புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
Abiraj_26 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வாங்க! ஆசிரியர்தின வாழ்த்து கூறலாம் !
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011
ஆசிரியராக பணிபுரியும் ஆங்கில ஆசிரியர் , உயர்திரு, பாலா சார்
அவர்களுக்கும், ஆங்கில ஆசிரியர் உயர்திரு அசுரன் அவர்களுக்கும், புதிய உறுப்பினர், கணித ஆசிரியர் உயர்திரு , ரகு அவர்களுக்கும், இன்னும் யாரேனும் ஈகரையில் ஆசிரியராக பணி புரிந்தால் அவர்களுக்கும் ஈகரையின் சார்பாக ஆசிரியர் தின நாள் வாழ்த்துக்கள் !
நமது ஈகரையில் ஆசிரியர் தின வாழ்த்துக்களை சற்று வித்தியாசமாக கூறுவோம் !
லக்ஷ்மி, பாக்கியம், வானதி, தங்கவேல், கந்தவேல், வடிவுக்கரசி, மணி -
(1 முதல் 3 ஆம் வகுப்புவரை முத்தையா ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் மேல்மங்கலம் )
நாராயணன், மயில்விழி, வத்சலா, சுலோச்சனா,
( நடுநிலை பள்ளி ஆசிரியர்கள்; மாயா பாண்டீஸ்வரி பள்ளி மேல்மங்கலம்)
அமல்ராஜ், எடிசன், தமிழரசன், ரத்தினசாமி, ( 7 முதல் 10 ஆம் வகுப்புவரை உள்ள ஆசிரியர்கள் பிஷப் உபகாரசாமி மேல்நிலைப்பள்ளி திருப்பூர் )
சின்ராசு, மாலா. சந்திரா, மகேஸ்வரி. ராஜாராம், மலையரசன்
( +1,+2 ஆசிரியர்கள். அரசு மேல்நிலைப்பள்ளி வடுகபட்டி )
குமரேசன், கனகாராணி, ரம்யா, மகேஸ்வரன் பாக்கியராஜ், சதுரகிரி, ( கல்லூரி பேராசிரியர்கள் ) இன்னும் பலர் நினைவில் இல்லை.
இவர்கள் அனைவருக்கும் எனது ஆசிரியர் தின வாழ்த்துக்கள் !
நீங்களும் உங்கள் ஆசிரியர்களின் பெயரை கூறி வாழ்த்துங்கள் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
வாவ்! ரொம்ப நல்லா இருக்கே இந்த விதமான வாழ்த்து
என்பங்குக்கு நானும், இங்கு ஈகரை இல் இருக்கும் எல்லா ஆசிரிய பெருமக்களுக்கும் என் வாழ்த்தை தெரிவிக்கிறேன்
என் ஆசிரியர்கள் பெயர்கள், 5ம வகுப்பு ஆசிரியர், சிங்காரவேலன் ஸார், உயர்நிலை பள்ளி ஆசிரியைகள் - ஷீலா ராணி, சரோஜா ராஜகோபால், பிரேமா சதாசிவம், சரோஜா, சொர்ணம் மற்றும் செல்வம் டீச்சர் அனைவருக்கும் என் மனமார்ந்த ஆசிரியர் தின வாழ்த்துகள் !
என்பங்குக்கு நானும், இங்கு ஈகரை இல் இருக்கும் எல்லா ஆசிரிய பெருமக்களுக்கும் என் வாழ்த்தை தெரிவிக்கிறேன்
என் ஆசிரியர்கள் பெயர்கள், 5ம வகுப்பு ஆசிரியர், சிங்காரவேலன் ஸார், உயர்நிலை பள்ளி ஆசிரியைகள் - ஷீலா ராணி, சரோஜா ராஜகோபால், பிரேமா சதாசிவம், சரோஜா, சொர்ணம் மற்றும் செல்வம் டீச்சர் அனைவருக்கும் என் மனமார்ந்த ஆசிரியர் தின வாழ்த்துகள் !
ஈகரையில் உறுப்பினர்களாக உள்ள ஆசிரியப் பெருமக்களுக்கும் ...
