புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm
by ayyasamy ram Today at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வைகோ… நல்லதே செய்தாலும் கண்டுகொள்ளப்படாத தலைவர்
Page 1 of 1 •
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
நாட்டில் போலிகளின் குரலுக்கு கிடைக்கும் மரியாதையும் விளம்பரமும் நல்லவர்கள் மேற்கொள்ளும் அரிய முயற்சிகளுக்குக் கிடைப்பதே இல்லை.
இதற்கு மிகச் சிறந்த உதாரணம் மதிமுக பொதுச் செயலர் வைகோ அவர்கள்.
‘எதிர்ப்பார்த்த மரியாதை கிடைக்கவில்லை. சிறுமைப்பட்டு தேர்தலில் போட்டியிடுவதை, மானத்தோடு விலகி நின்று மக்கள் பணியாற்றுகிறோம்’ என்ற அவரது தன்மான முடிவுக்குப் பின், அவரது ஒவ்வொரு அரசியல் நகர்வும் அவர் மீதான மரியாதையை அதிகப்படுத்துகின்றன.
ஈழப் பிரச்சினையில் எல்லோரும் எதெதற்கோ சமரசம் செய்து கொண்டனர், ‘ஈழமும் அதன் மக்களுமே உயிர்மூச்சு’ என்று முழங்கும் சீமான் உள்பட.
ஆனால் எதற்காகவும் சமரசம் செய்துகொள்ளாமல், எந்த ஏச்சுக்கும் பேச்சுக்கும் மயங்காமல் தன் கடமையைச் சரியாக செய்துவரும் தமிழ் தலைவர் வைகோ மட்டுமே.
செப்டம்டர் 9-ம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ள பேரறிவாளன், சாந்தன், முருகனுக்காக முதல்வரைச் சந்தித்துப் பேச நேரம் கேட்டுள்ளார் வைகோ.
தேர்தலின் போது, ஜெயலலிதாவே வேண்டி வேண்டிக் கேட்டும் பேச நேரில் போகாத வைகோ, இன்று மூன்று தமிழரின் உயிருக்காக தனது நிலைமையிலிருந்து இறங்கிப் போய் முதல்வரைச் சந்திக்கிறார்.
அரசமைப்பில் பெரிய பதவியில் வைகோ இல்லாமல் இருக்கலாம். ஆனால் தன்மானத்தில் அவர் யாரும் நெருங்கமுடியாத சிகரத்தில் உள்ள அரிதான அரசியல் தலைவர்களில் ஒருவர் என்றால் மிகையல்ல.
அவரது இந்த முயற்சி வெற்றி பெற வேண்டும். மூன்று உயிர்களுக்காக மீட்பு முழக்கமிடும் தமிழ் உணர்வாளர்களின் பிரதிநிதியாக வைகோ அவர்களை மதித்து முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என விழைகிறோம்.
தமிழக அரசியலில் உன்னதமான நிலைக்கு வரவேண்டிய தலைவர் வைகோ. மக்கள் அவரைப் புரிந்து கொண்டால் நிச்சயம் அது நடக்கும்!
-டாக்டர் எஸ் சங்கர்
நன்றி :என்வழி
இதற்கு மிகச் சிறந்த உதாரணம் மதிமுக பொதுச் செயலர் வைகோ அவர்கள்.
‘எதிர்ப்பார்த்த மரியாதை கிடைக்கவில்லை. சிறுமைப்பட்டு தேர்தலில் போட்டியிடுவதை, மானத்தோடு விலகி நின்று மக்கள் பணியாற்றுகிறோம்’ என்ற அவரது தன்மான முடிவுக்குப் பின், அவரது ஒவ்வொரு அரசியல் நகர்வும் அவர் மீதான மரியாதையை அதிகப்படுத்துகின்றன.
ஈழப் பிரச்சினையில் எல்லோரும் எதெதற்கோ சமரசம் செய்து கொண்டனர், ‘ஈழமும் அதன் மக்களுமே உயிர்மூச்சு’ என்று முழங்கும் சீமான் உள்பட.
ஆனால் எதற்காகவும் சமரசம் செய்துகொள்ளாமல், எந்த ஏச்சுக்கும் பேச்சுக்கும் மயங்காமல் தன் கடமையைச் சரியாக செய்துவரும் தமிழ் தலைவர் வைகோ மட்டுமே.
செப்டம்டர் 9-ம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ள பேரறிவாளன், சாந்தன், முருகனுக்காக முதல்வரைச் சந்தித்துப் பேச நேரம் கேட்டுள்ளார் வைகோ.
தேர்தலின் போது, ஜெயலலிதாவே வேண்டி வேண்டிக் கேட்டும் பேச நேரில் போகாத வைகோ, இன்று மூன்று தமிழரின் உயிருக்காக தனது நிலைமையிலிருந்து இறங்கிப் போய் முதல்வரைச் சந்திக்கிறார்.
அரசமைப்பில் பெரிய பதவியில் வைகோ இல்லாமல் இருக்கலாம். ஆனால் தன்மானத்தில் அவர் யாரும் நெருங்கமுடியாத சிகரத்தில் உள்ள அரிதான அரசியல் தலைவர்களில் ஒருவர் என்றால் மிகையல்ல.
அவரது இந்த முயற்சி வெற்றி பெற வேண்டும். மூன்று உயிர்களுக்காக மீட்பு முழக்கமிடும் தமிழ் உணர்வாளர்களின் பிரதிநிதியாக வைகோ அவர்களை மதித்து முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என விழைகிறோம்.
தமிழக அரசியலில் உன்னதமான நிலைக்கு வரவேண்டிய தலைவர் வைகோ. மக்கள் அவரைப் புரிந்து கொண்டால் நிச்சயம் அது நடக்கும்!
-டாக்டர் எஸ் சங்கர்
நன்றி :என்வழி
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- GuestGuest
உண்மை தான் ..
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
தனிப்பட்ட வாழ்க்கையில் அவர் சுத்தமானவர் !
பள்ளி காலத்திலேயே இவரது பேச்சை கேட்ட காந்தியின் பேரன், பூமிதான இயக்கத்தை வலியுறுத்தி பேச இவரை அழைத்து சென்றாராம். ஈழப் போரில் காயப்பட்ட 100 மக்களை தான் சொந்த வீட்டில் வைத்து மருத்துவம் பார்த்தவர். இதற்காக இவர் திமபி சிறை தண்டனை அனுபவித்தார். இவரது வீட்டில் விருந்து சாப்பிடாத பெரிய மனிதர்களை இல்லை எனலாம். ஆனால் அவரது அரசியல் வாழ்வில் அவர் தோழ்வி அடைந்தாலும்
ஔவையாரின் வரிகளின் படி " வென்றிலன் ஆயினும் வீரன் இவனே" என்று கூறலாம். ஆனாலும் இவரது அரசியலிலும் சில சந்தேகங்கள் உண்டு.
நல்ல பதிவு ரபீக் ! நன்றி !
பள்ளி காலத்திலேயே இவரது பேச்சை கேட்ட காந்தியின் பேரன், பூமிதான இயக்கத்தை வலியுறுத்தி பேச இவரை அழைத்து சென்றாராம். ஈழப் போரில் காயப்பட்ட 100 மக்களை தான் சொந்த வீட்டில் வைத்து மருத்துவம் பார்த்தவர். இதற்காக இவர் திமபி சிறை தண்டனை அனுபவித்தார். இவரது வீட்டில் விருந்து சாப்பிடாத பெரிய மனிதர்களை இல்லை எனலாம். ஆனால் அவரது அரசியல் வாழ்வில் அவர் தோழ்வி அடைந்தாலும்
ஔவையாரின் வரிகளின் படி " வென்றிலன் ஆயினும் வீரன் இவனே" என்று கூறலாம். ஆனாலும் இவரது அரசியலிலும் சில சந்தேகங்கள் உண்டு.
நல்ல பதிவு ரபீக் ! நன்றி !
- pgasokஇளையநிலா
- பதிவுகள் : 327
இணைந்தது : 02/10/2009
இந்த பதிவிற்கு நன்றி ரபீக் அவர்களே
என்னாளும் ஜீரணிக்க முடியாத விடயம் இது
என்னாளும் ஜீரணிக்க முடியாத விடயம் இது
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
pgasok wrote:இந்த பதிவிற்கு நன்றி ரபீக் அவர்களே
என்னாளும் ஜீரணிக்க முடியாத விடயம் இது
கருத்துக்கு நன்றி !!!
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- தர்மாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
வை கோ தமிழ் நாட்டில் தான் மதிக்கபடவில்லை அவரின் ஒழுக்கம் பஞ்சப் வரை தெரியும். பஞ்சாபில் அதன் முதல்வர் வை கோவை அழைத்து மரியாதை செய்தார். ராம்ஜெத்மேலானி வைகோ தனது சிறந்த நண்பர் என்று கூறியுள்ளார் . ஆனால் நமக்கு தான் அது தெரியாது. வைகோ மண்ணில் புதையுண்டு கிடக்கும் வைரம் அதன் தமிழக மண்ணுக்கு தெரியாது
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
உண்மைதான். நாம் மகத்தானவர்களை என்றுமே மதிப்பதில்லை.
உதாரணத்திற்கு..திரு. நல்லக்கண்ணு ., சங்கரய்யா..முதலான தலைவர்கள்.
இவர்கள் தேர்தலில் நின்றால்..நம் நாட்டில் அவர்களுக்கு டெபாசிட் தான்
போகும். தமிழகத்தை..வெகு உண்மையாகவே..முன்னெடுத்துச் செல்லக்
கூடிய தலைவர்களில் ஒருவராக..வைகோ ..இருந்திருப்பார் என்பது
நிச்சயம். தனது பண்பாடான நடவடிக்கைகளால்..எல்லோருடனும் மிகச்
சீரிய உறவைப் பேண முயற்சிப்பவர் அவர். என்ன செய்வது..? மக்கள்
சக்தி அவருடைய தலைமையை முழு நம்பிக்கையோடு ஏற்க மறுக்கிறதே?
காந்தியையே கொன்ற தேசத்தில்...நல்லவர்கள் கையில் நாடு என்பதெல்லாமே பகல் கனவாகி விடும் போலிருக்கிறது.
உதாரணத்திற்கு..திரு. நல்லக்கண்ணு ., சங்கரய்யா..முதலான தலைவர்கள்.
இவர்கள் தேர்தலில் நின்றால்..நம் நாட்டில் அவர்களுக்கு டெபாசிட் தான்
போகும். தமிழகத்தை..வெகு உண்மையாகவே..முன்னெடுத்துச் செல்லக்
கூடிய தலைவர்களில் ஒருவராக..வைகோ ..இருந்திருப்பார் என்பது
நிச்சயம். தனது பண்பாடான நடவடிக்கைகளால்..எல்லோருடனும் மிகச்
சீரிய உறவைப் பேண முயற்சிப்பவர் அவர். என்ன செய்வது..? மக்கள்
சக்தி அவருடைய தலைமையை முழு நம்பிக்கையோடு ஏற்க மறுக்கிறதே?
காந்தியையே கொன்ற தேசத்தில்...நல்லவர்கள் கையில் நாடு என்பதெல்லாமே பகல் கனவாகி விடும் போலிருக்கிறது.
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
இதோ மற்றுமொரு ஒத்தக் கொள்கைப் பதிவு...அரிதாரங்களுக்குக் கிடைக்கும் மரியாதை அங்கீகாரம் அரிதானவர்களுக்குக் கிடைக்கவில்லை என்ற உன் ஆதங்கப் பகிர்விற்கு இப்போதுதான் நன்றி கூற முடிகிறது ரபீக்...மன்னித்துவிடு நண்பா...
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|