புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சந்தேகநபர்களான தமிழர்கள் எக்காரணம் கொண்டும் வெளியே வரக்கூடாது என்பதே மஹிந்தவின் இலக்கு
Page 1 of 1 •
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
சந்தேகநபர்களான தமிழர்கள் எக்காரணம் கொண்டும் வெளியே வரக்கூடாது என்பதே மஹிந்தவின் இலக்கு
[ வியாழக்கிழமை, 01 செப்ரெம்பர் 2011, 06:35.09 AM GMT ]
இலங்கையில்
சந்தேகத்தின் பேரில் சிறையில் உள்ள ஈழத் தமிழர்கள் விடுதலையாவதைத் தடுக்க
அந்நாட்டு அதிபர் ராஜபக்ச, பயங்கரவாத தடுப்புச் சட்டத்தைப்
பயன்படுத்தியுள்ளார்.
சிறையில் உள்ள அனைவரும் விடுதலைப்புலிகள் என்ற
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்கள். இவர்கள் எக்காரணத்தைக்
கொண்டும் வெளியே வந்துவிடக் கூடாது என்பதற்காக பயங்கரவாதத் தடுப்புச்
சட்டத்தை ராஜபக்ச கையில் எடுத்துள்ளார். அந்தச் சட்டத்தில் மிகக்கடுமையான
கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்துள்ளார்.
இலங்கையில் சமீபத்தில்தான் அவரசகாலச் சட்டம் திருப்பப் பெறப்பட்டது.
இதையடுத்து சந்தேகத்தின் பேரில் சிறையில் உள்ள தமிழர்கள் விடுதலையாவார்கள்
என்று எதிர்பார்க்கப்பட்டது.
சமீபத்தில் இது தொடர்பாகப் பேசிய அந்நாட்டு நீதித்துறை அமைச்சர் ரவுஃப்
ஹக்கீம், விடுதலைப்புலிகள் என்ற குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள
1,200 தமிழர்கள் விடுதலையாவார்கள் என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் கொழும்பில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை பேசிய அந்நாட்டு
அட்டார்னி ஜெனரல் மொஹான் பீரிஸ், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின்படி
கட்டுப்பாடுகளைக் கொண்டுவர வேண்டுமென அதிபர் ராஜபக்ச கூறியுள்ளார்.
எனவே அவசரநிலை அமலில் இருந்த காலகட்டத்தில் சந்தேகத்தின் பேரில் கைது
செய்யப்பட்டவர்கள் சிறையில்தான் இருப்பார்கள். எவரும் விடுதலை
செய்யப்படமாட்டார்கள்.
தோற்கடிக்கப்பட்ட தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீதான தடை
அப்படியேதான் உள்ளது. இதனையும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் உறுதி
செய்கிறது என்றார் அவர்.
முன்னதாக விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் 2009-ல் முடிவுக்கு வந்தது.
அப்போது புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த சுமார் 1,2000 பேரை பிடித்துள்ளதாக
இலங்கை அரசு தெரிவித்தது.
கடந்த இரு ஆண்டுகளில் இவர்களில் சிலர் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும்,
இப்போது எவ்வளவு பேர் சிறையில் உள்ளார்கள் என்பதை சரியாகத் கூறமுடியாது
என்றும் தெரிவிக்கப்பட்டது.
அவசரகாலச் சட்டம் அமுலில் இருந்தபோது சந்தேகப்படும் எவரையும் கைது செய்ய இலங்கை இராணுவத்துக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருந்தது.
ஐ.நா. மனித உரிமைகள் குழுக் கூட்டம் ஜெனிவாவில் அடுத்த மாதம்
நடைபெறவுள்ளது. இதில் இலங்கையில் நடந்த போர் குற்றங்கள் குறித்து
விவாதிக்கப்படவுள்ளது. இதையடுத்தே இலங்கை அரசு அவசர நிலையைத் திரும்பப்
பெற்றது.
தமிழ் வின்
[ வியாழக்கிழமை, 01 செப்ரெம்பர் 2011, 06:35.09 AM GMT ]
இலங்கையில்
சந்தேகத்தின் பேரில் சிறையில் உள்ள ஈழத் தமிழர்கள் விடுதலையாவதைத் தடுக்க
அந்நாட்டு அதிபர் ராஜபக்ச, பயங்கரவாத தடுப்புச் சட்டத்தைப்
பயன்படுத்தியுள்ளார்.
சிறையில் உள்ள அனைவரும் விடுதலைப்புலிகள் என்ற
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்கள். இவர்கள் எக்காரணத்தைக்
கொண்டும் வெளியே வந்துவிடக் கூடாது என்பதற்காக பயங்கரவாதத் தடுப்புச்
சட்டத்தை ராஜபக்ச கையில் எடுத்துள்ளார். அந்தச் சட்டத்தில் மிகக்கடுமையான
கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்துள்ளார்.
இலங்கையில் சமீபத்தில்தான் அவரசகாலச் சட்டம் திருப்பப் பெறப்பட்டது.
இதையடுத்து சந்தேகத்தின் பேரில் சிறையில் உள்ள தமிழர்கள் விடுதலையாவார்கள்
என்று எதிர்பார்க்கப்பட்டது.
சமீபத்தில் இது தொடர்பாகப் பேசிய அந்நாட்டு நீதித்துறை அமைச்சர் ரவுஃப்
ஹக்கீம், விடுதலைப்புலிகள் என்ற குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள
1,200 தமிழர்கள் விடுதலையாவார்கள் என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் கொழும்பில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை பேசிய அந்நாட்டு
அட்டார்னி ஜெனரல் மொஹான் பீரிஸ், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின்படி
கட்டுப்பாடுகளைக் கொண்டுவர வேண்டுமென அதிபர் ராஜபக்ச கூறியுள்ளார்.
எனவே அவசரநிலை அமலில் இருந்த காலகட்டத்தில் சந்தேகத்தின் பேரில் கைது
செய்யப்பட்டவர்கள் சிறையில்தான் இருப்பார்கள். எவரும் விடுதலை
செய்யப்படமாட்டார்கள்.
தோற்கடிக்கப்பட்ட தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீதான தடை
அப்படியேதான் உள்ளது. இதனையும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் உறுதி
செய்கிறது என்றார் அவர்.
முன்னதாக விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் 2009-ல் முடிவுக்கு வந்தது.
அப்போது புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த சுமார் 1,2000 பேரை பிடித்துள்ளதாக
இலங்கை அரசு தெரிவித்தது.
கடந்த இரு ஆண்டுகளில் இவர்களில் சிலர் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும்,
இப்போது எவ்வளவு பேர் சிறையில் உள்ளார்கள் என்பதை சரியாகத் கூறமுடியாது
என்றும் தெரிவிக்கப்பட்டது.
அவசரகாலச் சட்டம் அமுலில் இருந்தபோது சந்தேகப்படும் எவரையும் கைது செய்ய இலங்கை இராணுவத்துக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருந்தது.
ஐ.நா. மனித உரிமைகள் குழுக் கூட்டம் ஜெனிவாவில் அடுத்த மாதம்
நடைபெறவுள்ளது. இதில் இலங்கையில் நடந்த போர் குற்றங்கள் குறித்து
விவாதிக்கப்படவுள்ளது. இதையடுத்தே இலங்கை அரசு அவசர நிலையைத் திரும்பப்
பெற்றது.
தமிழ் வின்
Similar topics
» எக்காரணம் கொண்டும் நம் வீட்டு வாசலில் செய்யக்கூடாத தவறுகள்.
» ஜெனிவாவில் எக்காரணம் கொண்டும் இலங்கையை ஆதரிக்கக் கூடாது; கருணாநிதி, ஜெயலலிதா மன்மோகனுக்குக் கடிதம்
» மஹிந்தவின் உருவ பொம்மைக்கு சென்னையில் செருப்படி!
» மஹிந்தவின் பெயர் அதிரடி நீக்கம் - டைம்ஸ் நடவடிக்கை
» மஹிந்தவின் நல்லிணக்க ஆணைக்குழு விசாரணை இன்று ஆரம்பமாம்
» ஜெனிவாவில் எக்காரணம் கொண்டும் இலங்கையை ஆதரிக்கக் கூடாது; கருணாநிதி, ஜெயலலிதா மன்மோகனுக்குக் கடிதம்
» மஹிந்தவின் உருவ பொம்மைக்கு சென்னையில் செருப்படி!
» மஹிந்தவின் பெயர் அதிரடி நீக்கம் - டைம்ஸ் நடவடிக்கை
» மஹிந்தவின் நல்லிணக்க ஆணைக்குழு விசாரணை இன்று ஆரம்பமாம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|