புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:11 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி Poll_c10என்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி Poll_m10என்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி Poll_c10 
68 Posts - 41%
heezulia
என்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி Poll_c10என்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி Poll_m10என்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
என்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி Poll_c10என்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி Poll_m10என்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
என்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி Poll_c10என்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி Poll_m10என்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி Poll_c10 
7 Posts - 4%
ayyamperumal
என்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி Poll_c10என்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி Poll_m10என்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
என்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி Poll_c10என்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி Poll_m10என்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
என்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி Poll_c10என்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி Poll_m10என்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி Poll_c10 
2 Posts - 1%
Guna.D
என்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி Poll_c10என்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி Poll_m10என்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி Poll_c10 
2 Posts - 1%
prajai
என்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி Poll_c10என்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி Poll_m10என்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி Poll_c10 
1 Post - 1%
manikavi
என்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி Poll_c10என்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி Poll_m10என்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி Poll_c10என்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி Poll_m10என்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி Poll_c10 
319 Posts - 50%
heezulia
என்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி Poll_c10என்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி Poll_m10என்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
என்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி Poll_c10என்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி Poll_m10என்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
என்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி Poll_c10என்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி Poll_m10என்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
என்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி Poll_c10என்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி Poll_m10என்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி Poll_c10 
21 Posts - 3%
prajai
என்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி Poll_c10என்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி Poll_m10என்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
என்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி Poll_c10என்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி Poll_m10என்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
என்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி Poll_c10என்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி Poll_m10என்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
என்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி Poll_c10என்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி Poll_m10என்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
என்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி Poll_c10என்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி Poll_m10என்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி


   
   

Page 1 of 2 1, 2  Next

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Sep 06, 2011 1:26 pm

என் அலுவலகம் காலை 8 மணிக்கு தொடங்கும்.ஆனா நான் 7.50 க்கு வந்துடுவேன்.வந்ததும் ஒரு தடவை செய்தி தாள்களை வாசித்துவிட்டு வைப்பேன்.ஏனென்றால் 8 மணிக்கு பிறகு படிக்க நினைத்தாலும் செய்தி தாள் யார் கையில் இருக்கும் என்பது தெரியாது.

அது போல நேத்து நான் படிச்ச செய்தி தாள்கள் எல்லாத்துலயும் முக்கியமான செய்தி.கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த மூணு பேர் தற்கொலை செய்து கொண்டதுதான்.இங்க இருக்கற ராஸ் அல் கைமா என்ற இடத்தில் டிரைலர் லாரி கம்பெனி நடத்தி வந்த ஒருவர் தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தின் காரணமாக அவர் வாங்கின கடனை அடைக்க முடியாமல் தன் ஆறு மாத கர்ப்பிணி மனைவி மற்றும் எட்டு வயது மகளுடன் தற்கொலை செய்து கொண்டார். இவருடைய மனைவி மற்றும் மகளோட பாஸ்போர்ட்டை கடன் கொடுத்த ஒருவன் பிடுங்கி வைத்து இருந்து இருக்கிறான்.

இதில் வேதனை என்ன என்றால் முதலில் தன் மகள் தூங்கியதும் ஒரு துணி மூலம் அவள் முகத்தை மூடிவிட்டு அவளை தூக்கில் ஏற்றி உள்ளார்.அவள் இறந்து விட்டாள் என்று தெரிந்த பின் கணவன்,மனைவி இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து உள்ளனர்.

அவர்கள் இறந்து ஐந்து நாள்கள் வரை யாருக்கும் தெரியவில்லை.ஆறாம் நாள் காலை அருகில் வசிப்பவர்கள் ஏதோ துர்நாற்றம் வருவதை கண்டு போலீஸிடம் புகார் தெரிவிக்க,அதன் பின் தான் அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது அழுகினா நிலையில் கயிற்றில் தொங்கிய இவர்களை பார்த்துள்ளனர்.
உறவினர்கள் அனைவரிடமும் தான் எல்லா கடனையும் அடைத்து விட்டு இந்த ஓணத்திற்கு கேரளாவிற்கு வருவதாகவும் அங்கு வந்து செட்டில் ஆகி வேறு தொழில் பார்க்க போவதாகவும் சொல்லி இருக்கிறார்.
ஆனால் ஏன் இந்த முடிவை எடுத்தார்கள் என்றுதான் தெரியவில்லை என்பது போலீஸ் தரப்பு ஸ்டேட்மெண்ட்.

இதை எதர்க்காக இங்கு பகிர்கிறேன் என்றால் எல்லாரும் வெளிநாடு,வெளிநாடு என்று ஆ என்று வாயை பிளந்து கொண்டு இருக்கிறோமே.ஆனால் ஒரு குடும்பமே இறந்து போய் ஆறு நாள்கள் கழித்து தான் மற்றவர்களுக்கு தெரிகிறது என்றால் இதை விட கொடுமை ஏதேனும் உண்டா? ஆசை ஆசையாக வளர்த்த தன் மகளை தன் கையாலேயே கொன்று தூக்கில் மாட்டும் கொடுமை எந்த தகப்பனுக்கும் வர கூடாது?அதை விட தன் மகள் தன் கண் முன்னே இறக்கும் கொடுமைய எந்த தாயும் அனுபவிக்க கூடாது.


இங்கு இருக்கும் நிலை நமது நாட்டை விட மோசமா இருக்கிறது.




என்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி Uஎன்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி Dஎன்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி Aஎன்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி Yஎன்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி Aஎன்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி Sஎன்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி Uஎன்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி Dஎன்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி Hஎன்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி A
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Sep 06, 2011 1:28 pm

பகிர்வுக்கு நன்றி அக்கா !!

இந்த செய்தியை நானும் நேற்று படித்தேன் ,மிகவும் வேதனையான விடயம் அது



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Sep 06, 2011 1:30 pm

உண்மை தான் சுதா .. வருத்தமான செய்தி தான்

பணம் பணம் பணம் இது தான் வாழ்க்கை என்றாகி விட்டது



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





என்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி Ila
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Tue Sep 06, 2011 1:31 pm

இந்த செய்தியை இங்கு நான் தொலைக்காட்சி செய்தியில் கேட்டேன்.... மிகவும் சோகமான ஒரு முடிவு சோகம்



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Sep 06, 2011 1:32 pm

சோகம் சோகம்



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 06, 2011 1:35 pm

எவ்வளவு வேதனையான முடிவை எடுத்துவிட்டார்கள். ஒரு குடும்பமே நிர்மூலமாகிவிட்டது. பணத்தினால் இதுபோல் எவ்வளவு குடும்பங்கள் அழிந்துவிடுகிறது.

சக்திக்கு மீறி செலவு செய்யக்கூடாது. அளவுக்கு அதிகமாக ஆசைபடக் கூடாது.

அனைவரும் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இங்கு பகிர்ந்ததற்கு நன்றி சுதா.



என்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Sep 06, 2011 1:36 pm

மிக கொடுமையான செய்தி..! வரவுக்கு மீறி கடன் வங்கி கொண்டு அதை செலுத்த முடியாமல் சிக்கி முக்காடும் குடும்பம் இன்னும் இருக்க தான் செய்கிறார்கள்..! சோகம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Sep 06, 2011 1:37 pm

சோகம் சோகம் சோகம் சோகம்



ஈகரை தமிழ் களஞ்சியம் என்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

சாவித்ரி
சாவித்ரி
பண்பாளர்

பதிவுகள் : 163
இணைந்தது : 20/08/2011

Postசாவித்ரி Tue Sep 06, 2011 1:41 pm

மிகவும் வருத்தமாக உள்ளது, ஆனால் எந்த சூழ்நிழையிலும் தற்கொலை என்னும் முடிவை தேடிக்கொண்டில்லாமல் இருந்திருக்கலாம், எட்டு வயது குழந்தையை கொலை செய்தார்கள் என்றுதான் எனக்கு தோன்றுகிறது, பாவம் அந்த குழந்தை, அது என்ன தவறு செய்தது? இவர்கள் வாங்கிய கடனுக்கு அந்த பச்சை மண் என்ன செய்யும் பாவம்???

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue Sep 06, 2011 1:42 pm

மிகவும் கொடுமையான வேதனையான சம்பவம்.என்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி 440806 என்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி 440806 என்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி 440806



இங்கிருந்து ஊருக்கு செல்லும் போது, நம்ம ஊர் மக்கள், என்னமோ துபாயில் பணம் சிதறிக் கிடப்பது போலவும், நாம் அதை அள்ளிக் கொண்டு வந்து விட்டது போலவும் தான் நினைக்கிறார்கள்.அவனுக்கென்ன வெளிநாட்டுக்காரன் என்கிற பேச்சு தான் அதிகம்.இங்கு படும் கஷ்டம் யார் அறிவார்.



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,என்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி Image010ycm
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக