புதிய பதிவுகள்
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிதறி சின்னாபின்னமாகும் அணி சேரா நாடுகளின் அவலநிலை… Poll_c10சிதறி சின்னாபின்னமாகும் அணி சேரா நாடுகளின் அவலநிலை… Poll_m10சிதறி சின்னாபின்னமாகும் அணி சேரா நாடுகளின் அவலநிலை… Poll_c10 
63 Posts - 57%
heezulia
சிதறி சின்னாபின்னமாகும் அணி சேரா நாடுகளின் அவலநிலை… Poll_c10சிதறி சின்னாபின்னமாகும் அணி சேரா நாடுகளின் அவலநிலை… Poll_m10சிதறி சின்னாபின்னமாகும் அணி சேரா நாடுகளின் அவலநிலை… Poll_c10 
31 Posts - 28%
mohamed nizamudeen
சிதறி சின்னாபின்னமாகும் அணி சேரா நாடுகளின் அவலநிலை… Poll_c10சிதறி சின்னாபின்னமாகும் அணி சேரா நாடுகளின் அவலநிலை… Poll_m10சிதறி சின்னாபின்னமாகும் அணி சேரா நாடுகளின் அவலநிலை… Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
சிதறி சின்னாபின்னமாகும் அணி சேரா நாடுகளின் அவலநிலை… Poll_c10சிதறி சின்னாபின்னமாகும் அணி சேரா நாடுகளின் அவலநிலை… Poll_m10சிதறி சின்னாபின்னமாகும் அணி சேரா நாடுகளின் அவலநிலை… Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
சிதறி சின்னாபின்னமாகும் அணி சேரா நாடுகளின் அவலநிலை… Poll_c10சிதறி சின்னாபின்னமாகும் அணி சேரா நாடுகளின் அவலநிலை… Poll_m10சிதறி சின்னாபின்னமாகும் அணி சேரா நாடுகளின் அவலநிலை… Poll_c10 
3 Posts - 3%
Guna.D
சிதறி சின்னாபின்னமாகும் அணி சேரா நாடுகளின் அவலநிலை… Poll_c10சிதறி சின்னாபின்னமாகும் அணி சேரா நாடுகளின் அவலநிலை… Poll_m10சிதறி சின்னாபின்னமாகும் அணி சேரா நாடுகளின் அவலநிலை… Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
சிதறி சின்னாபின்னமாகும் அணி சேரா நாடுகளின் அவலநிலை… Poll_c10சிதறி சின்னாபின்னமாகும் அணி சேரா நாடுகளின் அவலநிலை… Poll_m10சிதறி சின்னாபின்னமாகும் அணி சேரா நாடுகளின் அவலநிலை… Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
சிதறி சின்னாபின்னமாகும் அணி சேரா நாடுகளின் அவலநிலை… Poll_c10சிதறி சின்னாபின்னமாகும் அணி சேரா நாடுகளின் அவலநிலை… Poll_m10சிதறி சின்னாபின்னமாகும் அணி சேரா நாடுகளின் அவலநிலை… Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
சிதறி சின்னாபின்னமாகும் அணி சேரா நாடுகளின் அவலநிலை… Poll_c10சிதறி சின்னாபின்னமாகும் அணி சேரா நாடுகளின் அவலநிலை… Poll_m10சிதறி சின்னாபின்னமாகும் அணி சேரா நாடுகளின் அவலநிலை… Poll_c10 
1 Post - 1%
kavithasankar
சிதறி சின்னாபின்னமாகும் அணி சேரா நாடுகளின் அவலநிலை… Poll_c10சிதறி சின்னாபின்னமாகும் அணி சேரா நாடுகளின் அவலநிலை… Poll_m10சிதறி சின்னாபின்னமாகும் அணி சேரா நாடுகளின் அவலநிலை… Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிதறி சின்னாபின்னமாகும் அணி சேரா நாடுகளின் அவலநிலை… Poll_c10சிதறி சின்னாபின்னமாகும் அணி சேரா நாடுகளின் அவலநிலை… Poll_m10சிதறி சின்னாபின்னமாகும் அணி சேரா நாடுகளின் அவலநிலை… Poll_c10 
58 Posts - 56%
heezulia
சிதறி சின்னாபின்னமாகும் அணி சேரா நாடுகளின் அவலநிலை… Poll_c10சிதறி சின்னாபின்னமாகும் அணி சேரா நாடுகளின் அவலநிலை… Poll_m10சிதறி சின்னாபின்னமாகும் அணி சேரா நாடுகளின் அவலநிலை… Poll_c10 
29 Posts - 28%
mohamed nizamudeen
சிதறி சின்னாபின்னமாகும் அணி சேரா நாடுகளின் அவலநிலை… Poll_c10சிதறி சின்னாபின்னமாகும் அணி சேரா நாடுகளின் அவலநிலை… Poll_m10சிதறி சின்னாபின்னமாகும் அணி சேரா நாடுகளின் அவலநிலை… Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
சிதறி சின்னாபின்னமாகும் அணி சேரா நாடுகளின் அவலநிலை… Poll_c10சிதறி சின்னாபின்னமாகும் அணி சேரா நாடுகளின் அவலநிலை… Poll_m10சிதறி சின்னாபின்னமாகும் அணி சேரா நாடுகளின் அவலநிலை… Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
சிதறி சின்னாபின்னமாகும் அணி சேரா நாடுகளின் அவலநிலை… Poll_c10சிதறி சின்னாபின்னமாகும் அணி சேரா நாடுகளின் அவலநிலை… Poll_m10சிதறி சின்னாபின்னமாகும் அணி சேரா நாடுகளின் அவலநிலை… Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
சிதறி சின்னாபின்னமாகும் அணி சேரா நாடுகளின் அவலநிலை… Poll_c10சிதறி சின்னாபின்னமாகும் அணி சேரா நாடுகளின் அவலநிலை… Poll_m10சிதறி சின்னாபின்னமாகும் அணி சேரா நாடுகளின் அவலநிலை… Poll_c10 
1 Post - 1%
Guna.D
சிதறி சின்னாபின்னமாகும் அணி சேரா நாடுகளின் அவலநிலை… Poll_c10சிதறி சின்னாபின்னமாகும் அணி சேரா நாடுகளின் அவலநிலை… Poll_m10சிதறி சின்னாபின்னமாகும் அணி சேரா நாடுகளின் அவலநிலை… Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
சிதறி சின்னாபின்னமாகும் அணி சேரா நாடுகளின் அவலநிலை… Poll_c10சிதறி சின்னாபின்னமாகும் அணி சேரா நாடுகளின் அவலநிலை… Poll_m10சிதறி சின்னாபின்னமாகும் அணி சேரா நாடுகளின் அவலநிலை… Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
சிதறி சின்னாபின்னமாகும் அணி சேரா நாடுகளின் அவலநிலை… Poll_c10சிதறி சின்னாபின்னமாகும் அணி சேரா நாடுகளின் அவலநிலை… Poll_m10சிதறி சின்னாபின்னமாகும் அணி சேரா நாடுகளின் அவலநிலை… Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
சிதறி சின்னாபின்னமாகும் அணி சேரா நாடுகளின் அவலநிலை… Poll_c10சிதறி சின்னாபின்னமாகும் அணி சேரா நாடுகளின் அவலநிலை… Poll_m10சிதறி சின்னாபின்னமாகும் அணி சேரா நாடுகளின் அவலநிலை… Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிதறி சின்னாபின்னமாகும் அணி சேரா நாடுகளின் அவலநிலை…


   
   
கோபி சதீஷ்
கோபி சதீஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 276
இணைந்தது : 22/05/2011

Postகோபி சதீஷ் Sat Sep 03, 2011 9:34 am

சிதறி சின்னாபின்னமாகும் அணி சேரா நாடுகளின் அவலநிலை… ?attachment_id=80967
ஆபிரிக்கா முதல் ஆசியாவரை அணி சேரா நாடுகளின் தலைவர்களில் வெற்றி பெற்ற ஒரேயொரு தலைவர் செல்வி ஜெயலலிதா மட்டுமே..
பாரதப் பிரதமர் ஜவர்கர்லால் நேரு உருவாக்கிய பஞ்சசீல கொள்கைகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதுதான் அணி சேரா நாடுகள் என்ற அணியாகும். சுமார் எழுபதுகளில் மார்ஷல் டிட்டோ, இந்திராகாந்தி, சிறீமாவோ அம்மையார், கேணல் கடாபி, எகிப்திய அதிபர் நாஸர் என்று மூன்றாம் உலக நாடுகளின் தலைவர்கள் ஆரம்பித்த அமைப்பு.

முதலாளித்துவ நாடுகளின் பக்கமும், சோசலிச நாடுகளின் பக்கமும் சாராமல் நடுவு நிலையாக முன்னேறப்போகிறோம் என்ற கோஷத்துடன் உலக மன்றுக்கு வந்த அணி இதுவாகும். அன்றைய அமெரிக்க இராஜதந்திரி கென்றி கீஸிங்கர் இந்த அமைப்பை கேலிக்குரிய அமைப்பென்று வர்ணித்தபோது அணிசேரா நாடுகளின் பிரஜைகள் கொதித்தெழுந்தது பழைய கதை…

சிறீலங்காவில் அணிசேரா மாநாடு நடைபெற்றபோது சிறீமாவோ அம்மையார் கொழும்பில் உள்ள பிச்சைக்காரர்களை கைது செய்து சிறையில் போட்டு, சிறீலங்கா பிச்சைக்கார நாடு அல்ல என்று அணிசேரா நாடுகளின் தலைவர்களுக்கு முறுக்கேற்றினார்.

இனித்தான் சுவாரஸ்யம் வருகிறது…

இந்த மாநாடு கொழும்பில் நடந்தபோது விமான நிலையம் வந்த கடாபி ஒரு பரபரப்பை ஏற்படுத்தினார்… அவருக்கு இராணுவ மரியாதை கொடுத்த சிங்கள சிப்பாயை நோக்கி தனது மடியில் இருந்த துப்பாக்கியை உருவினார். சிப்பாய் திகைத்துவிட்டான்…

சிரித்தார் கடாபி…

பிறகு சொன்னார்… நீங்கள் உஜாராக இருக்கிறீர்களா என்று பார்ப்பதற்கே துப்பாக்கியை நீட்டினேன் என்று வேடிக்கை செய்து, அணி சேரா நாடுகளின் தலைவர்களில் தானே சிறந்தவன் என்ற கவன ஈர்ப்பைப் பெற்றார்…

பிறகு இலங்கை இந்திய ஒப்பந்தம் வந்தது…

அதுபோல ஒரு அணிவகுப்பு…

பஞ்சசீல கொள்கையை அறிமுகம் செய்த ஜவகர்லால் நேருவின் பேரன் ராஜிவ் காந்தி அதே அணிவகுப்பில் வர சிங்கள சிப்பாய் ஒருவன் அவருடைய தலையை நோக்கி துப்பாக்கி அடிக்கட்டையால் அடித்தான்..

ராஜிவ் காந்தியும் துப்பாக்கியை எடுத்திருந்தால் சிங்கள சிப்பாய் அடிக்காமல் இருந்திருப்பான்…

இதுபோன்ற ஒரு கருத்தில் உருவானதுதான் பிரபாகரன் சிங்கள இனவாதத்தை நோக்கி துப்பாக்கி தூக்கிய கதை.

அதன் பின்னர் அணிசேரா நாடுகளில் பாகிஸ்தான் – வங்காளதேசம் பிளவுபட்டது.. அணிசேரா நாடுகள் அமைதி காத்தன…

பிச்சைக்காரரை பிடித்து அடைத்து பெருமை காட்டிய கொழும்பு வீதிகளில் 1983 யூலை தமிழ் பெண்கள் துகிலுரியப்பட்டபோது அணிசேரா நாடுகள் அமைதி காத்தன.

மார்ஷல் டிட்டோ என்ற சர்வாதிகாரி மறைய யுகோசுலோவியா உடைந்து சிதறியது.. அடடே நமது அணியல்லவா… இப்போது நமது கடமை என்ன.. என்று கேட்கத் தெரியாது அணிசேரா நாடுகள் அப்போதும் அமைதி காத்தன..

அணி சேரா நாடுகளின் மிக நெருங்கிய நண்பரான கொஸ்னி முபாரக் குப்புற விழுந்தார்.. அணி சேரா நாடுகள் உறைந்த அமைதி காத்தன..

அன்று..
அணி சேரா நாடுகளின் வீரப்புருஷராக இருந்த கடாபியின் நாடு இன்றோடு குதறிக் கிழிக்கப்பட்டுவிட்டது. நாற்பது கி.மீ சுரங்க வழியால் தப்பி ஓடியிருக்கிறார் வீரக்கடாபி..

கொழும்பு தேத்தண்ணிக் கடைகளில் கடாபி படங்களை தொங்க விட்டிருந்தவர்கள் இப்போது எந்தச் சுரங்கத்தால் அந்தப் படங்களை கொண்டோடினார்களோ தெரியாது.

அணி சேரா நாடுகளின் தலைவர்கள் விட்ட இமாலயத் தவறுகள் காரணமாக சுரங்கத்திற்குள் ஒழிந்து வாழ வேண்டிய அவலம் வந்தது.. மிஸ்டர் மகிந்த ராஜபக்ஷ புலிகளுக்கு பயந்து கட்டிய சுரங்கமும் மிக நீளமானது. கொழும்பிலிருந்து அம்பாந்தோட்டை வரை போகிறதோ தெரியவில்லை.. அது இன்னமும் அகப்படவில்லை..

பஞ்சசீல கொள்கையை உருவாக்கிய இந்தியா..
பாகிஸ்தானின் கொடுமைகளை பொறுக்க முடியாது வங்க தேசத்தை உருவாக்கிய இந்தியா..
பக்கத்தில் தனது நாட்டை நம்பிய 140.000 தமிழ் மக்கள் கொல்லப்பட்டபோது அமைதி காத்தது..
இந்தியா மட்டுமல்ல அணிசேரா நாடுகளை மதித்த மக்கள் கொன்று வீசப்பட்டபோது அனைத்து அணிசேரா நாடுகளும் அமைதி காத்தன..

அணி சேரா நாடுகள் என்றால் என்ன..? நாங்கள் ஆக்கத்திற்காக அணி சேரமாட்டோம் அழிவென்றால் அணி சேருவோம் என்ற கருத்தே இன்று நிதர்சனமாகியிருக்கிறது..

அதுபோல

மற்றவன் அழியும்போது அணி சேர்ந்து காக்காமல் அணி சேராமலே நிற்போம் என்ற கருத்தையும் அழகாகத் தந்துள்ளது.

நாற்பதாண்டு கால அணிசேரா நாடுகளின் வரலாற்றையும் கடாபியின் நாற்பது கி.மீ நீளமான சுரங்கத்தையும் ஒப்பிட்டுப்பார்த்தால்.. அணி சேரா நாடுகளின் அரசியல் சுரங்கப் பாதை எவ்வளவு அவலமானது என்பதை உணரலாம்..

ஜவகர்லால் நேருவின் பஞ்சசீல கொள்கையை நம்பி இன்று பஞ்சையாய் பராரியாய் அலையும் ஈழத் தமிழர்கள்.. அணிசேரா நாடுகளின் அவல நிலையைப் பார்த்து சிரிக்கிறார்கள்…

அன்று கொழும்பில் அணிசேரா நாடுகளின் மாநாட்டில் கடாபி தூக்கிய துப்பாக்கி இன்று வெத்துவேட்டு துப்பாக்கயாக வீழ்ந்துகிடக்கிறது..

அணி சேரா நாடுகளின் வீரப்பிரதாபங்களை பேசிய சிறீலங்கா இப்போது சீனாவிடம் ஓடுகிறது..

நேருவின் அணிசேரா கொள்கை இப்போது சந்தி சிரிக்கிறது..

ஈழத் தமிழர்கள் அடைந்தது தோல்வி என்றால் அணி சேரா நாடுகளின் தலைவர்கள் அடைந்திருப்பது படுதோல்வி அல்லவா என்று வரலாறு கூக்குரலிட்டு சிரிக்கிறது..

இருந்தாலும்..

எல்லா நேரமும் எதிர்மறையாக சிந்தித்தல் கூடாது..

அது சிறந்த அரசியல் பார்வையாகவும் முடியாது..

அணி சேராமை என்பது குழந்தை பிடிவாதம் பிடிப்பதைப் போன்ற சிறுபிள்ளைத்தனமான கொள்கை..

இந்தியா தனது சிறு பிள்ளைத்தனமான பிடிவாதங்களை விட்டுவிட்டு உரிமை கேட்கும் இனங்களுக்கு அதை வழங்க துணை புரிவதே நல்லது..

இல்லையேல் வரப்போகும் உலக அரசியல் சுனாமியில் இந்தியா வில்லன் பாத்திரத்தை ஏற்க நேரிட்டுவிடும்..

இறுதிச் சந்தர்ப்பம்…

இந்தியா துரும்புச் சீட்டை மாற்றிப்போட வேண்டும்..

அணி சேரா கொள்கையை குப்பையில் வீசிவிட்டு ஈழத் தமிழ் மக்களுடன் முதலில் அணி சேர்ந்தால் வெற்றி சூல் கொண்ட மேகமாகத் திரும்பும்..

உதாரணம் வேண்டுமா..?

இதோ..

தமிழ் நாட்டைப் பாருங்கள்..

ஒரு காலத்தில் ஈழத் தமிழருக்கு எதிரான கருத்துக்களைப் பேசிய செல்வி ஜெயலலிதா துரும்புச் சீட்டை மாற்றிப்போட்டு, ஈழத் தமிழரை ஆதரித்து இன்று உலகப் புகழ் பெற்றுவிட்டார்..

கிளரி கிளின்டனே அவரைத் தேடி ஓடிவந்தது எதற்காக..?

ஆபிரிக்கா முதல் ஆசியாவரை அணி சேரா நாடுகளின் தலைவர்களில் வெற்றி பெற்ற ஒரேயொரு தலைவர் செல்வி ஜெயலலிதா மட்டுமே..

ஏன்..?

வடஇந்தியர் சிந்திக்க வேண்டும்..

அலைகள் அணிசேரா கொள்கைகள் மீதான அவதானிப்பு 01.09.2011

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக