புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
எங்களது மக்களை பழிவாங்கும் வெறி இராணுவத்துக்கு இன்னமும் அடங்கவில்லை!-- ஈழம்  Poll_c10எங்களது மக்களை பழிவாங்கும் வெறி இராணுவத்துக்கு இன்னமும் அடங்கவில்லை!-- ஈழம்  Poll_m10எங்களது மக்களை பழிவாங்கும் வெறி இராணுவத்துக்கு இன்னமும் அடங்கவில்லை!-- ஈழம்  Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எங்களது மக்களை பழிவாங்கும் வெறி இராணுவத்துக்கு இன்னமும் அடங்கவில்லை!-- ஈழம்  Poll_c10எங்களது மக்களை பழிவாங்கும் வெறி இராணுவத்துக்கு இன்னமும் அடங்கவில்லை!-- ஈழம்  Poll_m10எங்களது மக்களை பழிவாங்கும் வெறி இராணுவத்துக்கு இன்னமும் அடங்கவில்லை!-- ஈழம்  Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
எங்களது மக்களை பழிவாங்கும் வெறி இராணுவத்துக்கு இன்னமும் அடங்கவில்லை!-- ஈழம்  Poll_c10எங்களது மக்களை பழிவாங்கும் வெறி இராணுவத்துக்கு இன்னமும் அடங்கவில்லை!-- ஈழம்  Poll_m10எங்களது மக்களை பழிவாங்கும் வெறி இராணுவத்துக்கு இன்னமும் அடங்கவில்லை!-- ஈழம்  Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
எங்களது மக்களை பழிவாங்கும் வெறி இராணுவத்துக்கு இன்னமும் அடங்கவில்லை!-- ஈழம்  Poll_c10எங்களது மக்களை பழிவாங்கும் வெறி இராணுவத்துக்கு இன்னமும் அடங்கவில்லை!-- ஈழம்  Poll_m10எங்களது மக்களை பழிவாங்கும் வெறி இராணுவத்துக்கு இன்னமும் அடங்கவில்லை!-- ஈழம்  Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
எங்களது மக்களை பழிவாங்கும் வெறி இராணுவத்துக்கு இன்னமும் அடங்கவில்லை!-- ஈழம்  Poll_c10எங்களது மக்களை பழிவாங்கும் வெறி இராணுவத்துக்கு இன்னமும் அடங்கவில்லை!-- ஈழம்  Poll_m10எங்களது மக்களை பழிவாங்கும் வெறி இராணுவத்துக்கு இன்னமும் அடங்கவில்லை!-- ஈழம்  Poll_c10 
21 Posts - 4%
prajai
எங்களது மக்களை பழிவாங்கும் வெறி இராணுவத்துக்கு இன்னமும் அடங்கவில்லை!-- ஈழம்  Poll_c10எங்களது மக்களை பழிவாங்கும் வெறி இராணுவத்துக்கு இன்னமும் அடங்கவில்லை!-- ஈழம்  Poll_m10எங்களது மக்களை பழிவாங்கும் வெறி இராணுவத்துக்கு இன்னமும் அடங்கவில்லை!-- ஈழம்  Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
எங்களது மக்களை பழிவாங்கும் வெறி இராணுவத்துக்கு இன்னமும் அடங்கவில்லை!-- ஈழம்  Poll_c10எங்களது மக்களை பழிவாங்கும் வெறி இராணுவத்துக்கு இன்னமும் அடங்கவில்லை!-- ஈழம்  Poll_m10எங்களது மக்களை பழிவாங்கும் வெறி இராணுவத்துக்கு இன்னமும் அடங்கவில்லை!-- ஈழம்  Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
எங்களது மக்களை பழிவாங்கும் வெறி இராணுவத்துக்கு இன்னமும் அடங்கவில்லை!-- ஈழம்  Poll_c10எங்களது மக்களை பழிவாங்கும் வெறி இராணுவத்துக்கு இன்னமும் அடங்கவில்லை!-- ஈழம்  Poll_m10எங்களது மக்களை பழிவாங்கும் வெறி இராணுவத்துக்கு இன்னமும் அடங்கவில்லை!-- ஈழம்  Poll_c10 
8 Posts - 2%
Guna.D
எங்களது மக்களை பழிவாங்கும் வெறி இராணுவத்துக்கு இன்னமும் அடங்கவில்லை!-- ஈழம்  Poll_c10எங்களது மக்களை பழிவாங்கும் வெறி இராணுவத்துக்கு இன்னமும் அடங்கவில்லை!-- ஈழம்  Poll_m10எங்களது மக்களை பழிவாங்கும் வெறி இராணுவத்துக்கு இன்னமும் அடங்கவில்லை!-- ஈழம்  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
எங்களது மக்களை பழிவாங்கும் வெறி இராணுவத்துக்கு இன்னமும் அடங்கவில்லை!-- ஈழம்  Poll_c10எங்களது மக்களை பழிவாங்கும் வெறி இராணுவத்துக்கு இன்னமும் அடங்கவில்லை!-- ஈழம்  Poll_m10எங்களது மக்களை பழிவாங்கும் வெறி இராணுவத்துக்கு இன்னமும் அடங்கவில்லை!-- ஈழம்  Poll_c10 
7 Posts - 1%
mruthun
எங்களது மக்களை பழிவாங்கும் வெறி இராணுவத்துக்கு இன்னமும் அடங்கவில்லை!-- ஈழம்  Poll_c10எங்களது மக்களை பழிவாங்கும் வெறி இராணுவத்துக்கு இன்னமும் அடங்கவில்லை!-- ஈழம்  Poll_m10எங்களது மக்களை பழிவாங்கும் வெறி இராணுவத்துக்கு இன்னமும் அடங்கவில்லை!-- ஈழம்  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எங்களது மக்களை பழிவாங்கும் வெறி இராணுவத்துக்கு இன்னமும் அடங்கவில்லை!-- ஈழம்


   
   
avatar
Guest
Guest

PostGuest Sun Sep 04, 2011 11:36 am

தமிழரைப் பழிவாங்கும் வெறி இராணுவத்துக்கு இன்னமும் அடங்கவில்லை. கிறீஸ் பூத நடமாட்டத்துக்கும், அரச படையினருக்கும் சம்பந்தம் இல்லையெனில் இதுவரை இந்த அட்டகாசங்கள் ஏன் கட்டுப்படுத்தப்படவில்லை? என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கேள்வி தொடுத்துள்ளது.

கிறீஸ் பூத விவகாரத்தைக் கட்டுப்படுத்த இயலாத பொலிஸும், இராணுவமும் தேவைதானாவென்றும் அது தெரிவித்துள்ளது.

கிறீஸ் பூத விவகாரம் குறித்து கூட்டமைப்பு நேற்று அறிக்கையொன்றை வெளியிட்டது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

ஒரு மாதத்துக்கு முன்பாக மலையகத்தில் ஆரம்பித்த கிறீஸ் பூதப் பயங்கரம் பின்பு அம்பாறை, மட்டக்களப்பு எனப் பரவி இப்பொழுது வட மாகாணத்தையும் வந்து சேர்ந்துள்ளது.

தமிழ் பேசும் மக்களை மையமாக வைத்தே அதிலும் குறிப்பாகப் பெண்களின் மீதே கிறீஸ் பூதம் அல்லது மர்ம மனிதன் என்ற இரத்தக் காட்டேறி அவிழ்த்துவிடப்பட்டுள்ளது.

மக்கள் ஒன்று திரண்டு சில இடங்களில் கிறீஸ் பூதங்கள் சிலவற்றைப் பிடித்திருக்கின்றனர். அவற்றைப் பொலிஸாரிடமும் இராணுவத்தினரிடமும் கையளித்தும் உள்ளனர். ஆனால், இவைகள் எல்லாம் கட்டுக்கதைகள் என்றும், வெறும் வதந்திகள் என்றும் நகைப்புக்கிடமாகக் பொலிஸாரும், இராணுவத்தினரும் மீண்டும் மீண்டும் சொல்லி வருகிறது.

பாதுகாப்புச் செயலாளர் இதில் 25 விழுக்காடு உண்மை! மீதி 75 விழுக்காடு வதந்தி என இஸ்லாமியப் பெரியார்களிடம் கூறியதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த 25 விழுக்காடு உண்மை என்ன? என்பது பற்றி இதுவரையில் மக்களுக்குத் தெளிவுபடுத்தப்படவில்லை.

வடக்கில் பொதுமக்களால் பிடித்து ஒப்படைக்கப்படும் மர்ம மனிதர்கள் எல்லோரும் பெரும்பான்மைச் சமூகத்தைச் சேர்ந்தவர்களாகவே உள்ளனர். இறுதியாக இவர்கள் மனநோயாளிகளாகச் சொல்லப்பட்டு விடுவிக்கப்படுகின்றனர்.

எங்கெங்கு கிறீஸ் மனிதனுக்கும், மக்களுக்கும் இடையில் கைகலப்புகள் ஏற்படுகிறதோ அங்கெல்லாம் ஆபத்பாந்தவன் போல் இராணுவத்தினர் உடனடியாகவே வந்து சந்தேகநபர்களைக் காப்பாற்றி விடுகின்றனர்.

ஆனால், இவர்களைப் பிடிக்க முயலும் அல்லது இவர்களைப் பிடித்து ஒப்படைக்கும் அப்பாவிப் பொதுமக்கள் பொலிஸாரினாலும், இராணுவத்தினராலும் மிருகத்தனமாகத் தாக்கப்படுகின்றனர். கிழக்கில் இருந்து வடக்கு வரை மக்களைக் கிலி கொள்ள வைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் இருண்டால் எல்லோரும் அஞ்சி நடுங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

கிறீஸ் பூதப் பயங்கரம் ஆங்காங்கே நிகழும் தற்செயல்களல்ல. இது நன்கு பயிற்றப்பட்டவர்களினால் திட்டமிடப்பட்ட முறையில் அரங்கேற்றப்பட்டுவரும் ஒரு நிகழ்ச்சி நிரலாகும்.

இதன் மூலம் தமிழ் மக்களின் உணர்வுகளைத் தூண்டி அவர்களை கோபம் கொள்ளச் செய்து, வீதிக்கு இழுத்து, அழித்தொழிப்பதுதான் இந்தத் திட்டத்தின் பின்னணியோ என்று ஐயங்கொள்ள வேண்டியுள்ளது.

இல்லையேல் படையினர் வீடு வீடாகச் சென்று மக்களை இழுத்துப்போட்டுத் தாக்கவேண்டிய தேவை எதுவும் இல்லை. தமிழரைப் பழிவாங்கும் வெறி இராணுவத்துக்கு இன்னமும் அடங்கவில்லை என்பது அப்பாவிகள் மீது அவர்கள் நடத்தும் மிருகத்தனமான தாக்குதல்களில் இருந்து புலனாகிறது.

அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டதன் பிரதிபலிப்பு இதுதானா என்ற கேள்வியும் எழுகின்றது.

முப்படைகளுக்கும் தளபதியாக இருக்கும் ஜனாதிபதி இவற்றை உடனடியாக நிறுத்தி தமிழ் மக்களை அச்சத்தின் பிடியில் இருந்து விடுவிக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கேட்டுக்கொள்கின்றது.

இவ்வாறு அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Sep 04, 2011 12:25 pm

நாம் மற்றவர்களுக்கு என்ன செய்கிறோமோ அதுவே நமக்கும் நடக்கும் என மனதை தேற்றிக்கொள்வோம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக