புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புகழ் தேடும் நவதலமுறை Poll_c10புகழ் தேடும் நவதலமுறை Poll_m10புகழ் தேடும் நவதலமுறை Poll_c10 
59 Posts - 55%
heezulia
புகழ் தேடும் நவதலமுறை Poll_c10புகழ் தேடும் நவதலமுறை Poll_m10புகழ் தேடும் நவதலமுறை Poll_c10 
31 Posts - 29%
mohamed nizamudeen
புகழ் தேடும் நவதலமுறை Poll_c10புகழ் தேடும் நவதலமுறை Poll_m10புகழ் தேடும் நவதலமுறை Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
புகழ் தேடும் நவதலமுறை Poll_c10புகழ் தேடும் நவதலமுறை Poll_m10புகழ் தேடும் நவதலமுறை Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
புகழ் தேடும் நவதலமுறை Poll_c10புகழ் தேடும் நவதலமுறை Poll_m10புகழ் தேடும் நவதலமுறை Poll_c10 
3 Posts - 3%
Sathiyarajan
புகழ் தேடும் நவதலமுறை Poll_c10புகழ் தேடும் நவதலமுறை Poll_m10புகழ் தேடும் நவதலமுறை Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
புகழ் தேடும் நவதலமுறை Poll_c10புகழ் தேடும் நவதலமுறை Poll_m10புகழ் தேடும் நவதலமுறை Poll_c10 
1 Post - 1%
Guna.D
புகழ் தேடும் நவதலமுறை Poll_c10புகழ் தேடும் நவதலமுறை Poll_m10புகழ் தேடும் நவதலமுறை Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
புகழ் தேடும் நவதலமுறை Poll_c10புகழ் தேடும் நவதலமுறை Poll_m10புகழ் தேடும் நவதலமுறை Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
புகழ் தேடும் நவதலமுறை Poll_c10புகழ் தேடும் நவதலமுறை Poll_m10புகழ் தேடும் நவதலமுறை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புகழ் தேடும் நவதலமுறை Poll_c10புகழ் தேடும் நவதலமுறை Poll_m10புகழ் தேடும் நவதலமுறை Poll_c10 
54 Posts - 55%
heezulia
புகழ் தேடும் நவதலமுறை Poll_c10புகழ் தேடும் நவதலமுறை Poll_m10புகழ் தேடும் நவதலமுறை Poll_c10 
29 Posts - 29%
mohamed nizamudeen
புகழ் தேடும் நவதலமுறை Poll_c10புகழ் தேடும் நவதலமுறை Poll_m10புகழ் தேடும் நவதலமுறை Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
புகழ் தேடும் நவதலமுறை Poll_c10புகழ் தேடும் நவதலமுறை Poll_m10புகழ் தேடும் நவதலமுறை Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
புகழ் தேடும் நவதலமுறை Poll_c10புகழ் தேடும் நவதலமுறை Poll_m10புகழ் தேடும் நவதலமுறை Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
புகழ் தேடும் நவதலமுறை Poll_c10புகழ் தேடும் நவதலமுறை Poll_m10புகழ் தேடும் நவதலமுறை Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
புகழ் தேடும் நவதலமுறை Poll_c10புகழ் தேடும் நவதலமுறை Poll_m10புகழ் தேடும் நவதலமுறை Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
புகழ் தேடும் நவதலமுறை Poll_c10புகழ் தேடும் நவதலமுறை Poll_m10புகழ் தேடும் நவதலமுறை Poll_c10 
1 Post - 1%
kavithasankar
புகழ் தேடும் நவதலமுறை Poll_c10புகழ் தேடும் நவதலமுறை Poll_m10புகழ் தேடும் நவதலமுறை Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
புகழ் தேடும் நவதலமுறை Poll_c10புகழ் தேடும் நவதலமுறை Poll_m10புகழ் தேடும் நவதலமுறை Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புகழ் தேடும் நவதலமுறை


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Tue Sep 06, 2011 12:12 pm

புகழ் தேடும் நவதலமுறை Elroy

உயரும் ஊடக மேடைகளில்
இலவசங்கள் இலவச விற்பனை
நவ வியாபரத் தந்திரம்

தம் வாரிசுகளின் உருவங்கள்
ஊடக திரையில் ஒளிரவேண்டும்
நகரவீதியில் முண்டியடிக்கும் ஈன்றவர்கள்

பக்குமற்ற பிஞ்சு மனங்களில்
வஞ்சமாக அடித்து அமர்த்தப்படும்
புகழுக்கான நவநாகரீக கலைகள்

மேடையில் அறைநிர்வனமாய் பிள்ளை
நாணம் மானம் முற்றும்துறந்து
ஊடகத்தில் பல்லிளிக்கும் ஈன்றவர்கள்

கற்றபவர்களும் கற்றறிந்தவர்களும்
புகழுக்கான விடா நெட்டோட்டம்
வியர்வை சிந்த விருப்பமற்றவர்கள்

நவநாகரிக வாழ்க்கை வீதியில்
கண்கட்டி மனிதர்களின் பயணம்
வாசலை திறந்துவைத்து பாதாளம்

எட்டாக் கனியின் ஆசைகள்
எங்கோ மறைவுகளில் சீரழிகிறது
அதை தேடியவர்களின் வாழ்க்கை

உடலின் வக்கிரங்களை ரசிபவர்கள்
அதீத பணத்தாசை உள்ளவர்கள்
இவர்களுக்கு கூடாரமாய் கலை

நஞ்சாய் படரும் புகழாசை
அணியாய் திரளும் குடும்பங்கள்
தொலையும் பச்சை மனிதர்கள்

உலக அரங்கக் கலைகளில்
மகுடம் சூட இயலாமல்
கோடி மக்களை பெற்றதாய்

கலைகள் கற்பது தவறில்லை
திறனை எழுப்புவது சிறந்ததே
சுயத்தை கொல்வது சரியோ ....?

ஒரு தேசம் உயிர்த்தெழ
அறிஞர்களும் வீரர்களுமே தேவை
வெறுமொரு கூத்தாடியல்ல


-செய்தாலி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Tue Sep 06, 2011 12:18 pm

//கலைகள் கற்பது தவறில்லை
திறனை எழுப்புவது சிறந்ததே
சுயத்தை கொல்வது சரியோ ....?//

சூப்பருங்க அருமையான கவிதைக்கு நன்றி !!



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Tue Sep 06, 2011 12:22 pm

செய்தாலி wrote:புகழ் தேடும் நவதலமுறை Elroy


தம் வாரிசுகளின் உருவங்கள்
ஊடக திரையில் ஒளிரவேண்டும்
நகரவீதியில் முண்டியடிக்கும் ஈன்றவர்கள்

அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம்

பக்குமற்ற பிஞ்சு மனங்களில்
வஞ்சமாக அடித்து அமர்த்தப்படும்
புகழுக்கான நவநாகரீக கலைகள்

என்று மாறும் இந்த நிலை

கற்றபவர்களும் கற்றறிந்தவர்களும்
புகழுக்கான விடா நெட்டோட்டம்
வியர்வை சிந்த விருப்பமற்றவர்கள்

உண்மையான வரிகள்



எங்கோ மறைவுகளில் சீரழிகிறது
அதை தேடியவர்களின் வாழ்க்கை

சிந்திக்கவைக்கும் வரிகள்


நஞ்சாய் படரும் புகழாசை
அணியாய் திரளும் குடும்பங்கள்
தொலையும் பச்சை மனிதர்கள்

இந்த பச்சை மனிதர்கள் தொலைய வேண்டும். ஆனால் தாங்கள் தொலையும் பச்சை மனிதர்கள் என்று சொல்லியிருக்கிறீர்கள். விளக்கம் தேவை.

ஒரு தேசம் உயிர்த்தெழ
அறிஞர்களும் வீரர்களுமே தேவை
வெறுமொரு கூத்தாடியல்ல


நீங்கள் புரட்சியாளரின் பற்றன் அல்லவா ?நன்றாய் தெரிகிறது.

-செய்தாலி

நல்ல கவிதை செய்தாலி ! வாழ்த்துக்கள் !
ayyamperumal
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ayyamperumal



புகழ் தேடும் நவதலமுறை Thank-you015
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Tue Sep 06, 2011 1:02 pm

அய்யம் பெருமாள் .நா wrote:

நஞ்சாய் படரும் புகழாசை
அணியாய் திரளும் குடும்பங்கள்
தொலையும் பச்சை மனிதர்கள்

இந்த பச்சை மனிதர்கள் தொலைய வேண்டும். ஆனால் தாங்கள் தொலையும் பச்சை மனிதர்கள் என்று சொல்லியிருக்கிறீர்கள். விளக்கம் தேவை.

பச்சை மனிதர்கள் என்றால்

குணத்திலும் ,நிறத்திலும் ,சுயத்திலும் சாயம் பூசதவர்கள்
பச்சையான பச்சை மனிதர்கள்
உங்கள் நல்ல ரசனைக்கும் கருத்திற்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி தோழரே




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Tue Sep 06, 2011 1:07 pm

dsudhanandan wrote://கலைகள் கற்பது தவறில்லை
திறனை எழுப்புவது சிறந்ததே
சுயத்தை கொல்வது சரியோ ....?//

சூப்பருங்க அருமையான கவிதைக்கு நன்றி !!

மிக்க நன்றி தோழரே



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Tue Sep 06, 2011 1:15 pm

செய்தாலி wrote:
அய்யம் பெருமாள் .நா wrote:

நஞ்சாய் படரும் புகழாசை
அணியாய் திரளும் குடும்பங்கள்
தொலையும் பச்சை மனிதர்கள்

இந்த பச்சை மனிதர்கள் தொலைய வேண்டும். ஆனால் தாங்கள் தொலையும் பச்சை மனிதர்கள் என்று சொல்லியிருக்கிறீர்கள். விளக்கம் தேவை.

பச்சை மனிதர்கள் என்றால்

குணத்திலும் ,நிறத்திலும் ,சுயத்திலும் சாயம் பூசதவர்கள்
பச்சையான பச்சை மனிதர்கள்
உங்கள் நல்ல ரசனைக்கும் கருத்திற்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி தோழரே


பச்சை என்றதும் நான் பச்சோந்தி மனிதர்களை நினைத்துவிட்டேன். பச்சை என்றாள் நல்லாவிதமாகவே யோசிக்க மனம் செல்லவில்லை. என் தவறான புரிதலுக்கு மன்னிக்கவும். நன்றி !



புகழ் தேடும் நவதலமுறை Thank-you015
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Sep 06, 2011 2:37 pm

சிந்திக்க தூண்டும் கவிதை மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க




புகழ் தேடும் நவதலமுறை Power-Star-Srinivasan
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue Sep 06, 2011 2:41 pm

உடலின் வக்கிரங்களை ரசிபவர்கள்
அதீத பணத்தாசை உள்ளவர்கள்
இவர்களுக்கு கூடாரமாய் கலை



அருமையான வரிகள் புகழ் தேடும் நவதலமுறை 2825183110



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,புகழ் தேடும் நவதலமுறை Image010ycm
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Tue Sep 06, 2011 4:20 pm

பிளேடு பக்கிரி wrote:சிந்திக்க தூண்டும் கவிதை மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க

நன்றி தோழரே



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Tue Sep 06, 2011 4:21 pm

kitcha wrote:
உடலின் வக்கிரங்களை ரசிபவர்கள்
அதீத பணத்தாசை உள்ளவர்கள்
இவர்களுக்கு கூடாரமாய் கலை



அருமையான வரிகள் புகழ் தேடும் நவதலமுறை 2825183110

நன்றி நண்பாரே



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக