புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
2ஜி ஒதுக்கீடு பிரச்னையில் தயாநிதி மாறன் தவறு செய்யவில்லை சி பி ஐ தினகரன்
Page 1 of 1 •
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
துடெல்லி : மத்திய தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக
இருந்த தயாநிதி மாறன் இருந்த காலத்தில், ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ்
ஒதுக்கீட்டில் தவறு எதுவும் நடக்கவில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் சி.பி.ஐ
தெரிவித்துள்ளது. ‘2ஜி ஒதுக்கீட்டில் தயாநிதி மாறன் எந்த தவறும்
செய்யவில்லை; ஏர்செல் நிறுவனத்தை மலேசிய மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்க
மிரட்டியதாக சிவசங்கரன் புகாரில் எந்த ஆதாரமும் இல்லை’ என்றும் சிபிஐ
திட்டவட்டமாக கூறியுள்ளது.
மத்திய தொலைதொடர்பு மற்றும் தகவல்
தொழில்நுட்பத் துறை அமைச்சராக தயாநிதி மாறன் இருந்த போது, அவர் மீது
ஏர்செல் உரிமையாளர் சிவசங்கரன் ஒரு புகாரை சி.பி.ஐ.யிடம் அளித்தார். கடந்த
2006ல் ஏர்செல் நிறுவனத்திற்கு ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ்களை ஒதுக்குவதற்கு
தயாநிதி மாறன் மறுத்தார் என்றும், அவரது நிர்ப்பந்தம் காரணமாக ஏர்செல்
நிறுவனத்தை மலேசியாவை சேர்ந்த அனந்த கிருஷ்ணனுக்கு விற்றதாகவும் புகாரில்
சிவசங்கரன் கூறியிருந்தார்.
மேலும், ஏர்செல் பங்குகள்
விற்கப்பட்டதும், அந்நிறுவனத்திற்கு ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ்கள் வழங்கப்பட்டு
விட்டது என்றும், இதற்காக அனந்தகிருஷ்ணனின் மேக்சிஸ் கம்பெனி,
சன்நெட்வொர்க் நிறுவனத்தில் முதலீடு செய்திருக்கிறது என்றும் சிவசங்கரன்
கூறியிருந்தார். இந்த புகாரை தொடர்ந்து, மத்திய அமைச்சர் பதவியில் இருந்து
தயாநிதி மாறன் தாமாக முன் வந்து விலகினார். இதன்பின், சிவசங்கரன் புகாரை
சி.பி.ஐ விசாரித்து வந்தது.
இந்நிலையில், ஸ்பெக்ட்ரம் வழக்கு, உச்ச
நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, ஏ.கே.கங்குலி ஆகியோர் முன்பாக
நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணையில்
தற்போதைய நிலை குறித்து சி.பி.ஐ மற்றும் அமலாக்கப் பிரிவு அறிக்கை தாக்கல்
செய்யப்பட்டது. சி.பி.ஐ. தாக்கல் செய்த அறிக்கையில் கூறப்பட்டதாவது:
மத்திய
தொலைதொடர்பு துறை அமைச்சராக தயாநிதி மாறன் பதவி வகித்த 2004&2007ம்
ஆண்டு வரையான காலத்தில், ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ்கள் வழங்கியதில் எவ்வித
முறைகேடு நடந்ததாகவும் ஆதாரம் இல்லை. யாரையும் நிர்ப்பந்தம் செய்ததாகவும்
ஆதாரம் எதுவும் இல்லை. மிரட்டியதாக சொன்ன புகாரில் எந்த ஆதாரமும் இல்லை.
மேலும்,
வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணி ஆட்சியில், பிரமோத் மகாஜன்,
அருண் ஷோரி ஆகியோர் தொலைதொடர்பு அமைச்சர்களாக இருந்துள்ளனர். அந்த
காலத்தில் ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ்கள் வழங்கப்பட்டதில் விதிமீறல்கள்
இருந்துள்ளன.
இது பற்றி இன்னும் விசாரிக்க வேண்டும். அப்போது
அமைச்சர்கள் குழு தலைவராக செயல்பட்ட அப்போதைய நிதியமைச்சர் ஜஸ்வந்த்
சிங்கிடமும் விசாரிக்க வேண்டியுள்ளது.
இவ்வாறு சி.பி.ஐ அறிக்கையில்
தெரிவிக்கப்பட்டுள்ளது. சி.பி.ஐ. சார்பில் ஆஜரான சீனியர் வக்கீல்
கே.கே.வேணுகோபால் கூறுகையில், ‘2001&2007ம் ஆண்டு வரையான ஸ்பெக்ட்ரம்
ஒதுக்கீடு பற்றிய விசாரணை இம்மாத இறுதியில் முடிக்கப்படும். இதற்கிடையே,
ஜஸ்வந்த் சிங்கிடம் விசாரணை நடத்தப்படும்’ என்று தெரிவித்தார்.
தினகரன்
இருந்த தயாநிதி மாறன் இருந்த காலத்தில், ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ்
ஒதுக்கீட்டில் தவறு எதுவும் நடக்கவில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் சி.பி.ஐ
தெரிவித்துள்ளது. ‘2ஜி ஒதுக்கீட்டில் தயாநிதி மாறன் எந்த தவறும்
செய்யவில்லை; ஏர்செல் நிறுவனத்தை மலேசிய மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்க
மிரட்டியதாக சிவசங்கரன் புகாரில் எந்த ஆதாரமும் இல்லை’ என்றும் சிபிஐ
திட்டவட்டமாக கூறியுள்ளது.
மத்திய தொலைதொடர்பு மற்றும் தகவல்
தொழில்நுட்பத் துறை அமைச்சராக தயாநிதி மாறன் இருந்த போது, அவர் மீது
ஏர்செல் உரிமையாளர் சிவசங்கரன் ஒரு புகாரை சி.பி.ஐ.யிடம் அளித்தார். கடந்த
2006ல் ஏர்செல் நிறுவனத்திற்கு ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ்களை ஒதுக்குவதற்கு
தயாநிதி மாறன் மறுத்தார் என்றும், அவரது நிர்ப்பந்தம் காரணமாக ஏர்செல்
நிறுவனத்தை மலேசியாவை சேர்ந்த அனந்த கிருஷ்ணனுக்கு விற்றதாகவும் புகாரில்
சிவசங்கரன் கூறியிருந்தார்.
மேலும், ஏர்செல் பங்குகள்
விற்கப்பட்டதும், அந்நிறுவனத்திற்கு ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ்கள் வழங்கப்பட்டு
விட்டது என்றும், இதற்காக அனந்தகிருஷ்ணனின் மேக்சிஸ் கம்பெனி,
சன்நெட்வொர்க் நிறுவனத்தில் முதலீடு செய்திருக்கிறது என்றும் சிவசங்கரன்
கூறியிருந்தார். இந்த புகாரை தொடர்ந்து, மத்திய அமைச்சர் பதவியில் இருந்து
தயாநிதி மாறன் தாமாக முன் வந்து விலகினார். இதன்பின், சிவசங்கரன் புகாரை
சி.பி.ஐ விசாரித்து வந்தது.
இந்நிலையில், ஸ்பெக்ட்ரம் வழக்கு, உச்ச
நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, ஏ.கே.கங்குலி ஆகியோர் முன்பாக
நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணையில்
தற்போதைய நிலை குறித்து சி.பி.ஐ மற்றும் அமலாக்கப் பிரிவு அறிக்கை தாக்கல்
செய்யப்பட்டது. சி.பி.ஐ. தாக்கல் செய்த அறிக்கையில் கூறப்பட்டதாவது:
மத்திய
தொலைதொடர்பு துறை அமைச்சராக தயாநிதி மாறன் பதவி வகித்த 2004&2007ம்
ஆண்டு வரையான காலத்தில், ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ்கள் வழங்கியதில் எவ்வித
முறைகேடு நடந்ததாகவும் ஆதாரம் இல்லை. யாரையும் நிர்ப்பந்தம் செய்ததாகவும்
ஆதாரம் எதுவும் இல்லை. மிரட்டியதாக சொன்ன புகாரில் எந்த ஆதாரமும் இல்லை.
மேலும்,
வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணி ஆட்சியில், பிரமோத் மகாஜன்,
அருண் ஷோரி ஆகியோர் தொலைதொடர்பு அமைச்சர்களாக இருந்துள்ளனர். அந்த
காலத்தில் ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ்கள் வழங்கப்பட்டதில் விதிமீறல்கள்
இருந்துள்ளன.
இது பற்றி இன்னும் விசாரிக்க வேண்டும். அப்போது
அமைச்சர்கள் குழு தலைவராக செயல்பட்ட அப்போதைய நிதியமைச்சர் ஜஸ்வந்த்
சிங்கிடமும் விசாரிக்க வேண்டியுள்ளது.
இவ்வாறு சி.பி.ஐ அறிக்கையில்
தெரிவிக்கப்பட்டுள்ளது. சி.பி.ஐ. சார்பில் ஆஜரான சீனியர் வக்கீல்
கே.கே.வேணுகோபால் கூறுகையில், ‘2001&2007ம் ஆண்டு வரையான ஸ்பெக்ட்ரம்
ஒதுக்கீடு பற்றிய விசாரணை இம்மாத இறுதியில் முடிக்கப்படும். இதற்கிடையே,
ஜஸ்வந்த் சிங்கிடம் விசாரணை நடத்தப்படும்’ என்று தெரிவித்தார்.
தினகரன்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|