குறிப்பாக..கே.பாலா சார், அசுரன் சார் அவர்களுக்கும்...என்னை
ஒன்றாம் வகுப்பு முதல்..கல்லூரிப் பருவம் வரை வழி நடத்தி சென்ற
எல்லா உயர்திரு. ஆசிரியப் பெருந்தகைகளுக்கும் எனது ஆசிரியர்
தின நல் வாழ்த்துக்கள்.
குறிப்பாக..கே.பாலா சார், அசுரன் சார் அவர்களுக்கும்...என்னை
ஒன்றாம் வகுப்பு முதல்..கல்லூரிப் பருவம் வரை வழி நடத்தி சென்ற
எல்லா உயர்திரு. ஆசிரியப் பெருந்தகைகளுக்கும் எனது ஆசிரியர்
தின நல் வாழ்த்துக்கள்.
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
[size=12]ஆசிரியர் தின வாழ்த்து - ஈகரையில் உள்ளவர்களுக்கு
ஆசிரியர் தின வாழ்த்துகளில் அவர்களின் பெயரை சொல்வது போல் அவர்களால் நமது வாழ்வில் எந்த அளவு ஏற்றமும் இறக்கமும் இருக்கிறது என்பதையும் சேர்த்து இங்கு நான் பதிய ஆசைபடுகிறேன்.
என்னுடைய ஆசிரியர் - 5 -ம் வகுப்பு வரை
திரு.கோவில்பிள்ளை - தலைமை ஆசிரியர் - நல்ல மனிதர் - பிரம்படி மன்னர்
திரு.தங்கராஜ் - உயர்ந்த மனிதர் குணத்திலும்
திரு.டேவிட் - இவரைப் பற்றி ஒரு சிறு குறிப்பு - பாடம் நடத்தும் போது கேட்கும் கேள்விக்கு சரியாக பதில் சொல்லத்தெரியவில்லை என்றால் - அவருடைய இரண்டு விரல்களில்(நடு விரல் மற்றும் கட்டை விரல்) உள்ள நகத்தை வைத்து காதின் நடுப் பக்கத்தில் உள்ள நரம்பையும் சேர்த்து ஓட்டை போட்டு விட்டுவிடுவார்.
(எனக்கு கூட இன்னும் அந்த தளிம்பு உள்ளது)
5 -ம் வகுப்பு படிக்கும் வரை நான் கற்றுக் கொண்டது ஒன்று தான்.உதவி செய்வது
6 - முதல் 12 வரை நான் படித்தது அரசு மேல்நிலைப் பள்ளி -
எத்தனையோ ஆசிரியர்கள் இருந்தாலும் என் நெஞ்சில் இப்போது வாழ்ந்து கொண்டு இருப்பவர் என்னுடைய தமிழ் ஆசிரியர்(11 மற்றும் 12 வகுப்பில் மட்டும்) உயர்திரு.மாணிக்கம் அவர்கள்.
தமிழ் மொழியின் மேல் மிகுந்த பற்று உள்ளவர்.தமிழில் உள்ள பாடல்களில் உள்ள பற்றால் அவருடைய குழந்தைகளுக்கும் மணிமேகலை, புகழேந்தி,இளங்கோவன் என்று பெயர் வைத்தார்.
என்னுடைய மொழிப் பற்றுக்கு முதல் பாதையை அமைத்துக் கொடுத்தவர்
பண்பில் சிறந்த மனிதர். - இவரிடம் நான் கற்றுக் கொண்டது நிறைய, நல்ல பண்பு, மொழிப் பற்று,யாரையும் புண்படுத்தாது பேசும் குணம், தன்னை ஒருவர் எவ்வளவு இகழ்ந்து அல்லது மட்டம் தட்டி பேசினாலும் அதைக் கண்டு கோபப்படாமல் அவர்களின் அந்தக் குணத்தை நினைத்து வருத்தப் படும் விதம்,உதவி என்றால் முதல் ஆளாக வந்து நின்று உதவுவது, இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்,
இவரைப் போல் உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் எனது ஆசிரியர் தின வாழ்த்துகள்.
[/size]
ஆசிரியர் தின வாழ்த்துகளில் அவர்களின் பெயரை சொல்வது போல் அவர்களால் நமது வாழ்வில் எந்த அளவு ஏற்றமும் இறக்கமும் இருக்கிறது என்பதையும் சேர்த்து இங்கு நான் பதிய ஆசைபடுகிறேன்.
என்னுடைய ஆசிரியர் - 5 -ம் வகுப்பு வரை
திரு.கோவில்பிள்ளை - தலைமை ஆசிரியர் - நல்ல மனிதர் - பிரம்படி மன்னர்
திரு.தங்கராஜ் - உயர்ந்த மனிதர் குணத்திலும்
திரு.டேவிட் - இவரைப் பற்றி ஒரு சிறு குறிப்பு - பாடம் நடத்தும் போது கேட்கும் கேள்விக்கு சரியாக பதில் சொல்லத்தெரியவில்லை என்றால் - அவருடைய இரண்டு விரல்களில்(நடு விரல் மற்றும் கட்டை விரல்) உள்ள நகத்தை வைத்து காதின் நடுப் பக்கத்தில் உள்ள நரம்பையும் சேர்த்து ஓட்டை போட்டு விட்டுவிடுவார்.
(எனக்கு கூட இன்னும் அந்த தளிம்பு உள்ளது)
5 -ம் வகுப்பு படிக்கும் வரை நான் கற்றுக் கொண்டது ஒன்று தான்.உதவி செய்வது
6 - முதல் 12 வரை நான் படித்தது அரசு மேல்நிலைப் பள்ளி -
எத்தனையோ ஆசிரியர்கள் இருந்தாலும் என் நெஞ்சில் இப்போது வாழ்ந்து கொண்டு இருப்பவர் என்னுடைய தமிழ் ஆசிரியர்(11 மற்றும் 12 வகுப்பில் மட்டும்) உயர்திரு.மாணிக்கம் அவர்கள்.
தமிழ் மொழியின் மேல் மிகுந்த பற்று உள்ளவர்.தமிழில் உள்ள பாடல்களில் உள்ள பற்றால் அவருடைய குழந்தைகளுக்கும் மணிமேகலை, புகழேந்தி,இளங்கோவன் என்று பெயர் வைத்தார்.
என்னுடைய மொழிப் பற்றுக்கு முதல் பாதையை அமைத்துக் கொடுத்தவர்
பண்பில் சிறந்த மனிதர். - இவரிடம் நான் கற்றுக் கொண்டது நிறைய, நல்ல பண்பு, மொழிப் பற்று,யாரையும் புண்படுத்தாது பேசும் குணம், தன்னை ஒருவர் எவ்வளவு இகழ்ந்து அல்லது மட்டம் தட்டி பேசினாலும் அதைக் கண்டு கோபப்படாமல் அவர்களின் அந்தக் குணத்தை நினைத்து வருத்தப் படும் விதம்,உதவி என்றால் முதல் ஆளாக வந்து நின்று உதவுவது, இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்,
இவரைப் போல் உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் எனது ஆசிரியர் தின வாழ்த்துகள்.
[/size]
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
எனக்கு ஆசிரியர்கள் பெயர சொல்லி பிரிக்க மனசு இல்ல (நிராய ஆசிரியர்கள் பெயர் நாபகம் இல்லைனு நினைக்க வேண்டாம்!)
அனைத்து ஆசிரியர் பெருமக்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள். பல நல்ல ஆசிரியர்களாள் தான் இன்று நல்ல positionல இருக்குறேன். நன்றி
அனைத்து ஆசிரியர் பெருமக்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள். பல நல்ல ஆசிரியர்களாள் தான் இன்று நல்ல positionல இருக்குறேன். நன்றி
- dsudhanandanநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
ஈகரையில் இணைந்திருக்கும் ஆசிரிய நண்பர்கள், சகோதர / சகோதரிகள் அனைவருக்கும், நமக்கு கல்வியறிவு புகட்டிய ஆசிரியர்கள் அனைவருக்கும், என் ஆசிரிய நண்பர்களுக்கும்... என்னுடைய இதயபூர்வமான ஆசிரியர் தின நல்வாழ்துக்கள் !!!
என் நினவில் நிற்கும் என் ஆசிரியர்கள்...
ஆரம்பப் பள்ளி : திருமதி. பாப்பாத்தி, திரு. தனபால், திரு. கோபால், திரு. சிதம்பரம், திரு. செவணன் (அரசு தொடக்கப் பள்ளி, கோடப்பமந்து, உதகை )
இடைநிலை, உயர்நிலை, மேல்நிலை : திருவாளர்கள். கோவிந்தன், அய்யாதுரை, ஜோசப் பொரொட்டோஸ், ஆரோக்கியசாமி, பன்னீர்செல்வம், Fr. ஜான் ஜோசப், பெரியசாமி, ஜார்ஜ், சின்னசாமி, கிருஷ்ணன், ராஜு, சுதாகர், (St. ஜோசப்ஸ் ஹையர் செகண்டரி ஸ்கூல், உதகை)
கல்லூரி : திருவாளர்கள். ரமேஷ், ஆறுமுகம், ராதா கிருஷ்ணன், பணயப்பன், ஆரோக்கியஸ்வாமி, (கணிதத் துறை, அரசு கலைக்கல்லூரி, உதகை) மற்றும் பலர்.......(நினைவில் உள்ளனர்.... பகிர்ந்தால் பட்டியல் மிக நீளும்)
என் நினவில் நிற்கும் என் ஆசிரியர்கள்...
ஆரம்பப் பள்ளி : திருமதி. பாப்பாத்தி, திரு. தனபால், திரு. கோபால், திரு. சிதம்பரம், திரு. செவணன் (அரசு தொடக்கப் பள்ளி, கோடப்பமந்து, உதகை )
இடைநிலை, உயர்நிலை, மேல்நிலை : திருவாளர்கள். கோவிந்தன், அய்யாதுரை, ஜோசப் பொரொட்டோஸ், ஆரோக்கியசாமி, பன்னீர்செல்வம், Fr. ஜான் ஜோசப், பெரியசாமி, ஜார்ஜ், சின்னசாமி, கிருஷ்ணன், ராஜு, சுதாகர், (St. ஜோசப்ஸ் ஹையர் செகண்டரி ஸ்கூல், உதகை)
கல்லூரி : திருவாளர்கள். ரமேஷ், ஆறுமுகம், ராதா கிருஷ்ணன், பணயப்பன், ஆரோக்கியஸ்வாமி, (கணிதத் துறை, அரசு கலைக்கல்லூரி, உதகை) மற்றும் பலர்.......(நினைவில் உள்ளனர்.... பகிர்ந்தால் பட்டியல் மிக நீளும்)
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
- அப்துல்தளபதி
- பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010
நண்பர்களே,நான் மிகவும் ஆதிர்ஷ்டம் நிறைந்தவன் என்று எபோதுமே நினைத்து கொள்வேன்,ஏனனில் நான் பயின்ற பள்ளிக்கூடதில்,பயிற்றுவித்த ஆசிரியர்களுடன் ஒன்றாக இப்போது ஆசிரியராக பணிபுரிகிறேன்.என்னை ஆளாக்கிய என் ஆசிரிய பெருமக்கள் அனைவருக்கும் என் ஆசிரியர் தின நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
உலகில் ஈடு இணையற்ற பணியான ஆசிரியர் பணியை மேற்கொள்ளும் அனைத்து ஆசிரியர் நண்பர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்களை நம் ஈகரை சார்பாக தெரிவிக்கிறேன்.
(நானும் ஒரு ஆசிரியராக).
(நானும் ஒரு ஆசிரியராக).
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
எண்ணும் எழுத்தும் புகட்டும்
உங்களை உள்ளம் உருக வாழ்த்துகிறேன்....
இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள்....
உங்களை உள்ளம் உருக வாழ்த்துகிறேன்....
இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள்....
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|