புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இப்படத்தைப் பார்த்தால் என்ன தோன்றுகிறது! Poll_c10இப்படத்தைப் பார்த்தால் என்ன தோன்றுகிறது! Poll_m10இப்படத்தைப் பார்த்தால் என்ன தோன்றுகிறது! Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
இப்படத்தைப் பார்த்தால் என்ன தோன்றுகிறது! Poll_c10இப்படத்தைப் பார்த்தால் என்ன தோன்றுகிறது! Poll_m10இப்படத்தைப் பார்த்தால் என்ன தோன்றுகிறது! Poll_c10 
3 Posts - 8%
heezulia
இப்படத்தைப் பார்த்தால் என்ன தோன்றுகிறது! Poll_c10இப்படத்தைப் பார்த்தால் என்ன தோன்றுகிறது! Poll_m10இப்படத்தைப் பார்த்தால் என்ன தோன்றுகிறது! Poll_c10 
2 Posts - 5%
dhilipdsp
இப்படத்தைப் பார்த்தால் என்ன தோன்றுகிறது! Poll_c10இப்படத்தைப் பார்த்தால் என்ன தோன்றுகிறது! Poll_m10இப்படத்தைப் பார்த்தால் என்ன தோன்றுகிறது! Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
இப்படத்தைப் பார்த்தால் என்ன தோன்றுகிறது! Poll_c10இப்படத்தைப் பார்த்தால் என்ன தோன்றுகிறது! Poll_m10இப்படத்தைப் பார்த்தால் என்ன தோன்றுகிறது! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

இப்படத்தைப் பார்த்தால் என்ன தோன்றுகிறது!


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 19, 2009 7:40 pm

[You must be registered and logged in to see this image.]



இப்படத்தைப் பார்த்தால் என்ன தோன்றுகிறது!
கவிதையா, கடியா, காதலா! மனதில் தோன்றுவதை எழுத்தாக்குங்கள்



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Sat Sep 19, 2009 7:44 pm

காதல்
யாரோ வடைபெருகிறார்கள் ச்சி விடைபெறுகிறார்கள்

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Sat Sep 19, 2009 7:45 pm

உன் அடிமையா என் காதலைசொல்கிறேன்
பாசத்துடன் உன்முன் மண்டியிட்டிருக்கும் என்னை
கோபத்துடன் கோழைஎன்றென்விடாதே
சூரியனின் மறைவோடு கூடிவரும் குளிர் நிலவாய்
என் கற்பனை வாழ்க்கைக்கு
உருவம் கொடுப்பாயா என் காதலியே!

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat Sep 19, 2009 7:46 pm

காதல் அண்ட் நட்பு இரண்டுமே உண்டு இவர்களிடம்


ஆண்கள் எப்பவும் பெண்கள் காலடியில் என்று தோன்றுகிறது..
ஆண்கள் பெண்களின் அன்புக்கு ஏங்குபவர்கள் என்று தோன்றுகிறது
நீ என் உலகம் என்கிறேன் என் அன்பே என்று சொல்வது போல் உள்ளது



[You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 19, 2009 7:46 pm

மயங்கும் மாலையில்
மயங்கா காதலி!

மண்டியிட்டு
மன்றாடுகிறான்

-தயவு செய்து
என்னைவிட்டு பிரிந்து செல்!



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sat Sep 19, 2009 7:47 pm

பெண்ணே எனக்கு இரண்டு வழிதான் உள்ளன
ஒன்று நீ என்காதலை ஏற்று உன் மார்பில் தாங்கிக்கொள்
இல்லை காதலை உதறி என்னை கடலுக்குள் தள்ளிக்கொல் ஐ லவ் யூ

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sat Sep 19, 2009 7:47 pm

சிவா wrote:மயங்கும் மாலையில்
மயங்கா காதலி!

மண்டியிட்டு
மன்றாடுகிறான்

-தயவு செய்து
என்னைவிட்டு பிரிந்து செல்!

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Sat Sep 19, 2009 7:54 pm

சிவா wrote:மயங்கும் மாலையில்
மயங்கா காதலி!

மண்டியிட்டு
மன்றாடுகிறான்

-தயவு செய்து
என்னைவிட்டு பிரிந்து செல்!

பிரிந்து செல் என்றா பிரியாமல் அடம்பிடிக்கும்
பியாதே என்றால் பிரிவேன் என்று ஒத்தைகாலில் நிற்கும்

இதுதான் காதல் சிவாண்ணா!

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Sat Sep 19, 2009 7:59 pm

காதல் எனும் கடலில்
கண்டேன் என் காதலை..!

அவள் கரத்தை பிடித்தேன்
பின்புதான் தெரிந்தது..?

அது அவள் அல்ல
அது என்று....சிலை.!


அன்பன்
முனிர் அஹமது.



[You must be registered and logged in to see this link.]
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Sat Sep 19, 2009 8:10 pm

கரங்கள் பற்றி பூமி ஊன்றி கண்கள் பார்த்து
காதல் சொன்னாய் அன்று!
இன்று என் கரங்கள் கூட
வழு விழந்து கிடக்கிறது
பூமிநோக்கி வழியும் கண்ணீரை துடைக்க!
மறுபடியும் எதிர் பார்க்கிறேன்
என் கரங்களுக்கு வழு சேர்க்கும்
உனது கரங்களை!

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக