புதிய பதிவுகள்
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:08

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:07

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:07

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:06

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:05

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 11:03

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 11:01

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 9:37

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:52

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:43

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:29

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 0:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:25

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:58

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 21:47

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:44

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:22

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:31

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 20:16

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 18:40

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 18:39

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:10

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 17:54

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 17:43

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:32

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 12:31

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 9:47

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 7:34

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:55

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:54

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:52

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue 25 Jun 2024 - 23:51

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:15

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:09

» திரைத்துளி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 22:57

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 25 Jun 2024 - 21:26

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue 25 Jun 2024 - 20:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 25 Jun 2024 - 19:57

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue 25 Jun 2024 - 16:35

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue 25 Jun 2024 - 12:00

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 11:57

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 11:30

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 10:22

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 10:21

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 10:19

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon 24 Jun 2024 - 18:41

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon 24 Jun 2024 - 15:15

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon 24 Jun 2024 - 15:04

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon 24 Jun 2024 - 13:46

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Mon 24 Jun 2024 - 0:09

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கனவுகளைத் திருடி வருகிறேன்.... Poll_c10கனவுகளைத் திருடி வருகிறேன்.... Poll_m10கனவுகளைத் திருடி வருகிறேன்.... Poll_c10 
47 Posts - 44%
ayyasamy ram
கனவுகளைத் திருடி வருகிறேன்.... Poll_c10கனவுகளைத் திருடி வருகிறேன்.... Poll_m10கனவுகளைத் திருடி வருகிறேன்.... Poll_c10 
44 Posts - 41%
T.N.Balasubramanian
கனவுகளைத் திருடி வருகிறேன்.... Poll_c10கனவுகளைத் திருடி வருகிறேன்.... Poll_m10கனவுகளைத் திருடி வருகிறேன்.... Poll_c10 
3 Posts - 3%
mohamed nizamudeen
கனவுகளைத் திருடி வருகிறேன்.... Poll_c10கனவுகளைத் திருடி வருகிறேன்.... Poll_m10கனவுகளைத் திருடி வருகிறேன்.... Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
கனவுகளைத் திருடி வருகிறேன்.... Poll_c10கனவுகளைத் திருடி வருகிறேன்.... Poll_m10கனவுகளைத் திருடி வருகிறேன்.... Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
கனவுகளைத் திருடி வருகிறேன்.... Poll_c10கனவுகளைத் திருடி வருகிறேன்.... Poll_m10கனவுகளைத் திருடி வருகிறேன்.... Poll_c10 
2 Posts - 2%
prajai
கனவுகளைத் திருடி வருகிறேன்.... Poll_c10கனவுகளைத் திருடி வருகிறேன்.... Poll_m10கனவுகளைத் திருடி வருகிறேன்.... Poll_c10 
2 Posts - 2%
Manimegala
கனவுகளைத் திருடி வருகிறேன்.... Poll_c10கனவுகளைத் திருடி வருகிறேன்.... Poll_m10கனவுகளைத் திருடி வருகிறேன்.... Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
கனவுகளைத் திருடி வருகிறேன்.... Poll_c10கனவுகளைத் திருடி வருகிறேன்.... Poll_m10கனவுகளைத் திருடி வருகிறேன்.... Poll_c10 
2 Posts - 2%
jothi64
கனவுகளைத் திருடி வருகிறேன்.... Poll_c10கனவுகளைத் திருடி வருகிறேன்.... Poll_m10கனவுகளைத் திருடி வருகிறேன்.... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கனவுகளைத் திருடி வருகிறேன்.... Poll_c10கனவுகளைத் திருடி வருகிறேன்.... Poll_m10கனவுகளைத் திருடி வருகிறேன்.... Poll_c10 
408 Posts - 48%
heezulia
கனவுகளைத் திருடி வருகிறேன்.... Poll_c10கனவுகளைத் திருடி வருகிறேன்.... Poll_m10கனவுகளைத் திருடி வருகிறேன்.... Poll_c10 
282 Posts - 33%
Dr.S.Soundarapandian
கனவுகளைத் திருடி வருகிறேன்.... Poll_c10கனவுகளைத் திருடி வருகிறேன்.... Poll_m10கனவுகளைத் திருடி வருகிறேன்.... Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
கனவுகளைத் திருடி வருகிறேன்.... Poll_c10கனவுகளைத் திருடி வருகிறேன்.... Poll_m10கனவுகளைத் திருடி வருகிறேன்.... Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
கனவுகளைத் திருடி வருகிறேன்.... Poll_c10கனவுகளைத் திருடி வருகிறேன்.... Poll_m10கனவுகளைத் திருடி வருகிறேன்.... Poll_c10 
28 Posts - 3%
prajai
கனவுகளைத் திருடி வருகிறேன்.... Poll_c10கனவுகளைத் திருடி வருகிறேன்.... Poll_m10கனவுகளைத் திருடி வருகிறேன்.... Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
கனவுகளைத் திருடி வருகிறேன்.... Poll_c10கனவுகளைத் திருடி வருகிறேன்.... Poll_m10கனவுகளைத் திருடி வருகிறேன்.... Poll_c10 
5 Posts - 1%
sugumaran
கனவுகளைத் திருடி வருகிறேன்.... Poll_c10கனவுகளைத் திருடி வருகிறேன்.... Poll_m10கனவுகளைத் திருடி வருகிறேன்.... Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
கனவுகளைத் திருடி வருகிறேன்.... Poll_c10கனவுகளைத் திருடி வருகிறேன்.... Poll_m10கனவுகளைத் திருடி வருகிறேன்.... Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
கனவுகளைத் திருடி வருகிறேன்.... Poll_c10கனவுகளைத் திருடி வருகிறேன்.... Poll_m10கனவுகளைத் திருடி வருகிறேன்.... Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கனவுகளைத் திருடி வருகிறேன்....


   
   

Page 1 of 2 1, 2  Next

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Thu 1 Sep 2011 - 18:41

உன்னை ஈர்ப்பதற்கான எனது பொய்கள்
திருடப் பட்டுவிட்டன -
இந்தக் கவிதை எழுதுபவர்களால்.
கொஞ்சம் பொறுத்துக் கொள்-
நான் வேறு எவனுடைய கனவுகளையாவது
திருடி வருகிறேன்.
*******************************
என்னிடம்-
காகம் வடை திருடிய கதையைக்
குழந்தை மழலை மொழியில்-
சொல்லிக் கொண்டிருந்தது.
ஏனோ-மரக்கிளையிலிருந்த ஒரு காகம்
கூடு கூட திரும்பாமல்-
அந்தக் குழந்தையிடம் கதறுகிறது..
"நான் திருடன் இல்லை"-என.
***********************************
அகிம்சை...சத்தியாக்ரகம்...
எதுவும் செத்துவிடவில்லை..
உயிரோடுதானிருக்கிறது.
எங்கள் தினசரிகளை நீங்கள்
புரட்டியதே இல்லையா?
சாலை போட...குழாய் நீருக்கு...
கழிப்பறைகளுக்கு...ஊழலை எதிர்த்து..
இப்படி ஒவ்வொன்றுக்கும்...
நாங்கள் உண்ணாவிரதமிருக்கிறோம்..
சத்தியாக்ரகம் செய்கிறோம்...
காந்தி தேசத்தில்...
காந்தி எப்போதும் உயிரோடிருப்பார்.
**************************************


இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu 1 Sep 2011 - 18:45

உன்னை ஈர்ப்பதற்கான எனது பொய்கள்
திருடப் பட்டுவிட்டன -
இந்தக் கவிதை எழுதுபவர்களால்.
கொஞ்சம் பொறுத்துக் கொள்-
நான் வேறு எவனுடைய கனவுகளையாவது
திருடி வருகிறேன்.


உண்மை எல்லாம் வெளியே சொல்லுரிங்களே ஜாலி ஜாலி

எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு ஜாலி ஜாலி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கனவுகளைத் திருடி வருகிறேன்.... Ila
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Thu 1 Sep 2011 - 18:46

நன்றி! இளமாறன்.

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 02/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu 1 Sep 2011 - 18:47

அனைத்துமே மிக அருமையான கவிதைகள் . விரைவில் கவிதை நூல் வெளியிடுங்கள் ரமேஷ் ! சூப்பருங்க



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Thu 1 Sep 2011 - 18:49

ரொம்பவும் நன்றி! கே.பாலா. விரைவில் நூல் வெளியிட
முயற்சி செய்கிறேன் பாலா.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri 2 Sep 2011 - 14:30

rameshnaga wrote:ரொம்பவும் நன்றி! கே.பாலா. விரைவில் நூல் வெளியிட
முயற்சி செய்கிறேன் பாலா.


உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri 2 Sep 2011 - 14:38

உன்னை ஈர்ப்பதற்கான எனது பொய்கள்
திருடப் பட்டுவிட்டன -
இந்தக் கவிதை எழுதுபவர்களால்.
கொஞ்சம் பொறுத்துக் கொள்-
நான் வேறு எவனுடைய கனவுகளையாவது
திருடி வருகிறேன்.
அப்போ, நீங்கள் இதை திருடிநீங்களா.... ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி
வித்யாசமா யோசிக்கலாம்,,,இப்படியா..... அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு

*******************************
என்னிடம்-
காகம் வடை திருடிய கதையைக்
குழந்தை மழலை மொழியில்-
சொல்லிக் கொண்டிருந்தது.
ஏனோ-மரக்கிளையிலிருந்த ஒரு காகம்
கூடு கூட திரும்பாமல்-
அந்தக் குழந்தையிடம் கதறுகிறது..
"நான் திருடன் இல்லை"-என.
படித்ததும் சிரித்தேன், மழலை சொல்லும் கதை போல் இந்த கவிதையும்... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
***********************************
அகிம்சை...சத்தியாக்ரகம்...
எதுவும் செத்துவிடவில்லை..
உயிரோடுதானிருக்கிறது.
எங்கள் தினசரிகளை நீங்கள்
புரட்டியதே இல்லையா?
சாலை போட...குழாய் நீருக்கு...
கழிப்பறைகளுக்கு...ஊழலை எதிர்த்து..
இப்படி ஒவ்வொன்றுக்கும்...
நாங்கள் உண்ணாவிரதமிருக்கிறோம்..
சத்தியாக்ரகம் செய்கிறோம்...
காந்தி தேசத்தில்...
காந்தி எப்போதும் உயிரோடிருப்பார்.

நிதர்சன வரிகள்.... நன்றி நன்றி நன்றி நன்றி
**************************************


அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

கஜேந்தினி
கஜேந்தினி
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 368
இணைந்தது : 29/06/2011

Postகஜேந்தினி Fri 2 Sep 2011 - 15:31

சூப்பருங்க அண்ணா மகிழ்ச்சி மகிழ்ச்சி



கனவுகளைத் திருடி வருகிறேன்.... 0011கனவுகளைத் திருடி வருகிறேன்.... 0001கனவுகளைத் திருடி வருகிறேன்.... 0010கனவுகளைத் திருடி வருகிறேன்.... 0005கனவுகளைத் திருடி வருகிறேன்.... 0014கனவுகளைத் திருடி வருகிறேன்.... 0020கனவுகளைத் திருடி வருகிறேன்.... 0008கனவுகளைத் திருடி வருகிறேன்.... 0009கனவுகளைத் திருடி வருகிறேன்.... 0014கனவுகளைத் திருடி வருகிறேன்.... 0009

எந்த ஒரு காயத்திற்கும் நண்பன் மருந்தாவான். ஆனால் நண்பன் ஏற்படுத்தும் காயத்திற்கு மருந்தே இல்லை.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri 2 Sep 2011 - 16:14

ரொம்பவும் நன்றி! உமா.,
ரொம்பவும் நன்றி! கஜேந்தினி.

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Fri 2 Sep 2011 - 16:48

rameshnaga wrote:
உன்னை ஈர்ப்பதற்கான எனது பொய்கள்
திருடப் பட்டுவிட்டன -
இந்தக் கவிதை எழுதுபவர்களால்.
கொஞ்சம் பொறுத்துக் கொள்-

நான் வேறு எவனுடைய கனவுகளையாவது
திருடி வருகிறேன்.

. அடிக்கோடிட்ட வரி சற்று புரிந்துகொள்ள கடினமாய் இருக்கிறது.
*******************************

ஏனோ-மரக்கிளையிலிருந்த ஒரு காகம்
கூடு கூட திரும்பாமல்-
அந்தக் குழந்தையிடம் கதறுகிறது..
"நான் திருடன் இல்லை"-என.

காகம் கூட குழந்தைகளிடம் தான் பேச விரும்புகிறது. நல்ல சிந்தனை !

***********************************
அகிம்சை...சத்தியாக்ரகம்...
எதுவும் செத்துவிடவில்லை..
உயிரோடுதானிருக்கிறது.
எங்கள் தினசரிகளை நீங்கள்
புரட்டியதே இல்லையா?
சாலை போட...குழாய் நீருக்கு...
கழிப்பறைகளுக்கு...ஊழலை எதிர்த்து..
இப்படி ஒவ்வொன்றுக்கும்...
நாங்கள் உண்ணாவிரதமிருக்கிறோம்..
சத்தியாக்ரகம் செய்கிறோம்...
காந்தி தேசத்தில்...
காந்தி எப்போதும் உயிரோடிருப்பார்
.
**************************************

இயலாமையின் வெளிப்பாடு என்றாலும் நன்றாய் இருக்கிறது. பாரதி கையாண்ட உத்தி உங்களுக்கு நன்றாய் வருகிறது.

வாழ்த்துக்கள் !




கனவுகளைத் திருடி வருகிறேன்.... Thank-you015
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக