புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
by heezulia Today at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கனவுகளைத் திருடி வருகிறேன்....
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
உன்னை ஈர்ப்பதற்கான எனது பொய்கள்
திருடப் பட்டுவிட்டன -
இந்தக் கவிதை எழுதுபவர்களால்.
கொஞ்சம் பொறுத்துக் கொள்-
நான் வேறு எவனுடைய கனவுகளையாவது
திருடி வருகிறேன்.
*******************************
என்னிடம்-
காகம் வடை திருடிய கதையைக்
குழந்தை மழலை மொழியில்-
சொல்லிக் கொண்டிருந்தது.
ஏனோ-மரக்கிளையிலிருந்த ஒரு காகம்
கூடு கூட திரும்பாமல்-
அந்தக் குழந்தையிடம் கதறுகிறது..
"நான் திருடன் இல்லை"-என.
***********************************
அகிம்சை...சத்தியாக்ரகம்...
எதுவும் செத்துவிடவில்லை..
உயிரோடுதானிருக்கிறது.
எங்கள் தினசரிகளை நீங்கள்
புரட்டியதே இல்லையா?
சாலை போட...குழாய் நீருக்கு...
கழிப்பறைகளுக்கு...ஊழலை எதிர்த்து..
இப்படி ஒவ்வொன்றுக்கும்...
நாங்கள் உண்ணாவிரதமிருக்கிறோம்..
சத்தியாக்ரகம் செய்கிறோம்...
காந்தி தேசத்தில்...
காந்தி எப்போதும் உயிரோடிருப்பார்.
**************************************
திருடப் பட்டுவிட்டன -
இந்தக் கவிதை எழுதுபவர்களால்.
கொஞ்சம் பொறுத்துக் கொள்-
நான் வேறு எவனுடைய கனவுகளையாவது
திருடி வருகிறேன்.
*******************************
என்னிடம்-
காகம் வடை திருடிய கதையைக்
குழந்தை மழலை மொழியில்-
சொல்லிக் கொண்டிருந்தது.
ஏனோ-மரக்கிளையிலிருந்த ஒரு காகம்
கூடு கூட திரும்பாமல்-
அந்தக் குழந்தையிடம் கதறுகிறது..
"நான் திருடன் இல்லை"-என.
***********************************
அகிம்சை...சத்தியாக்ரகம்...
எதுவும் செத்துவிடவில்லை..
உயிரோடுதானிருக்கிறது.
எங்கள் தினசரிகளை நீங்கள்
புரட்டியதே இல்லையா?
சாலை போட...குழாய் நீருக்கு...
கழிப்பறைகளுக்கு...ஊழலை எதிர்த்து..
இப்படி ஒவ்வொன்றுக்கும்...
நாங்கள் உண்ணாவிரதமிருக்கிறோம்..
சத்தியாக்ரகம் செய்கிறோம்...
காந்தி தேசத்தில்...
காந்தி எப்போதும் உயிரோடிருப்பார்.
**************************************
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
உன்னை ஈர்ப்பதற்கான எனது பொய்கள்
திருடப் பட்டுவிட்டன -
இந்தக் கவிதை எழுதுபவர்களால்.
கொஞ்சம் பொறுத்துக் கொள்-
நான் வேறு எவனுடைய கனவுகளையாவது
திருடி வருகிறேன்.
உண்மை எல்லாம் வெளியே சொல்லுரிங்களே
எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு
திருடப் பட்டுவிட்டன -
இந்தக் கவிதை எழுதுபவர்களால்.
கொஞ்சம் பொறுத்துக் கொள்-
நான் வேறு எவனுடைய கனவுகளையாவது
திருடி வருகிறேன்.
உண்மை எல்லாம் வெளியே சொல்லுரிங்களே
எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு
நன்றி! இளமாறன்.
ரொம்பவும் நன்றி! கே.பாலா. விரைவில் நூல் வெளியிட
முயற்சி செய்கிறேன் பாலா.
முயற்சி செய்கிறேன் பாலா.
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
உன்னை ஈர்ப்பதற்கான எனது பொய்கள்
திருடப் பட்டுவிட்டன -
இந்தக் கவிதை எழுதுபவர்களால்.
கொஞ்சம் பொறுத்துக் கொள்-
நான் வேறு எவனுடைய கனவுகளையாவது
திருடி வருகிறேன்.
அப்போ, நீங்கள் இதை திருடிநீங்களா....
வித்யாசமா யோசிக்கலாம்,,,இப்படியா.....
*******************************
என்னிடம்-
காகம் வடை திருடிய கதையைக்
குழந்தை மழலை மொழியில்-
சொல்லிக் கொண்டிருந்தது.
ஏனோ-மரக்கிளையிலிருந்த ஒரு காகம்
கூடு கூட திரும்பாமல்-
அந்தக் குழந்தையிடம் கதறுகிறது..
"நான் திருடன் இல்லை"-என.
படித்ததும் சிரித்தேன், மழலை சொல்லும் கதை போல் இந்த கவிதையும்...
***********************************
அகிம்சை...சத்தியாக்ரகம்...
எதுவும் செத்துவிடவில்லை..
உயிரோடுதானிருக்கிறது.
எங்கள் தினசரிகளை நீங்கள்
புரட்டியதே இல்லையா?
சாலை போட...குழாய் நீருக்கு...
கழிப்பறைகளுக்கு...ஊழலை எதிர்த்து..
இப்படி ஒவ்வொன்றுக்கும்...
நாங்கள் உண்ணாவிரதமிருக்கிறோம்..
சத்தியாக்ரகம் செய்கிறோம்...
காந்தி தேசத்தில்...
காந்தி எப்போதும் உயிரோடிருப்பார்.
நிதர்சன வரிகள்....
**************************************
திருடப் பட்டுவிட்டன -
இந்தக் கவிதை எழுதுபவர்களால்.
கொஞ்சம் பொறுத்துக் கொள்-
நான் வேறு எவனுடைய கனவுகளையாவது
திருடி வருகிறேன்.
அப்போ, நீங்கள் இதை திருடிநீங்களா....
வித்யாசமா யோசிக்கலாம்,,,இப்படியா.....
*******************************
என்னிடம்-
காகம் வடை திருடிய கதையைக்
குழந்தை மழலை மொழியில்-
சொல்லிக் கொண்டிருந்தது.
ஏனோ-மரக்கிளையிலிருந்த ஒரு காகம்
கூடு கூட திரும்பாமல்-
அந்தக் குழந்தையிடம் கதறுகிறது..
"நான் திருடன் இல்லை"-என.
படித்ததும் சிரித்தேன், மழலை சொல்லும் கதை போல் இந்த கவிதையும்...
***********************************
அகிம்சை...சத்தியாக்ரகம்...
எதுவும் செத்துவிடவில்லை..
உயிரோடுதானிருக்கிறது.
எங்கள் தினசரிகளை நீங்கள்
புரட்டியதே இல்லையா?
சாலை போட...குழாய் நீருக்கு...
கழிப்பறைகளுக்கு...ஊழலை எதிர்த்து..
இப்படி ஒவ்வொன்றுக்கும்...
நாங்கள் உண்ணாவிரதமிருக்கிறோம்..
சத்தியாக்ரகம் செய்கிறோம்...
காந்தி தேசத்தில்...
காந்தி எப்போதும் உயிரோடிருப்பார்.
நிதர்சன வரிகள்....
**************************************
- கஜேந்தினிமகளிர் அணி
- பதிவுகள் : 368
இணைந்தது : 29/06/2011
அண்ணா
ரொம்பவும் நன்றி! உமா.,
ரொம்பவும் நன்றி! கஜேந்தினி.
ரொம்பவும் நன்றி! கஜேந்தினி.
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
rameshnaga wrote:உன்னை ஈர்ப்பதற்கான எனது பொய்கள்
திருடப் பட்டுவிட்டன -
இந்தக் கவிதை எழுதுபவர்களால்.
கொஞ்சம் பொறுத்துக் கொள்-
நான் வேறு எவனுடைய கனவுகளையாவது
திருடி வருகிறேன்.
. அடிக்கோடிட்ட வரி சற்று புரிந்துகொள்ள கடினமாய் இருக்கிறது.
*******************************
ஏனோ-மரக்கிளையிலிருந்த ஒரு காகம்
கூடு கூட திரும்பாமல்-
அந்தக் குழந்தையிடம் கதறுகிறது..
"நான் திருடன் இல்லை"-என.
காகம் கூட குழந்தைகளிடம் தான் பேச விரும்புகிறது. நல்ல சிந்தனை !
*************************************************************************அகிம்சை...சத்தியாக்ரகம்...
எதுவும் செத்துவிடவில்லை..
உயிரோடுதானிருக்கிறது.
எங்கள் தினசரிகளை நீங்கள்
புரட்டியதே இல்லையா?
சாலை போட...குழாய் நீருக்கு...
கழிப்பறைகளுக்கு...ஊழலை எதிர்த்து..
இப்படி ஒவ்வொன்றுக்கும்...
நாங்கள் உண்ணாவிரதமிருக்கிறோம்..
சத்தியாக்ரகம் செய்கிறோம்...
காந்தி தேசத்தில்...
காந்தி எப்போதும் உயிரோடிருப்பார்.
இயலாமையின் வெளிப்பாடு என்றாலும் நன்றாய் இருக்கிறது. பாரதி கையாண்ட உத்தி உங்களுக்கு நன்றாய் வருகிறது.
வாழ்த்துக்கள் !
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|