புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எலுமிச்சையின் மகிமை தெரியுமா? Poll_c10எலுமிச்சையின் மகிமை தெரியுமா? Poll_m10எலுமிச்சையின் மகிமை தெரியுமா? Poll_c10 
19 Posts - 49%
mohamed nizamudeen
எலுமிச்சையின் மகிமை தெரியுமா? Poll_c10எலுமிச்சையின் மகிமை தெரியுமா? Poll_m10எலுமிச்சையின் மகிமை தெரியுமா? Poll_c10 
5 Posts - 13%
heezulia
எலுமிச்சையின் மகிமை தெரியுமா? Poll_c10எலுமிச்சையின் மகிமை தெரியுமா? Poll_m10எலுமிச்சையின் மகிமை தெரியுமா? Poll_c10 
5 Posts - 13%
வேல்முருகன் காசி
எலுமிச்சையின் மகிமை தெரியுமா? Poll_c10எலுமிச்சையின் மகிமை தெரியுமா? Poll_m10எலுமிச்சையின் மகிமை தெரியுமா? Poll_c10 
4 Posts - 10%
T.N.Balasubramanian
எலுமிச்சையின் மகிமை தெரியுமா? Poll_c10எலுமிச்சையின் மகிமை தெரியுமா? Poll_m10எலுமிச்சையின் மகிமை தெரியுமா? Poll_c10 
3 Posts - 8%
Raji@123
எலுமிச்சையின் மகிமை தெரியுமா? Poll_c10எலுமிச்சையின் மகிமை தெரியுமா? Poll_m10எலுமிச்சையின் மகிமை தெரியுமா? Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
எலுமிச்சையின் மகிமை தெரியுமா? Poll_c10எலுமிச்சையின் மகிமை தெரியுமா? Poll_m10எலுமிச்சையின் மகிமை தெரியுமா? Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எலுமிச்சையின் மகிமை தெரியுமா? Poll_c10எலுமிச்சையின் மகிமை தெரியுமா? Poll_m10எலுமிச்சையின் மகிமை தெரியுமா? Poll_c10 
141 Posts - 40%
ayyasamy ram
எலுமிச்சையின் மகிமை தெரியுமா? Poll_c10எலுமிச்சையின் மகிமை தெரியுமா? Poll_m10எலுமிச்சையின் மகிமை தெரியுமா? Poll_c10 
134 Posts - 38%
Dr.S.Soundarapandian
எலுமிச்சையின் மகிமை தெரியுமா? Poll_c10எலுமிச்சையின் மகிமை தெரியுமா? Poll_m10எலுமிச்சையின் மகிமை தெரியுமா? Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
எலுமிச்சையின் மகிமை தெரியுமா? Poll_c10எலுமிச்சையின் மகிமை தெரியுமா? Poll_m10எலுமிச்சையின் மகிமை தெரியுமா? Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
எலுமிச்சையின் மகிமை தெரியுமா? Poll_c10எலுமிச்சையின் மகிமை தெரியுமா? Poll_m10எலுமிச்சையின் மகிமை தெரியுமா? Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
எலுமிச்சையின் மகிமை தெரியுமா? Poll_c10எலுமிச்சையின் மகிமை தெரியுமா? Poll_m10எலுமிச்சையின் மகிமை தெரியுமா? Poll_c10 
7 Posts - 2%
prajai
எலுமிச்சையின் மகிமை தெரியுமா? Poll_c10எலுமிச்சையின் மகிமை தெரியுமா? Poll_m10எலுமிச்சையின் மகிமை தெரியுமா? Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
எலுமிச்சையின் மகிமை தெரியுமா? Poll_c10எலுமிச்சையின் மகிமை தெரியுமா? Poll_m10எலுமிச்சையின் மகிமை தெரியுமா? Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
எலுமிச்சையின் மகிமை தெரியுமா? Poll_c10எலுமிச்சையின் மகிமை தெரியுமா? Poll_m10எலுமிச்சையின் மகிமை தெரியுமா? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
எலுமிச்சையின் மகிமை தெரியுமா? Poll_c10எலுமிச்சையின் மகிமை தெரியுமா? Poll_m10எலுமிச்சையின் மகிமை தெரியுமா? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எலுமிச்சையின் மகிமை தெரியுமா?


   
   

Page 1 of 2 1, 2  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Sep 02, 2011 7:34 pm

எலுமிச்சையின் மகிமை தெரியுமா? SN_110902125714000000

ராகு காலத்தில் எலுமிச்சையை துர்க்காதேவிக்கு தீபம் ஏற்று பயன்படுத்துகிறார்கள். சூலாயுதங்களில் எலுமிச்சை குத்தப்படுகிறது. இதற்கு காரணம் எலுமிச்சை தேவ கனி என்பதால் ஆகும். மாம்பழத்தில் வண்டு குற்றம் உண்டு. பலாவில் வியர்வை குற்றம் உண்டு. வாழையில் புள்ளி குற்றம் உண்டு. ஆனால் எலுமிச்சையில் மட்டும் இவ்வித குற்றங்கள் இல்லை. மனிதனுடைய எண்ணங்களை ஈர்க்கும் சக்தி மற்ற கனிகளைக் காட்டிலும் எலுமிச்சைக்கு அதிகம் உண்டு.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Sep 02, 2011 7:43 pm

எலுமிச்சையின் மகிமை தெரியுமா? 677196 எலுமிச்சையின் மகிமை தெரியுமா? 677196

எலுமிச்சை பழத்தில் ஒரு பாம்பு போனதாக ஒரு கதை படித்து இருக்கிறேனே அது எப்படி எலுமிச்சை பழத்திற்குள் இருந்ததா ?



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





எலுமிச்சையின் மகிமை தெரியுமா? Ila
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 02, 2011 7:48 pm

இளமாறன் wrote:எலுமிச்சையின் மகிமை தெரியுமா? 677196 எலுமிச்சையின் மகிமை தெரியுமா? 677196

எலுமிச்சை பழத்தில் ஒரு பாம்பு போனதாக ஒரு கதை படித்து இருக்கிறேனே அது எப்படி எலுமிச்சை பழத்திற்குள் இருந்ததா ?

அதை பூநாகம் எனக் கூறுவார்கள். நான் பார்த்ததில்லை. இருக்கிறதா என்றும் தெரியவில்லை. பூக்களில் இருக்குமாம்.



எலுமிச்சையின் மகிமை தெரியுமா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Sep 02, 2011 7:51 pm

சிவா wrote:
இளமாறன் wrote:எலுமிச்சையின் மகிமை தெரியுமா? 677196 எலுமிச்சையின் மகிமை தெரியுமா? 677196

எலுமிச்சை பழத்தில் ஒரு பாம்பு போனதாக ஒரு கதை படித்து இருக்கிறேனே அது எப்படி எலுமிச்சை பழத்திற்குள் இருந்ததா ?

அதை பூநாகம் எனக் கூறுவார்கள். நான் பார்த்ததில்லை. இருக்கிறதா என்றும் தெரியவில்லை. பூக்களில் இருக்குமாம்.

கதையை மீண்டும் படிக்க வேண்டும் ...நான் தான் தவறாக மனதில் எலுமிச்சை என்று நினைத்து விட்டேனோ மன்னிக்கவும்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





எலுமிச்சையின் மகிமை தெரியுமா? Ila
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 02, 2011 7:56 pm

தாழம்பூவில் பூநாகம் இருக்கும் என்று கூறுவார்கள். உயிருக்குப் பயந்து கடலுக்கடியில் ஒளிந்திருந்த மன்னன் (பெயர் மறந்துவிட்டது) தாழம்பூவில் இருந்த பூநாகம் தீன்றி இறந்ததாகக் கதை உண்டு.



எலுமிச்சையின் மகிமை தெரியுமா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Sep 02, 2011 8:01 pm

சிவா wrote:தாழம்பூவில் பூநாகம் இருக்கும் என்று கூறுவார்கள். உயிருக்குப் பயந்து கடலுக்கடியில் ஒளிந்திருந்த மன்னன் (பெயர் மறந்துவிட்டது) தாழம்பூவில் இருந்த பூநாகம் தீன்றி இறந்ததாகக் கதை உண்டு.

நன்றி சிவா எங்கோ உங்கள் கதை பகுதியில் படித்ததாக ஒரு நினைவு எலுமிச்சையின் மகிமை தெரியுமா? 154550



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





எலுமிச்சையின் மகிமை தெரியுமா? Ila
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Fri Sep 02, 2011 8:12 pm

பெரிய புராணத்தில் பூநாகம் தீண்டி இறப்பதாக ஒரு பாடல் உள்ளதாக நினைவு... சரியா?



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Sep 03, 2011 9:46 am

இளமாறன் wrote:எலுமிச்சையின் மகிமை தெரியுமா? 677196 எலுமிச்சையின் மகிமை தெரியுமா? 677196

எலுமிச்சை பழத்தில் ஒரு பாம்பு போனதாக ஒரு கதை படித்து இருக்கிறேனே அது எப்படி எலுமிச்சை பழத்திற்குள் இருந்ததா ?

பூ நாகம் தீண்டி மன்னன் இறந்தாதாக நானும் படித்திருக்கிறேன், ஆனால் எலுமிச்சை லிருந்து பாம்பு வந்தாதாக தெரியவில்லை. யாராவது அரசரை கொல்ல இது போல் பழத்தில் வைத்து அனுப்பி இருக்கலாம் ஒன்னும் புரியல

தெரிந்தவர்கள் இங்கு பகிந்தால் நல்லா இருக்கும் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 03, 2011 10:58 am

பர்ஷத் என்னும் மகாராஜாவுக்கு ஜோதிடன் ஒருவன், நீங்கள் பாம்பு தீண்டி இறப்பீர்கள் எனக் கூறுகிறான். இதற்கு அந்த மன்னன் இந்தச் ஜோதிடத்தை நான் பொய்யாக்குகிறேன் என்று தனது வேலையாட்களுடன் கடலுக்கடியில் சென்று ஒளிந்து கொள்கிறான்.

அவ்வாறு ஒளிந்திருக்கும் பொழுது, ஜோதிடர் கூறிய அந்த நாளன்று அவர்கள் எடுத்துச் சென்ற மலர்களில் இருந்த பூநாகம் அந்த மன்னனைத் தீண்டி அவர் இறந்துவிட்டதாகக் கதை கேட்டிருக்கிறேன்.

பி.கு: இது கதை மட்டுமே. அந்தக் காலத்தில் கடலுக்கடியில் ஒளிந்து கொள்ள என்ன வசதி இருந்தது, கடலுக்குள் பாம்புகள் இல்லையா என்றெல்லாம் கேள்வி கேட்கக் கூடாது. ஓகே...........!!!



எலுமிச்சையின் மகிமை தெரியுமா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Sep 03, 2011 11:22 am

சிவா wrote:பர்ஷத் என்னும் மகாராஜாவுக்கு ஜோதிடன் ஒருவன், நீங்கள் பாம்பு தீண்டி இறப்பீர்கள் எனக் கூறுகிறான். இதற்கு அந்த மன்னன் இந்தச் ஜோதிடத்தை நான் பொய்யாக்குகிறேன் என்று தனது வேலையாட்களுடன் கடலுக்கடியில் சென்று ஒளிந்து கொள்கிறான்.

அவ்வாறு ஒளிந்திருக்கும் பொழுது, ஜோதிடர் கூறிய அந்த நாளன்று அவர்கள் எடுத்துச் சென்ற மலர்களில் இருந்த பூநாகம் அந்த மன்னனைத் தீண்டி அவர் இறந்துவிட்டதாகக் கதை கேட்டிருக்கிறேன்.

பி.கு: இது கதை மட்டுமே. அந்தக் காலத்தில் கடலுக்கடியில் ஒளிந்து கொள்ள என்ன வசதி இருந்தது, கடலுக்குள் பாம்புகள் இல்லையா என்றெல்லாம் கேள்வி கேட்கக் கூடாது. ஓகே...........!!!

பூ இல்லையே , பழம் என்று தான் கேள்விப்பட்டேன்....





எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக