை கொடுமை கிராமம் - ஒழிப்பு நடவடிக்கை  Uஒரு தீண்டாமை கொடுமை கிராமம் - ஒழிப்பு நடவடிக்கை  Dஒரு தீண்டாமை கொடுமை கிராமம் - ஒழிப்பு நடவடிக்கை  Aஒரு தீண்டாமை கொடுமை கிராமம் - ஒழிப்பு நடவடிக்கை  Yஒரு தீண்டாமை கொடுமை கிராமம் - ஒழிப்பு நடவடிக்கை  Aஒரு தீண்டாமை கொடுமை கிராமம் - ஒழிப்பு நடவடிக்கை  Sஒரு தீண்டாமை கொடுமை கிராமம் - ஒழிப்பு நடவடிக்கை  Uஒரு தீண்டாமை கொடுமை கிராமம் - ஒழிப்பு நடவடிக்கை  Dஒரு தீண்டாமை கொடுமை கிராமம் - ஒழிப்பு நடவடிக்கை  Hஒரு தீண்டாமை கொடுமை கிராமம் - ஒழிப்பு நடவடிக்கை  A
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue Sep 06, 2011 4:10 pm

உதயசுதா wrote:இன்னுமா தீண்டாமை எனும் கொடுமை இருக்கிறது?இதற்கு அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேணும்



என்ன இப்படி கேட்டுவிட்டீர்கள், நீங்கள் தமிழ் நாட்டில் அதிகமான இடங்களை சுற்றிப் பார்த்ததில்லை என்று நினைக்கிறேன் .



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ஒரு தீண்டாமை கொடுமை கிராமம் - ஒழிப்பு நடவடிக்கை  Image010ycm
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Sep 06, 2011 4:13 pm

kitcha wrote:
உதயசுதா wrote:இன்னுமா தீண்டாமை எனும் கொடுமை இருக்கிறது?இதற்கு அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேணும்



என்ன இப்படி கேட்டுவிட்டீர்கள், நீங்கள் தமிழ் நாட்டில் அதிகமான இடங்களை சுற்றிப் பார்த்ததில்லை என்று நினைக்கிறேன் .
உண்மைதான் கிச்சா,தமிழ் நாட்டில் எனக்கு கல்யாணத்துக்கு முன்னாடி திருச்சி,கல்யாணத்துக்கு அப்புறம் பொன்னமாரவாதி,மதுரை தான் தெரியும்



ஒரு தீண்டாமை கொடுமை கிராமம் - ஒழிப்பு நடவடிக்கை  Uஒரு தீண்டாமை கொடுமை கிராமம் - ஒழிப்பு நடவடிக்கை  Dஒரு தீண்டாமை கொடுமை கிராமம் - ஒழிப்பு நடவடிக்கை  Aஒரு தீண்டாமை கொடுமை கிராமம் - ஒழிப்பு நடவடிக்கை  Yஒரு தீண்டாமை கொடுமை கிராமம் - ஒழிப்பு நடவடிக்கை  Aஒரு தீண்டாமை கொடுமை கிராமம் - ஒழிப்பு நடவடிக்கை  Sஒரு தீண்டாமை கொடுமை கிராமம் - ஒழிப்பு நடவடிக்கை  Uஒரு தீண்டாமை கொடுமை கிராமம் - ஒழிப்பு நடவடிக்கை  Dஒரு தீண்டாமை கொடுமை கிராமம் - ஒழிப்பு நடவடிக்கை  Hஒரு தீண்டாமை கொடுமை கிராமம் - ஒழிப்பு நடவடிக்கை  A
சாவித்ரி
சாவித்ரி
பண்பாளர்

பதிவுகள் : 163
இணைந்தது : 20/08/2011

Postசாவித்ரி Tue Sep 06, 2011 4:22 pm

kitcha wrote:ஒரு மனிதன் இன்னொரு மனிதனை என்று மனிதனாக பார்க்கிறானோ, நினைக்கிறானோ அன்றுதான் இதற்கு ஒரு முடிவு வரும்.

(இப்படி ஒரு நல்ல நிலமை வந்துவிட்டால் எப்படி அரசியல் நடத்த முடியும் என்று அரசியல் தலைவர்கள் எங்கோ முணுமுனுப்பது கேட்கிறது )

இந்தியா முழுதும் தீண்டாமை உள்ளது, தெற்கைவிட வடக்கில் அதிகம், இன்னும் விசாலமாக பார்த்தால் உலகம் முழுதும் தீண்டாமை உள்ளது, எனவே தங்கள் மறுமொழியில் ஒரு சிறிய திருத்தம் செய்துள்ளேன்.

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue Sep 06, 2011 4:34 pm

சாவித்ரி wrote:
kitcha wrote:ஒரு மனிதன் இன்னொரு மனிதனை என்று மனிதனாக பார்க்கிறானோ, நினைக்கிறானோ அன்றுதான் இதற்கு ஒரு முடிவு வரும்.

(இப்படி ஒரு நல்ல நிலமை வந்துவிட்டால் எப்படி அரசியல் நடத்த முடியும் என்று அரசியல் தலைவர்கள் எங்கோ முணுமுனுப்பது கேட்கிறது )

இந்தியா முழுதும் தீண்டாமை உள்ளது, தெற்கைவிட வடக்கில் அதிகம், இன்னும் விசாலமாக பார்த்தால் உலகம் முழுதும் தீண்டாமை உள்ளது, எனவே தங்கள் மறுமொழியில் ஒரு சிறிய திருத்தம் செய்துள்ளேன்.



என்னுடைய பின்னூட்டத்தை நீங்கள் திருத்த நினைத்தால்,அதில் ஏதாவது தவறு இருக்க வேண்டும் அது இல்லாத பட்சத்தில், நீங்கள் வேற ஏதாவது சொல்ல நினைத்தால், அந்த வார்த்தையை மேற்கோள் இட்டு உங்கள் எண்ணத்தை பின்னூட்டம் இடுங்கள்.ஆனால் நீங்கள் என்னுடைய பின்னூட்டத்தை திருத்தியது தவறு.



ஒரு தமிழன் இன்னொரு தமிழனை என்று தமிழனாக பார்க்கிறானோ, நினைக்கிறானோ அன்றுதான் இதற்கு ஒரு முடிவு வரும்.
முதலில் நம்ம தமிழ் நாட்டில் உள்ள பிரச்சனையை தீர்க்கலாம். அதற்குப் பின் மற்றவை (ஒரு மலையாளி இன்னொரு மலையாளியை ஜாதி வெறி கொண்டு பார்ப்பது இல்லை, ஒரு மலையாளியாகவே பார்க்கிறான்)



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ஒரு தீண்டாமை கொடுமை கிராமம் - ஒழிப்பு நடவடிக்கை  Image010ycm
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக