புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சமச்சீர்க் கல்வியை மெருகேற்றும் ஜெ! Poll_c10சமச்சீர்க் கல்வியை மெருகேற்றும் ஜெ! Poll_m10சமச்சீர்க் கல்வியை மெருகேற்றும் ஜெ! Poll_c10 
9 Posts - 82%
heezulia
சமச்சீர்க் கல்வியை மெருகேற்றும் ஜெ! Poll_c10சமச்சீர்க் கல்வியை மெருகேற்றும் ஜெ! Poll_m10சமச்சீர்க் கல்வியை மெருகேற்றும் ஜெ! Poll_c10 
1 Post - 9%
mruthun
சமச்சீர்க் கல்வியை மெருகேற்றும் ஜெ! Poll_c10சமச்சீர்க் கல்வியை மெருகேற்றும் ஜெ! Poll_m10சமச்சீர்க் கல்வியை மெருகேற்றும் ஜெ! Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சமச்சீர்க் கல்வியை மெருகேற்றும் ஜெ! Poll_c10சமச்சீர்க் கல்வியை மெருகேற்றும் ஜெ! Poll_m10சமச்சீர்க் கல்வியை மெருகேற்றும் ஜெ! Poll_c10 
76 Posts - 49%
ayyasamy ram
சமச்சீர்க் கல்வியை மெருகேற்றும் ஜெ! Poll_c10சமச்சீர்க் கல்வியை மெருகேற்றும் ஜெ! Poll_m10சமச்சீர்க் கல்வியை மெருகேற்றும் ஜெ! Poll_c10 
54 Posts - 35%
mohamed nizamudeen
சமச்சீர்க் கல்வியை மெருகேற்றும் ஜெ! Poll_c10சமச்சீர்க் கல்வியை மெருகேற்றும் ஜெ! Poll_m10சமச்சீர்க் கல்வியை மெருகேற்றும் ஜெ! Poll_c10 
8 Posts - 5%
Dr.S.Soundarapandian
சமச்சீர்க் கல்வியை மெருகேற்றும் ஜெ! Poll_c10சமச்சீர்க் கல்வியை மெருகேற்றும் ஜெ! Poll_m10சமச்சீர்க் கல்வியை மெருகேற்றும் ஜெ! Poll_c10 
4 Posts - 3%
Karthikakulanthaivel
சமச்சீர்க் கல்வியை மெருகேற்றும் ஜெ! Poll_c10சமச்சீர்க் கல்வியை மெருகேற்றும் ஜெ! Poll_m10சமச்சீர்க் கல்வியை மெருகேற்றும் ஜெ! Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
சமச்சீர்க் கல்வியை மெருகேற்றும் ஜெ! Poll_c10சமச்சீர்க் கல்வியை மெருகேற்றும் ஜெ! Poll_m10சமச்சீர்க் கல்வியை மெருகேற்றும் ஜெ! Poll_c10 
3 Posts - 2%
மொஹமட்
சமச்சீர்க் கல்வியை மெருகேற்றும் ஜெ! Poll_c10சமச்சீர்க் கல்வியை மெருகேற்றும் ஜெ! Poll_m10சமச்சீர்க் கல்வியை மெருகேற்றும் ஜெ! Poll_c10 
2 Posts - 1%
manikavi
சமச்சீர்க் கல்வியை மெருகேற்றும் ஜெ! Poll_c10சமச்சீர்க் கல்வியை மெருகேற்றும் ஜெ! Poll_m10சமச்சீர்க் கல்வியை மெருகேற்றும் ஜெ! Poll_c10 
2 Posts - 1%
mruthun
சமச்சீர்க் கல்வியை மெருகேற்றும் ஜெ! Poll_c10சமச்சீர்க் கல்வியை மெருகேற்றும் ஜெ! Poll_m10சமச்சீர்க் கல்வியை மெருகேற்றும் ஜெ! Poll_c10 
2 Posts - 1%
T.N.Balasubramanian
சமச்சீர்க் கல்வியை மெருகேற்றும் ஜெ! Poll_c10சமச்சீர்க் கல்வியை மெருகேற்றும் ஜெ! Poll_m10சமச்சீர்க் கல்வியை மெருகேற்றும் ஜெ! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சமச்சீர்க் கல்வியை மெருகேற்றும் ஜெ!


   
   
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Tue Sep 06, 2011 2:53 pm

சமச்சீர்க் கல்வியை மெருகேற்றும் ஜெ!

கடந்த திமுக அரசு சமச்சீர்க்கல்வியைக் கொண்டு வந்ததுமே, இங்கே நிறையப் பேருக்கு தூக்கம் போய்விட்டது. பலவருடங்களாக பத்திரிக்கைத் துறையிலும் அரசியலிலும் இருந்தும், கல்விச்சீர்திருத்தம் பற்றி எதுவுமே பேசாதவர்கள், கலைஞர் இந்தத் திட்டத்தை நடைமுறைப் படுத்தப்போகிறார் என்றதுமே துடித்து எழுந்தார்கள்.

‘பாடத்திட்டம் சரியில்லை, புத்தகச்சுமையைக் குறைக்கறதை விட்டுட்டு, இதை ஏன் செய்றாங்க, ஆசிரியர் பற்றாக்க்குறையை போக்கணும், அரசுப்பள்ளி தரத்தை உயர்த்தணும், ஆசிரியர்களை திருத்தணும், அதை அப்படித் திருப்பணும், இதை இப்படித் திருப்பணும், அதையெல்லாம் செஞ்சுட்டு, அப்புறமா சமச்சீர்க்கல்வி கொண்டுவரட்டும். அது தான் ரொம்ப அடிப்படைப் பிரச்சினைகள். அதைப் பண்ணாம வெறுமனே புக்கை மாத்துனா எப்படி?..ஆய்..ஊய்’ என்று ஏகப்பட்ட அறிவுரைகள் ஆவேசமாக இங்கு கொட்டப்பட்டன.

சமச்சீர்க்கல்வியும் அதற்கான பாடத்திட்டமும் பல வருடங்களாக கல்வியாளர்களால் கேட்கப்பட்டு வந்த விஷயம். வெளிநாடுகளில் 5 வயதிலேயே எழுதச் சொல்லிக்கொடுக்கின்றார்கள். நாம் ஏன் 2 வயது ஆனதுமே குழந்தைகளை ஸ்கூலில் தூக்கிப் போடுகிறோம்? ‘ என்பது போன்ற கேள்விகள் தொடர்ந்து எழுதப்பட்டு வந்தன. சில நல்ல உள்ளம் கொண்ட தனியார் பள்ளிகள், குறைவான பாடத்திட்டத்துடன் சிறப்பான கல்வியை அளித்தும் வருகின்றன. (இது பற்றி லதா ரஜினிகாந்த் விகடனில் தொடர் எழுதியதாக ஞாபகம்). குழந்தைகளை புத்தகங்களில் இருந்து விடுதலை செய்யுங்கள்’ என்ற வேண்டுகோள் பல வருடங்களாக எழுப்பப்பட்டே வந்தது.

அதன் தொடர்ச்சியாகவே சமச்சீர்க்கல்வி பற்றி ஆராய நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்பட்டதும், பல தரப்பிலும் விவாதம் நடந்து, இப்போது சமச்சீர்க்கல்வியின் முக்கிய பயனான ஒரே பாடத்திட்டத்தை நாம் பெற்றுள்ளோம்.

இப்போது மிகவும் எளிமைப்படுத்தப்பட்ட, செயல்திறன் சார்ந்த பாடத்திட்டத்தை நாம் பெற்றுள்ளோம். கலைஞர் சம்பந்தப்பட்ட விஷயங்களும் பாடத்திட்டத்தில் இருந்து விளக்கப்பட்டுள்ளன. எளிமையே குறிக்கோளாக கொண்டுவரப்பட்ட திட்டத்தைப் பார்த்து, ‘என்ன..நாலாம்வகுப்புப் பையன் பாடத்தைப் போய் எட்டாம்வகுப்புக்கு வச்சிருக்காங்க’ என்று சிலர் முணுமுணுத்தாலும், வரும் தலைமுறையாவது கொஞ்சம் சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் என்பது நிச்சயம்.


பொதுவாக ஒரு அரசு கொண்டுவரும் திட்டங்கள், அடுத்த அரசு வரும்போது முடக்கப்படும். இதற்கும் அவ்வாறே நிகழும் என்றே நினைக்கும்படியாக ஜெ.வின் நடவடிக்கை இருந்தது. ஆனால் இப்போது கல்வி சார்ந்து ஜெ. அறிவித்திருக்கும் சில விஷயங்கள் மிகவும் மகிழ்ச்சியூட்டுவதாக அமைந்துள்ளது.

முதலில், மூன்று செமஸ்டர் முறை. அதிக பாடச்சுமையைக் குறைக்க அதிரடியாக இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரே பாடத்திட்டம் மட்டுமே கல்விச்சீர்திருத்ததின் குறிக்கோள் அல்ல. குழந்தைகள் பொதி சுமப்பது போல் புத்தகம் சுமப்பதைக் குறைப்பதும் முக்கியமான விஷயம். இந்த மூன்றாவது செமஸ்டர் முறை மூலமாக குழந்தைகளின் பாடச்சுமை மூன்றில் ஒரு பங்காக குறைக்கப்பட்டுள்ளது.

அடுத்த அறிவிப்பாக ஆசிரியர் பணி நியமனம் பற்றி வந்துள்ளது. 40 குழந்தைகளுக்கு ஒரு ஆசிரியர் என்பதே நியாயமான விஷயம். இப்போது ஐம்பதாயிரம் ஆசிரியர்கள் வரை பணிநியமனம் செய்யப்படப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது போதாது என்றாலும், நிச்சயம் அரசுப்பள்ளிகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை இது நீக்கும் எனலாம்.

திமுக, அதிமுக என்ற இரு பெரும்கட்சிகளிடையே நிலவி வரும் போட்டி நாம் எல்லோரும் அறிந்ததே. அது இப்போது இந்த கல்வி விஷயத்தில் ஆக்கப்பூர்வமான போட்டியாக மாறி இருப்பதாகவே தெரிகின்றது. கலைஞர் கொண்டு வந்த சமச்சீர்க்கல்வி என்று இல்லாமல், அது ஜெயா.வால் சீர்திருத்தப்பட்ட, மேம்படுத்தப்பட்ட கல்வியாக ஆகி வருவது நிச்சயம் பாராட்டப்பட வேண்டிய விஷயம்.

அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக, இந்த நல்ல திட்டத்தை முடக்காமல், மேலும் மேம்படுத்தும் ஜெயா.வின் செயல்பாடு, பெற்றோர் மனதில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. ஆரம்பத்தில் சமச்சீர்க்கல்வி விஷயத்தில் அவரது தவறை நாம் எப்படிக் கடுமையாக சுட்டிக்காட்டினோமோ, அதே போன்று இந்த நல்ல மாற்றத்தையும் சுட்டிக்காட்டுவது நம் கடமை.

கல்விச் சீர்திருத்தம் என்பது தொடர்ந்து செய்யப்பட வேண்டிய முக்கிய விஷயம். ஆட்சி மாற்றம் போன்றவற்றால் அது முடங்கி விடாமல் நல்ல திசையில் அது தொடர்வது, மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. சமச்சீர்க் கல்வியை முடக்கச் சொல்லப்பட்ட குறைகளாக சொல்லப்பட்ட விஷயங்கள் ஒவ்வொன்றாக இப்போது களையப்படுகின்றன.

அடுத்து கல்வியைப் பொறுத்தவரை செய்யப்பட வேண்டிய முக்கியமான விஷயம், எட்டாம் வகுப்பு வரை பாஸ் எனும் முட்டாள்தனமான சட்டத்தை நீக்குவது. அது எழுதப்படிக்கத் தெரியாத கூட்டத்தையே உருவாக்கும். அக்கறையுடன் பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களை அவமானப்படுத்துவதாகவே அந்தச் சட்டம் உள்ளது. அதையும் ஜெ. நீக்கினால், கல்வித் தாய் அவதாரமும் எடுத்த புண்ணியம் வந்து சேரும்.

செய்வாரா?

http://sengovi.blogspot.com/2011/09/blog-post_06.html

தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Tue Sep 06, 2011 3:07 pm

சமச்சீர்க் கல்வியை மெருகேற்றும் ஜெ! REDDY_BROTHERS



தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக