புதிய பதிவுகள்
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
by eraeravi Today at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
bala_t | ||||
prajai | ||||
மொஹமட் | ||||
M. Priya | ||||
eraeravi | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
manikavi | ||||
Kavithas |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் )
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011
First topic message reminder :
மடித்து மடித்து எழுதியிருப்பதால் கவிதை என்று என்ன வேண்டாம். இது கவிதை அல்ல கடிதம்
அன்புள்ள ஆசிரியர்களுக்கு !
கற்பிக்கும் குருவை போற்ற
சொற்பதம் தேடி அலைந்தேன் .- அங்கே
சுற்றி நிற்க்கும் மரங்கள் எல்லாம்
சருகு உதிர்த்து சாமரம் வீச
சந்தம் படும் சுந்தர பறவைகள்
சிறகடித்து துதி இசைக்க
பொன்னிற சிலை போல
கன்னியொருத்தி சென்றாள்!
பெண்ணவளின் பேரொளியால்
கண் கூசி கதிரவன் மறைந்தான் !
அவளிடம், யார் நீ ?என்றேன்
முற்றிய கதிர் வளைந்து
மூட் செடியை பார்ப்பதுபோல் பார்த்து
நான் கல்வித்தாய் என்றாள் .
விரல் மீட்டும் நானில்
குரல் கொண்ட வீணையே !
ஆகவும் மயில் உடலில்
ஆடல் காலை வைத்த தாயே !
வெண் தாமரை வாணியே
என் நா வரை வா நீயே - என்றேன் !
முறைத்து பார்த்தவள் சற்றே முறுவல் செய்தாள் !
தேவி ,
சிற்பி, தாய் புறா, மெழுகு இவற்றில்
ஆசிரியருக்கான அடைமொழி யாதென்றேன் ,,
அதற்கவள், இம்மூன்றும் இணைவது
ஆசிரியர் பணியில் மட்டுமே - என்றாள்.
ஆம் தேவி, ஆனால் அவர்களை சிலர்
ஒப்புக்கு கூட மதிப்பதில்லையே என்றேன் .
ஆசிரியர்கள் கற்பூரம் போன்றவர்கள் - நாம்
கழுதைகளை பற்றி கவலைப்பட தேவை இல்லை என்றாள் !
ஆம் ஆசிரியர்களே,
தேவலோக சிற்பி கூட
தேர்ந்த கல்லை தான் செதுக்குவான் - ஆனால் நீங்கள்
தென்றல் பட்டாலே தெறித்து ஓடும்
சுக்கான் பாறைகளை கூட
சுந்தர சிலைகளாக மற்றும் வல்லமை படைத்தவர்கள் !
"இணரூழ்த்தும் நாறாமலரணையர் தான் கற்றது உணர விரித்துரையா தார் " என்கிற திருக்குறளை புரிய வைத்துவிட்டால் , இந்த புலித்தோல் போர்த்திய பசுக்களை திருத்தி விடலாம். ஆனால் பசுத்தோல் போர்த்திய புலிகளை என்ன செய்வது ?
நன்றி !
மடித்து மடித்து எழுதியிருப்பதால் கவிதை என்று என்ன வேண்டாம். இது கவிதை அல்ல கடிதம்
அன்புள்ள ஆசிரியர்களுக்கு !
வணக்கம் !
கற்பிக்கும் குருவை போற்ற
சொற்பதம் தேடி அலைந்தேன் .- அங்கே
சுற்றி நிற்க்கும் மரங்கள் எல்லாம்
சருகு உதிர்த்து சாமரம் வீச
சந்தம் படும் சுந்தர பறவைகள்
சிறகடித்து துதி இசைக்க
பொன்னிற சிலை போல
கன்னியொருத்தி சென்றாள்!
பெண்ணவளின் பேரொளியால்
கண் கூசி கதிரவன் மறைந்தான் !
அவளிடம், யார் நீ ?என்றேன்
முற்றிய கதிர் வளைந்து
மூட் செடியை பார்ப்பதுபோல் பார்த்து
நான் கல்வித்தாய் என்றாள் .
விரல் மீட்டும் நானில்
குரல் கொண்ட வீணையே !
ஆகவும் மயில் உடலில்
ஆடல் காலை வைத்த தாயே !
வெண் தாமரை வாணியே
என் நா வரை வா நீயே - என்றேன் !
முறைத்து பார்த்தவள் சற்றே முறுவல் செய்தாள் !
தேவி ,
சிற்பி, தாய் புறா, மெழுகு இவற்றில்
ஆசிரியருக்கான அடைமொழி யாதென்றேன் ,,
அதற்கவள், இம்மூன்றும் இணைவது
ஆசிரியர் பணியில் மட்டுமே - என்றாள்.
ஆம் தேவி, ஆனால் அவர்களை சிலர்
ஒப்புக்கு கூட மதிப்பதில்லையே என்றேன் .
ஆசிரியர்கள் கற்பூரம் போன்றவர்கள் - நாம்
கழுதைகளை பற்றி கவலைப்பட தேவை இல்லை என்றாள் !
ஆம் ஆசிரியர்களே,
தேவலோக சிற்பி கூட
தேர்ந்த கல்லை தான் செதுக்குவான் - ஆனால் நீங்கள்
தென்றல் பட்டாலே தெறித்து ஓடும்
சுக்கான் பாறைகளை கூட
சுந்தர சிலைகளாக மற்றும் வல்லமை படைத்தவர்கள் !
அதே சமயத்தில் , தன்னிடம் படிக்கும் பிள்ளைகளை ..... சில பசுத்தோல் போர்த்திய புலிகளையும்,,
சரியாய் படிக்காமல் பாடம் கற்பிக்க வரும் சில புலித்தோல் போர்த்திய பசுக்களையும் என்ன செய்வதென்று தெரியவில்லை. இவர்கள் திருந்திவிட்டால் இன்னும் சிறப்பான எதிக்கலாம் அமையும் என்பதில் ஐயம் இல்லை. "இணரூழ்த்தும் நாறாமலரணையர் தான் கற்றது உணர விரித்துரையா தார் " என்கிற திருக்குறளை புரிய வைத்துவிட்டால் , இந்த புலித்தோல் போர்த்திய பசுக்களை திருத்தி விடலாம். ஆனால் பசுத்தோல் போர்த்திய புலிகளை என்ன செய்வது ?
ஆசிரியம் என்பது பணியல்ல பதவி !
நன்றி !
- dsudhanandanநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
//ஆசிரியம் பதவியல்ல
பணி
அர்ப்பணிப்பு
வேண்டும் அறப்பணி
மக்களின்
உணர்வுகளை
ஆசிரியர்கள் படிக்க வேண்டும் !//
அருமை... பாலா..
பணி
அர்ப்பணிப்பு
வேண்டும் அறப்பணி
மக்களின்
உணர்வுகளை
ஆசிரியர்கள் படிக்க வேண்டும் !//
அருமை... பாலா..
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : [You must be registered and logged in to see this link.]
சூப்பர் பாலா சார் தங்களுக்கும் எனது இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் :suspect:
[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
நன்றி பாலா !balakarthik wrote:சூப்பர் பாலா சார் தங்களுக்கும் எனது இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் :suspect:
மிக்க நன்றி சுதானந்தன்.
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
அருமையான கடிதம் ஐயம் பெருமாள்.........
ஆம் இன்றைய சூல்நிலையில் ஆசிரியர் பணியை ஒருவர் தேர்ந்தெடுபதற்கு காரணம்...ஆசிரியர் பணி என்றால் அதிகம் வேலை செய்ய வேண்டியது இல்லை...வகுப்பில் தெரிந்ததை உளறி விட்டால் பணி முடிந்தது....என்ன உளறினோம்....என்ன உளர வில்லை என்று எந்த மாணவரும் கேள்வி கேட்க போவதில்லை...இந்த காரணத்திற்காக தான் நிறைய பேர் இன்று ஆசிரியர் பணியினை தேர்ந்தெடுக்கின்றனர்.....
வயலுக்கு நடுவே களை சிறிது இருந்தாலும் ஆபத்து..ஆனால் இன்று களைகளுக்கு நடுவே தான் சிறிது பயிர் உள்ளது.....
இப்படி களை (திறைமையற்ற ஆசிரியர்கள்) அதிகம் உள்ள நிலம் (மாண்வர்கள்) எப்படி நன்றாக இருக்க முடியும்........
என் கவிதையில் கூறியிருபேன்.....
ஆசான் ஆசனம் அரியாசனம்
அங்கே அரி இருக்கலாம்
நரி இருத்தல் கூடாது
ஆம் இன்றைய சூல்நிலையில் ஆசிரியர் பணியை ஒருவர் தேர்ந்தெடுபதற்கு காரணம்...ஆசிரியர் பணி என்றால் அதிகம் வேலை செய்ய வேண்டியது இல்லை...வகுப்பில் தெரிந்ததை உளறி விட்டால் பணி முடிந்தது....என்ன உளறினோம்....என்ன உளர வில்லை என்று எந்த மாணவரும் கேள்வி கேட்க போவதில்லை...இந்த காரணத்திற்காக தான் நிறைய பேர் இன்று ஆசிரியர் பணியினை தேர்ந்தெடுக்கின்றனர்.....
வயலுக்கு நடுவே களை சிறிது இருந்தாலும் ஆபத்து..ஆனால் இன்று களைகளுக்கு நடுவே தான் சிறிது பயிர் உள்ளது.....
இப்படி களை (திறைமையற்ற ஆசிரியர்கள்) அதிகம் உள்ள நிலம் (மாண்வர்கள்) எப்படி நன்றாக இருக்க முடியும்........
என் கவிதையில் கூறியிருபேன்.....
ஆசான் ஆசனம் அரியாசனம்
அங்கே அரி இருக்கலாம்
நரி இருத்தல் கூடாது
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011
கே. பாலா wrote:வஞ்சம் உள் மூச்சாக
லஞ்சம் வெளி மூச்சாக
வெளி உலகம் ஆட்டம்
கண்டு நிக்கும் போது
ஆசிரிய அக உலகமும்
ஆடிக் கொண்டிருக்கிறது !
சில அற்பமான சிற்பிகள்
ஒப்படைக்க பட்ட
கல்லை சிலையக்காமல்
சிதைப்பதும் புரிகிறது !
இருக்கும் சிம்மாசனம்
நிரந்தரமானது
என்ற நினைப்பும்
ஏ.டி.எம். தெய்வம்
மாதம் தோறும் தரும்
ஊதிய வர
உத்திரவாதமே
சில கல்லாசிரியர்கள்
நல்லசிரியர்களாய்
நாட்டின் எதிர்காலத்தை
கறுப்பாக்கும் காரியம்
செய்கிறார்கள்
கற்றவன் சூதும் வாடும் செய்தல் போவான் போவான் அய்யோ என்று போவான் ( பாரதி )விழிப்புணர்வு
வரணும்
அய்யம் பெருமாள்கள்
ஆயிரம் வரணும்
என் அம்மா ஏண்டா பிறந்தாய் என கேட்கிறார் . இதில் 1000 அ.......ள் வேண்டாம் சார் !ஆசிரியம் பதவியல்ல
பணி
அர்ப்பணிப்பு
வேண்டும் அறப்பணி
:silent:
இனியாவது!மக்களின்
உணர்வுகளை
ஆசிரியர்கள் படிக்க வேண்டும்
உங்களுடைய எண்ணம் எல்லா ஆசிரியர்களுக்கும் வந்துவிட்டால் நாம் நிச்சயம் நல்லரசு புரிவோம்
நன்றி பாலா சார் !
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011
பிஜிராமன் wrote:
ஆசான் ஆசனம் அரியாசனம்
அங்கே அரி இருக்கலாம்
நரி இருத்தல் கூடாது
நன்றி பிஜி ராமன் !
என்னுடைய முழு கடிதமும் இந்த 3 வரிகளுக்கு நிகராகாது ! நன்றி !
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
நல்ல கவிதையோடு அழகான சிந்தனைகள் அருமை [You must be registered and logged in to see this image.]
ஆசிரியர்களே உங்கள் பணி சிறக்க வாழ்த்துகிறேன் [You must be registered and logged in to see this image.]
ஆசிரியர்களே உங்கள் பணி சிறக்க வாழ்த்துகிறேன் [You must be registered and logged in to see this image.]
நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி
நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாறன்
[You must be registered and logged in to see this link.]
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011
இளமாறன் wrote:நல்ல கவிதையோடு அழகான சிந்தனைகள் அருமை [You must be registered and logged in to see this image.]
ஆசிரியர்களே உங்கள் பணி சிறக்க வாழ்த்துகிறேன் [You must be registered and logged in to see this image.]
நன்றி ! இளா !
///ஆம் ஆசிரியர்களே,
தேவலோக சிற்பி கூட
தேர்ந்த கல்லை தான் செதுக்குவான் - ஆனால் நீங்கள்
தென்றல் பட்டாலே தெறித்து ஓடும்
சுக்கான் பாறைகளை கூட
சுந்தர சிலைகளாக மற்றும் வல்லமை படைத்தவர்கள் ! ///
கட்டுரையைக் கவிதை வடிவில் அழகாகப் படைத்துள்ளீர்கள். ஆசிரியர்களின் சிறப்பை திறம்படக் கூறியுள்ளீர்கள்.
தேவலோக சிற்பி கூட
தேர்ந்த கல்லை தான் செதுக்குவான் - ஆனால் நீங்கள்
தென்றல் பட்டாலே தெறித்து ஓடும்
சுக்கான் பாறைகளை கூட
சுந்தர சிலைகளாக மற்றும் வல்லமை படைத்தவர்கள் ! ///
கட்டுரையைக் கவிதை வடிவில் அழகாகப் படைத்துள்ளீர்கள். ஆசிரியர்களின் சிறப்பை திறம்படக் கூறியுள்ளீர்கள்.
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|