புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புகழ் தேடும் நவதலமுறை Poll_c10புகழ் தேடும் நவதலமுறை Poll_m10புகழ் தேடும் நவதலமுறை Poll_c10 
7 Posts - 58%
heezulia
புகழ் தேடும் நவதலமுறை Poll_c10புகழ் தேடும் நவதலமுறை Poll_m10புகழ் தேடும் நவதலமுறை Poll_c10 
3 Posts - 25%
வேல்முருகன் காசி
புகழ் தேடும் நவதலமுறை Poll_c10புகழ் தேடும் நவதலமுறை Poll_m10புகழ் தேடும் நவதலமுறை Poll_c10 
1 Post - 8%
mohamed nizamudeen
புகழ் தேடும் நவதலமுறை Poll_c10புகழ் தேடும் நவதலமுறை Poll_m10புகழ் தேடும் நவதலமுறை Poll_c10 
1 Post - 8%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
புகழ் தேடும் நவதலமுறை Poll_c10புகழ் தேடும் நவதலமுறை Poll_m10புகழ் தேடும் நவதலமுறை Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
புகழ் தேடும் நவதலமுறை Poll_c10புகழ் தேடும் நவதலமுறை Poll_m10புகழ் தேடும் நவதலமுறை Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
புகழ் தேடும் நவதலமுறை Poll_c10புகழ் தேடும் நவதலமுறை Poll_m10புகழ் தேடும் நவதலமுறை Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
புகழ் தேடும் நவதலமுறை Poll_c10புகழ் தேடும் நவதலமுறை Poll_m10புகழ் தேடும் நவதலமுறை Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
புகழ் தேடும் நவதலமுறை Poll_c10புகழ் தேடும் நவதலமுறை Poll_m10புகழ் தேடும் நவதலமுறை Poll_c10 
8 Posts - 2%
prajai
புகழ் தேடும் நவதலமுறை Poll_c10புகழ் தேடும் நவதலமுறை Poll_m10புகழ் தேடும் நவதலமுறை Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
புகழ் தேடும் நவதலமுறை Poll_c10புகழ் தேடும் நவதலமுறை Poll_m10புகழ் தேடும் நவதலமுறை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
புகழ் தேடும் நவதலமுறை Poll_c10புகழ் தேடும் நவதலமுறை Poll_m10புகழ் தேடும் நவதலமுறை Poll_c10 
4 Posts - 1%
வேல்முருகன் காசி
புகழ் தேடும் நவதலமுறை Poll_c10புகழ் தேடும் நவதலமுறை Poll_m10புகழ் தேடும் நவதலமுறை Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
புகழ் தேடும் நவதலமுறை Poll_c10புகழ் தேடும் நவதலமுறை Poll_m10புகழ் தேடும் நவதலமுறை Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புகழ் தேடும் நவதலமுறை


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Tue Sep 06, 2011 12:12 pm

புகழ் தேடும் நவதலமுறை Elroy

உயரும் ஊடக மேடைகளில்
இலவசங்கள் இலவச விற்பனை
நவ வியாபரத் தந்திரம்

தம் வாரிசுகளின் உருவங்கள்
ஊடக திரையில் ஒளிரவேண்டும்
நகரவீதியில் முண்டியடிக்கும் ஈன்றவர்கள்

பக்குமற்ற பிஞ்சு மனங்களில்
வஞ்சமாக அடித்து அமர்த்தப்படும்
புகழுக்கான நவநாகரீக கலைகள்

மேடையில் அறைநிர்வனமாய் பிள்ளை
நாணம் மானம் முற்றும்துறந்து
ஊடகத்தில் பல்லிளிக்கும் ஈன்றவர்கள்

கற்றபவர்களும் கற்றறிந்தவர்களும்
புகழுக்கான விடா நெட்டோட்டம்
வியர்வை சிந்த விருப்பமற்றவர்கள்

நவநாகரிக வாழ்க்கை வீதியில்
கண்கட்டி மனிதர்களின் பயணம்
வாசலை திறந்துவைத்து பாதாளம்

எட்டாக் கனியின் ஆசைகள்
எங்கோ மறைவுகளில் சீரழிகிறது
அதை தேடியவர்களின் வாழ்க்கை

உடலின் வக்கிரங்களை ரசிபவர்கள்
அதீத பணத்தாசை உள்ளவர்கள்
இவர்களுக்கு கூடாரமாய் கலை

நஞ்சாய் படரும் புகழாசை
அணியாய் திரளும் குடும்பங்கள்
தொலையும் பச்சை மனிதர்கள்

உலக அரங்கக் கலைகளில்
மகுடம் சூட இயலாமல்
கோடி மக்களை பெற்றதாய்

கலைகள் கற்பது தவறில்லை
திறனை எழுப்புவது சிறந்ததே
சுயத்தை கொல்வது சரியோ ....?

ஒரு தேசம் உயிர்த்தெழ
அறிஞர்களும் வீரர்களுமே தேவை
வெறுமொரு கூத்தாடியல்ல


-செய்தாலி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Tue Sep 06, 2011 12:18 pm

//கலைகள் கற்பது தவறில்லை
திறனை எழுப்புவது சிறந்ததே
சுயத்தை கொல்வது சரியோ ....?//

சூப்பருங்க அருமையான கவிதைக்கு நன்றி !!



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Tue Sep 06, 2011 12:22 pm

செய்தாலி wrote:புகழ் தேடும் நவதலமுறை Elroy


தம் வாரிசுகளின் உருவங்கள்
ஊடக திரையில் ஒளிரவேண்டும்
நகரவீதியில் முண்டியடிக்கும் ஈன்றவர்கள்

அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம்

பக்குமற்ற பிஞ்சு மனங்களில்
வஞ்சமாக அடித்து அமர்த்தப்படும்
புகழுக்கான நவநாகரீக கலைகள்

என்று மாறும் இந்த நிலை

கற்றபவர்களும் கற்றறிந்தவர்களும்
புகழுக்கான விடா நெட்டோட்டம்
வியர்வை சிந்த விருப்பமற்றவர்கள்

உண்மையான வரிகள்



எங்கோ மறைவுகளில் சீரழிகிறது
அதை தேடியவர்களின் வாழ்க்கை

சிந்திக்கவைக்கும் வரிகள்


நஞ்சாய் படரும் புகழாசை
அணியாய் திரளும் குடும்பங்கள்
தொலையும் பச்சை மனிதர்கள்

இந்த பச்சை மனிதர்கள் தொலைய வேண்டும். ஆனால் தாங்கள் தொலையும் பச்சை மனிதர்கள் என்று சொல்லியிருக்கிறீர்கள். விளக்கம் தேவை.

ஒரு தேசம் உயிர்த்தெழ
அறிஞர்களும் வீரர்களுமே தேவை
வெறுமொரு கூத்தாடியல்ல


நீங்கள் புரட்சியாளரின் பற்றன் அல்லவா ?நன்றாய் தெரிகிறது.

-செய்தாலி

நல்ல கவிதை செய்தாலி ! வாழ்த்துக்கள் !
ayyamperumal
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ayyamperumal



புகழ் தேடும் நவதலமுறை Thank-you015
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Tue Sep 06, 2011 1:02 pm

அய்யம் பெருமாள் .நா wrote:

நஞ்சாய் படரும் புகழாசை
அணியாய் திரளும் குடும்பங்கள்
தொலையும் பச்சை மனிதர்கள்

இந்த பச்சை மனிதர்கள் தொலைய வேண்டும். ஆனால் தாங்கள் தொலையும் பச்சை மனிதர்கள் என்று சொல்லியிருக்கிறீர்கள். விளக்கம் தேவை.

பச்சை மனிதர்கள் என்றால்

குணத்திலும் ,நிறத்திலும் ,சுயத்திலும் சாயம் பூசதவர்கள்
பச்சையான பச்சை மனிதர்கள்
உங்கள் நல்ல ரசனைக்கும் கருத்திற்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி தோழரே




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Tue Sep 06, 2011 1:07 pm

dsudhanandan wrote://கலைகள் கற்பது தவறில்லை
திறனை எழுப்புவது சிறந்ததே
சுயத்தை கொல்வது சரியோ ....?//

சூப்பருங்க அருமையான கவிதைக்கு நன்றி !!

மிக்க நன்றி தோழரே



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Tue Sep 06, 2011 1:15 pm

செய்தாலி wrote:
அய்யம் பெருமாள் .நா wrote:

நஞ்சாய் படரும் புகழாசை
அணியாய் திரளும் குடும்பங்கள்
தொலையும் பச்சை மனிதர்கள்

இந்த பச்சை மனிதர்கள் தொலைய வேண்டும். ஆனால் தாங்கள் தொலையும் பச்சை மனிதர்கள் என்று சொல்லியிருக்கிறீர்கள். விளக்கம் தேவை.

பச்சை மனிதர்கள் என்றால்

குணத்திலும் ,நிறத்திலும் ,சுயத்திலும் சாயம் பூசதவர்கள்
பச்சையான பச்சை மனிதர்கள்
உங்கள் நல்ல ரசனைக்கும் கருத்திற்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி தோழரே


பச்சை என்றதும் நான் பச்சோந்தி மனிதர்களை நினைத்துவிட்டேன். பச்சை என்றாள் நல்லாவிதமாகவே யோசிக்க மனம் செல்லவில்லை. என் தவறான புரிதலுக்கு மன்னிக்கவும். நன்றி !



புகழ் தேடும் நவதலமுறை Thank-you015
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Sep 06, 2011 2:37 pm

சிந்திக்க தூண்டும் கவிதை மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க




புகழ் தேடும் நவதலமுறை Power-Star-Srinivasan
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue Sep 06, 2011 2:41 pm

உடலின் வக்கிரங்களை ரசிபவர்கள்
அதீத பணத்தாசை உள்ளவர்கள்
இவர்களுக்கு கூடாரமாய் கலை



அருமையான வரிகள் புகழ் தேடும் நவதலமுறை 2825183110



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,புகழ் தேடும் நவதலமுறை Image010ycm
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Tue Sep 06, 2011 4:20 pm

பிளேடு பக்கிரி wrote:சிந்திக்க தூண்டும் கவிதை மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க

நன்றி தோழரே



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Tue Sep 06, 2011 4:21 pm

kitcha wrote:
உடலின் வக்கிரங்களை ரசிபவர்கள்
அதீத பணத்தாசை உள்ளவர்கள்
இவர்களுக்கு கூடாரமாய் கலை



அருமையான வரிகள் புகழ் தேடும் நவதலமுறை 2825183110

நன்றி நண்பாரே



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக