புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நெஞ்சு எரிச்சலை குணப்படுத்துவது எப்படி?
Page 1 of 1 •
- GuestGuest
நெஞ்சு எரிச்சல் என்பது ஏறக்குறைய அனைவருக்கும் ஏற்படக்கூடிய ஒன்று எனலாம். என்ன காரணத்தினால் நெஞ்சு எரிச்சல் ஏற்படுகிறது என்பது பற்றியும், நெஞ்சு எரிச்சலில் இருந்து மீள்வது எப்படி என்பது பற்றியும் பார்ப்போம்.
வயிற்றுக்குள் ஏற்படும் தவறான தசைப்பிடிப்பினாலேயே நெஞ்சு எரிச்சல் ஏற்படுவது தெரிய வருகிறது. நாம் உண்ணும் உணவு, உடலை ஏதாவது ஒருபுறமாக நெளிப்பதாலும் கூட நெஞ்சு எரிச்சல் ஏற்படுகிறது. சில நேரங்களில் நெஞ்சு எரிச்சலானது சாப்பிட்ட பின் அதிகரிக்கக்கூடும்.
சாதாரணமாக 2 மணி நேரம் வரை நெஞ்சு எரிச்சல் நீடிக்கலாம். நேராக எழுந்து நின்று உடலை நீட்டி வளைக்கும்போது கூட இந்த பாதிப்பு சரியாகி விடக்கூடும்.
மசாலா அதிகம் கொண்ட காரமான உணவுப் பொருட்களை சாப்பிடுதல், அதிக கொழுப்புச் சத்து கொண்ட ஜீரணமாவதற்கு தாமதமாகக் கூடிய உணவை சாப்பிடுதல், புகைபிடிப்பதால், கருவுற்ற பெண்களுக்கு, ஒழுங்கற்ற உணவுப் பழக்க முறை, உடல் பருமன் போன்ற பல காரணங்களினால் நெஞ்சு எரிச்சல் ஏற்படக்கூடும்.
நெஞ்சுப் பகுதியில் உள்ள உணவுக் குழல் வழியாக நாம் உண்ணும் உணவு வயிற்றுக்குள் செல்கிறது. உணவுக் குழலில் உள்ள ஒரு வால்வு Lower esophageal sphincter (LES) என்றழைக்கப்படுகிறது. இந்த வால்வானது வயிற்றுக்குள் இருந்து உணவு மேலே வராதவாறு தடுக்கும் வேலையைச் செய்கிறது.
இந்த வால்வு பலவீனமாக இருந்தாலோ அல்லது உரிய வகையில் செயல்படா விட்டாலோ நெஞ்சு எரிச்சல் ஏற்பட வாய்ப்புண்டு. இந்த வால்வின் மூலம் வயிற்றுக்குள் உள்ள அமிலமானது மேலே வரும் நிலையில் எரிச்சல் உருவாகிறது.
வயிற்றில் அதிகப்படியாக உருவாகும் அமிலமோ அல்லது பெப்சின் சுரப்பியோ மேலே வரும் போதும் எரிச்சல் உருவாகலாம். இதனால் நெஞ்சுப் பகுதியில் வலியும் ஏற்படலாம்.
நெஞ்சு எரிச்சலைப் போக்க பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள் உள்ளன. சில நேரங்களில் நறுமணப் பூண்டு விதைகளைக் கொண்ட தேநீர் அருந்தினாலே நெஞ்சு எரிச்சல் குணமாகி விடும். வாழைப்பழங்களை சாப்பிடுவதால் நெஞ்சு எரிச்சல் சரியாகும்.
ஊறுகாய், எண்ணெயில் வறுக்கப்பட்ட நொறுக்குத் தீனிகள், சாக்கலேட், சில வகை பானங்கள் மற்றும் அதிக காரம், எண்ணெய் நிறைந்த உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். மேலும் அதிக அளவு தண்ணீரை குடிக்கலாம்.
வெப் துனியா
வயிற்றுக்குள் ஏற்படும் தவறான தசைப்பிடிப்பினாலேயே நெஞ்சு எரிச்சல் ஏற்படுவது தெரிய வருகிறது. நாம் உண்ணும் உணவு, உடலை ஏதாவது ஒருபுறமாக நெளிப்பதாலும் கூட நெஞ்சு எரிச்சல் ஏற்படுகிறது. சில நேரங்களில் நெஞ்சு எரிச்சலானது சாப்பிட்ட பின் அதிகரிக்கக்கூடும்.
சாதாரணமாக 2 மணி நேரம் வரை நெஞ்சு எரிச்சல் நீடிக்கலாம். நேராக எழுந்து நின்று உடலை நீட்டி வளைக்கும்போது கூட இந்த பாதிப்பு சரியாகி விடக்கூடும்.
மசாலா அதிகம் கொண்ட காரமான உணவுப் பொருட்களை சாப்பிடுதல், அதிக கொழுப்புச் சத்து கொண்ட ஜீரணமாவதற்கு தாமதமாகக் கூடிய உணவை சாப்பிடுதல், புகைபிடிப்பதால், கருவுற்ற பெண்களுக்கு, ஒழுங்கற்ற உணவுப் பழக்க முறை, உடல் பருமன் போன்ற பல காரணங்களினால் நெஞ்சு எரிச்சல் ஏற்படக்கூடும்.
நெஞ்சுப் பகுதியில் உள்ள உணவுக் குழல் வழியாக நாம் உண்ணும் உணவு வயிற்றுக்குள் செல்கிறது. உணவுக் குழலில் உள்ள ஒரு வால்வு Lower esophageal sphincter (LES) என்றழைக்கப்படுகிறது. இந்த வால்வானது வயிற்றுக்குள் இருந்து உணவு மேலே வராதவாறு தடுக்கும் வேலையைச் செய்கிறது.
இந்த வால்வு பலவீனமாக இருந்தாலோ அல்லது உரிய வகையில் செயல்படா விட்டாலோ நெஞ்சு எரிச்சல் ஏற்பட வாய்ப்புண்டு. இந்த வால்வின் மூலம் வயிற்றுக்குள் உள்ள அமிலமானது மேலே வரும் நிலையில் எரிச்சல் உருவாகிறது.
வயிற்றில் அதிகப்படியாக உருவாகும் அமிலமோ அல்லது பெப்சின் சுரப்பியோ மேலே வரும் போதும் எரிச்சல் உருவாகலாம். இதனால் நெஞ்சுப் பகுதியில் வலியும் ஏற்படலாம்.
நெஞ்சு எரிச்சலைப் போக்க பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள் உள்ளன. சில நேரங்களில் நறுமணப் பூண்டு விதைகளைக் கொண்ட தேநீர் அருந்தினாலே நெஞ்சு எரிச்சல் குணமாகி விடும். வாழைப்பழங்களை சாப்பிடுவதால் நெஞ்சு எரிச்சல் சரியாகும்.
ஊறுகாய், எண்ணெயில் வறுக்கப்பட்ட நொறுக்குத் தீனிகள், சாக்கலேட், சில வகை பானங்கள் மற்றும் அதிக காரம், எண்ணெய் நிறைந்த உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். மேலும் அதிக அளவு தண்ணீரை குடிக்கலாம்.
வெப் துனியா
பயனுள்ள பகிர்வுக்கு நன்றிகள் பல ...
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நிறைய தண்ணீர் குடிக்கணும். எவ்வளவு சூடு குடிக்க முடியுமோ அவ்வளவு சூடா குடிக்கலாம்.
முழு ஏலக்காய் 3 எடுத்துக்கொண்டு , இலுப்ப கரண்டி இல் போட்டு மெல்லிய தீ இல் வறுக்கணும் . அது நல்லா உப்பிக்கொண்டு , brown colour இல் மாறும் போது, அடுப்பிலிருந்து எடுத்து ஆறவிடணும். நல்லா ஆறினதும் அதை உரித்து, பொடி பண்ணி தேனுடன் கலந்து சாப்பிடணும்.
இது 1 வேளைக்கான மருந்து அனேகமாய் இதிலே யே சரியாகி விடும். இல்லா விட்டால், மறு முறை செய்து சாப்பிடவும். பெரும்பாலும் இந்த நெஞ்சு எரிச்சல் இரவு நேரங்களில் அதிகம் சாப்பிட்டு விட்டு போதிய தண்ணீர் குடிக்காமல் படுப்பதால் ஏற்படும். எனவே மேல் சொன்ன பொடியை செய்து சாப்பிட்டு விட்டு நிறைய தண்ணீர் குடித்து விட்டு படுத்தால் காலை சரியாகி விடும்
முழு ஏலக்காய் 3 எடுத்துக்கொண்டு , இலுப்ப கரண்டி இல் போட்டு மெல்லிய தீ இல் வறுக்கணும் . அது நல்லா உப்பிக்கொண்டு , brown colour இல் மாறும் போது, அடுப்பிலிருந்து எடுத்து ஆறவிடணும். நல்லா ஆறினதும் அதை உரித்து, பொடி பண்ணி தேனுடன் கலந்து சாப்பிடணும்.
இது 1 வேளைக்கான மருந்து அனேகமாய் இதிலே யே சரியாகி விடும். இல்லா விட்டால், மறு முறை செய்து சாப்பிடவும். பெரும்பாலும் இந்த நெஞ்சு எரிச்சல் இரவு நேரங்களில் அதிகம் சாப்பிட்டு விட்டு போதிய தண்ணீர் குடிக்காமல் படுப்பதால் ஏற்படும். எனவே மேல் சொன்ன பொடியை செய்து சாப்பிட்டு விட்டு நிறைய தண்ணீர் குடித்து விட்டு படுத்தால் காலை சரியாகி விடும்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கபாலி wrote:அப்படியே வயித்தெரிச்சலுக்கும் வைத்தியம் சொன்னா ரொம்ப பேருக்கு உதவியா இருக்கும்..
நிஜமா.. திமுக காரங்களை சொல்லலை... நீங்களா நினைச்சுக்கினா நான் பாத்தியதை இல்லை...
ஜில்லுனு ஒரு டவலை வைற்றில் கட்டிக்க வேண்டியது தான்
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
krishnaamma wrote:கபாலி wrote:அப்படியே வயித்தெரிச்சலுக்கும் வைத்தியம் சொன்னா ரொம்ப பேருக்கு உதவியா இருக்கும்..
நிஜமா.. திமுக காரங்களை சொல்லலை... நீங்களா நினைச்சுக்கினா நான் பாத்தியதை இல்லை...
ஜில்லுனு ஒரு டவலை வைற்றில் கட்டிக்க வேண்டியது தான்
ரொம்ப ஈசி கருணாநிதி எப்பவும் ஒரு துண்டு வச்சி-இருப்பார்.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|