புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
செங்கல்பட்டு அருகே ஆலமர விழுதில் தெரியும் அம்மன் உருவத்தால் பரபரப்பு - Page 2 Poll_c10செங்கல்பட்டு அருகே ஆலமர விழுதில் தெரியும் அம்மன் உருவத்தால் பரபரப்பு - Page 2 Poll_m10செங்கல்பட்டு அருகே ஆலமர விழுதில் தெரியும் அம்மன் உருவத்தால் பரபரப்பு - Page 2 Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
செங்கல்பட்டு அருகே ஆலமர விழுதில் தெரியும் அம்மன் உருவத்தால் பரபரப்பு - Page 2 Poll_c10செங்கல்பட்டு அருகே ஆலமர விழுதில் தெரியும் அம்மன் உருவத்தால் பரபரப்பு - Page 2 Poll_m10செங்கல்பட்டு அருகே ஆலமர விழுதில் தெரியும் அம்மன் உருவத்தால் பரபரப்பு - Page 2 Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
செங்கல்பட்டு அருகே ஆலமர விழுதில் தெரியும் அம்மன் உருவத்தால் பரபரப்பு - Page 2 Poll_c10செங்கல்பட்டு அருகே ஆலமர விழுதில் தெரியும் அம்மன் உருவத்தால் பரபரப்பு - Page 2 Poll_m10செங்கல்பட்டு அருகே ஆலமர விழுதில் தெரியும் அம்மன் உருவத்தால் பரபரப்பு - Page 2 Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
செங்கல்பட்டு அருகே ஆலமர விழுதில் தெரியும் அம்மன் உருவத்தால் பரபரப்பு - Page 2 Poll_c10செங்கல்பட்டு அருகே ஆலமர விழுதில் தெரியும் அம்மன் உருவத்தால் பரபரப்பு - Page 2 Poll_m10செங்கல்பட்டு அருகே ஆலமர விழுதில் தெரியும் அம்மன் உருவத்தால் பரபரப்பு - Page 2 Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
செங்கல்பட்டு அருகே ஆலமர விழுதில் தெரியும் அம்மன் உருவத்தால் பரபரப்பு - Page 2 Poll_c10செங்கல்பட்டு அருகே ஆலமர விழுதில் தெரியும் அம்மன் உருவத்தால் பரபரப்பு - Page 2 Poll_m10செங்கல்பட்டு அருகே ஆலமர விழுதில் தெரியும் அம்மன் உருவத்தால் பரபரப்பு - Page 2 Poll_c10 
21 Posts - 4%
prajai
செங்கல்பட்டு அருகே ஆலமர விழுதில் தெரியும் அம்மன் உருவத்தால் பரபரப்பு - Page 2 Poll_c10செங்கல்பட்டு அருகே ஆலமர விழுதில் தெரியும் அம்மன் உருவத்தால் பரபரப்பு - Page 2 Poll_m10செங்கல்பட்டு அருகே ஆலமர விழுதில் தெரியும் அம்மன் உருவத்தால் பரபரப்பு - Page 2 Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
செங்கல்பட்டு அருகே ஆலமர விழுதில் தெரியும் அம்மன் உருவத்தால் பரபரப்பு - Page 2 Poll_c10செங்கல்பட்டு அருகே ஆலமர விழுதில் தெரியும் அம்மன் உருவத்தால் பரபரப்பு - Page 2 Poll_m10செங்கல்பட்டு அருகே ஆலமர விழுதில் தெரியும் அம்மன் உருவத்தால் பரபரப்பு - Page 2 Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
செங்கல்பட்டு அருகே ஆலமர விழுதில் தெரியும் அம்மன் உருவத்தால் பரபரப்பு - Page 2 Poll_c10செங்கல்பட்டு அருகே ஆலமர விழுதில் தெரியும் அம்மன் உருவத்தால் பரபரப்பு - Page 2 Poll_m10செங்கல்பட்டு அருகே ஆலமர விழுதில் தெரியும் அம்மன் உருவத்தால் பரபரப்பு - Page 2 Poll_c10 
8 Posts - 2%
Guna.D
செங்கல்பட்டு அருகே ஆலமர விழுதில் தெரியும் அம்மன் உருவத்தால் பரபரப்பு - Page 2 Poll_c10செங்கல்பட்டு அருகே ஆலமர விழுதில் தெரியும் அம்மன் உருவத்தால் பரபரப்பு - Page 2 Poll_m10செங்கல்பட்டு அருகே ஆலமர விழுதில் தெரியும் அம்மன் உருவத்தால் பரபரப்பு - Page 2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
செங்கல்பட்டு அருகே ஆலமர விழுதில் தெரியும் அம்மன் உருவத்தால் பரபரப்பு - Page 2 Poll_c10செங்கல்பட்டு அருகே ஆலமர விழுதில் தெரியும் அம்மன் உருவத்தால் பரபரப்பு - Page 2 Poll_m10செங்கல்பட்டு அருகே ஆலமர விழுதில் தெரியும் அம்மன் உருவத்தால் பரபரப்பு - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
செங்கல்பட்டு அருகே ஆலமர விழுதில் தெரியும் அம்மன் உருவத்தால் பரபரப்பு - Page 2 Poll_c10செங்கல்பட்டு அருகே ஆலமர விழுதில் தெரியும் அம்மன் உருவத்தால் பரபரப்பு - Page 2 Poll_m10செங்கல்பட்டு அருகே ஆலமர விழுதில் தெரியும் அம்மன் உருவத்தால் பரபரப்பு - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செங்கல்பட்டு அருகே ஆலமர விழுதில் தெரியும் அம்மன் உருவத்தால் பரபரப்பு


   
   

Page 2 of 2 Previous  1, 2

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Sep 02, 2011 9:56 pm

First topic message reminder :

செங்கல்பட்டு அருகே ஆலமர விழுதில் தெரியும் அம்மன் உருவத்தால் பரபரப்பு


[color:7a90=#900]பதிவு செய்த நாள் : 9/2/2011 0:18:20


[color:7a90=#000]
[color:7a90=#906]


செங்கல்பட்டு அருகே ஆலமர விழுதில் தெரியும் அம்மன் உருவத்தால் பரபரப்பு - Page 2 Tamil-Daily-News_Paper_62132990361

செங்கல்பட்டு : செங்கல்பட்டு அருகே
ஆலவாய் கிராமம் உள்ளது. இங்குள்ள ஏரிக்கரையில் 100 வருட பழமை வாய்ந்த
ஆலமரத்தில் ஏராளமான விழுதுகள் இறங்கி உள்ளன.
கடந்த ஞாயிறு அன்று அந்த
வழியாக ஊராட்சி துணைத்தலைவர் ஸ்ரீதர் நடந்து சென்றார். அப்போது ஆலமர
விழுதில் கண், மூக்கு, முகம் என ஒரு பெண் உருவம் தெரிந்ததைப் பார்த்து
வியந்தார். இதுபற்றி தகவல் அறிந்த கிராம மக்கள் அங்கு திரண்டனர்.

விழுதில்
குங்குமம், மஞ்சள் பூசினர். பட்டுசேலை உடுத்தி பூஜைகள் செய்து அம்மனாக
வழிபட்டனர். அப்போது சில பெண்களுக்கு அருள் வந்து சாமியாடினர். இந்த
சம்பவத்தை தொடர்ந்து செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை ஆகிய மாவட்டங்களில்
இருந்து தினமும் ஏராளமானவர்கள் வந்து பொங்கல் வைத்தும், பூஜைகள் செய்தும்
சாமி கும்பிட்டு செல்கின்றனர்.

இதுகுறித்து ஊராட்சி துணைத்தலைவர்
ஸ்ரீதர் கூறியதாவது: கடந்த அமாவாசை அன்று அந்த வழியாக நடந்து சென்றபோது
தடுமாறி விழுந்தேன். அப்போது விழுதில் அம்மன் உருவம் தெரிந்தது. தகவல்
அறிந்து கிராம மக்கள் வந்தனர். ஏரிக்கரை எல்லையில் உள்ள ஆலவாய் கிராம தேவதை
கோயிலில் கடந்த 4 வருடமாக திருவிழா நடக்கவில்லை. அதனால் அங்கிருந்து
ஆலமரத்துக்கு அம்மன் குடிபெயர்ந்துள்ளது. வாரத்தில் புதன் மற்றும்
ஞாயிற்றுக்கிழமைகளில் பொங்கல் வைத்து செங்காளியம்மன் என்று பெயர் சூட்டி
வழிபட்டு வருகிறோம் என்றார்.

தினகரன்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





செங்கல்பட்டு அருகே ஆலமர விழுதில் தெரியும் அம்மன் உருவத்தால் பரபரப்பு - Page 2 Ila

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Sep 03, 2011 6:41 am

இளமாறன் wrote:
சிவா wrote:
பிஜிராமன் wrote:நானும் நெறையா எடத்துல தடுக்கி விழுந்திருக்கேன் எனக்கு பள்ளு பகுடு தான் பேந்திருக்கு........பாதாள காளி பத்ர காளி எல்லாம் வந்தது இல்லை.....ரத்தத தவிர........

என்ன செய்ய நம் மக்களின் நம்பிக்கை அளப்பரியது.....இந்த ஆல மரத்தை காரணம் காட்டி போக்கு வாரத்திற்கு இடையூறு செய்யாமல் இருந்தா சரி.......
ஒரு வேல அந்த ஊர் தலைவரு அந்த இடதுல ஏதாவது நிலத்த வளச்சு போட்டுள்ளாரோ.....

கவனிக்க வேண்டிய விடயம்.. சிரி சிரி சிரி
சினிமா ல பார்க்குற மாதிரியே இருக்கே


ஹா ஹா இளா.....சில சமயம் சமுதாயத்தில் நடப்பதை தான் சினிமாவிலும் எடுக்கிறார்கள்....என்ன பண்றது உலகமே நாடக மேடை அதில் அனைவரும் நடிகர்கள்.....என்ன அதுல கொஞ்சம் பேரு ஓவர் ஆக்ட் பண்ணிருராங்க.......அதான் இப்டி சிரி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sat Sep 03, 2011 8:39 am

இன்னும் மக்கள் இப்படியா இருக்கிறார்கள், மாறவே மாட்டார்கள்.

ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Sat Sep 03, 2011 11:08 am

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது இவங்களை எல்லாம் திருத்தவே முடியாது பா...........



துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Sep 03, 2011 11:14 am

பிஜிராமன் wrote:நானும் நெறையா எடத்துல தடுக்கி விழுந்திருக்கேன் எனக்கு பள்ளு பகுடு தான் பேந்திருக்கு........பாதாள காளி பத்ர காளி எல்லாம் வந்தது இல்லை.....ரத்தத தவிர........

என்ன செய்ய நம் மக்களின் நம்பிக்கை அளப்பரியது.....இந்த ஆல மரத்தை காரணம் காட்டி போக்கு வாரத்திற்கு இடையூறு செய்யாமல் இருந்தா சரி.......
ஒரு வேல அந்த ஊர் தலைவரு அந்த இடதுல ஏதாவது நிலத்த வளச்சு போற்றுகாரோ.....

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்
உண்மையா வெளிய சொன்னா அடிப்பாங்க...




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக