புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புகலிடம் கோரியுள்ளோரை மலேசியாவுக்கு அனுப்ப முடியாது ஆஸ்திரேலிய நீதிமன்றம் உத்தரவு
Page 1 of 1 •
புகலிடம் கோருவோரை மலேசியாவுக்கு அனுப்ப முடியாது என்று அவுஸ்திரேலிய நீதிமன்றம் நேற்று புதன்கிழமை வழங்கியுள்ள தீர்ப்பினால் அந்நாட்டு அரசாங்கத்தின் திட்டத்துக்கு பாரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
படகுகளில் அவுஸ்திரேலியாவுக்கு வருகைதரும் வறிய மற்றும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட புகலிடம் கோருவோரை மலேசியாவுக்கு அனுப்பும் திட்டத்தை அரசாங்கம் கொண்டிருந்தது.
புகலிடம் கோரி விண்ணப்பத்திருக்கும் 800 பேரை மலேசியாவுக்கு அனுப்புவதெனவும் பதிலாக 4000 அகதிகளை மீள்குடியேற்றத்திற்காக மலேசியா,அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பும் எனவும் மேற்கொள்ளப்பட்டிருந்த உடன்படிக்கையைத் தடுத்து நிறுத்துவதற்கான நிரந்தர உத்தரவை அவுஸ்திரேலிய மேல் நீதிமன்றம் 61 பெரும்பான்மை தீர்மானத்தின் பிரகாரம் பிறப்பித்துள்ளது.
இலங்கை, ஆப்கானிஸ்தான், ஈரான், ஈராக்கைச் சேர்ந்த சுமார் 6200 பேர் கடந்த வருடம் அவுஸ்திரேலியாவுக்கு புகலிடம் கோரி சென்றிருந்தனர். மலேசியா அல்லது இந்தோனேசியாவை இடைத்தங்கல் இடமாக பயன்படுத்தியே அவர்கள் தமது பயணத்தை மேற்கொண்டிருந்தனர்.
அகதிகளுக்கான ஐ.நா. உயர்ஸ்தானிகராலயத்துடன் (யூ.என்.எச்.சி.ஆர்.) கலந்தாலோசித்தே இந்த அகதிகள் பரிமாற்ற உடன்படிக்கையை மேற்கொண்டதாக அரசாங்கம் கூறிவந்தது.
ஆனால், இந்த விடயம் எந்தவொரு சட்ட ரீதியான பெறுமானத்தைக் கொண்டிருக்கவில்லை. மனித உரிமைக் குழுக்கள் இத்திட்டத்தை கடுமையாக விமர்சித்திருந்தன. அகதிகளுக்கான ஐ.நா. சாசனத்தில் கைச்சாத்திட்டிராத மலேசியா அகதிகளை மோசமாகவே நடத்துவதாக மனித உரிமைக்குழுக்கள் விமர்ச்சித்தன.
அகதிகளுக்கான ஐ.நா. சாசனத்தில் மலேசியா கைச்சாத்திட்டிருக்காததால் அவுஸ்திரேலியாவுடன் அந்த நாடு செய்து கொண்ட உடன்படிக்கையானது தனது உள்நாட்டு சட்டத்தின் பிரகாரம் அகதிகளின் அந்தஸ்தை அங்கீகரிப்பதற்கு சட்டரீதியான கடப்பாட்டைக் கொண்டிருக்கவில்லை என்று அவுஸ்திரேலிய நீதிமன்றத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புகலிடம் கோருவோர் அல்லது அகதிகளை பாதுகாப்பதற்குரிய சர்வதேச அல்லது உள்நாட்டுச் சட்டத்தின் கீழான கடப்பாடுகளை மூன்றாவது நாடொன்று கொண்டிருக்க வேண்டுமென நீதிமன்றம் கூறியுள்ளது. அத்துடன் புகலிடம் கோருவோரின் விண்ணப்பங்கள் தொடர்பாக இன்னமும் தீர்மானிக்கப்படாததால் அவுஸ்திரேலியாவிலிருந்து அவர்களை அகற்றுவதற்குரிய சட்டரீதியான அதிகாரத்தை குடிவரவுத்துறை அமைச்சர் கிறீஸ் போவன் கொண்டிருக்கவில்லை என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஆனால், மலேசியாவுடன் மே மாதம் உடன்படிக்கை செய்த பின்னர், படகில் அவுஸ்திரேலியாவுக்கு வருவோரின் தொகை வீழ்ச்சி கண்டிருப்பதாகவும் இப்போது நீதிமன்றத்தின் தீர்ப்பினை பயன்படுத்தி ஆட்களை கடத்தி வருவோர் அனுகூலம் பெறக்கூடுமென்றும் போவன் கூறியுள்ளார். "மேல் நீதிமன்றத்தின் இன்றைய தீர்மானம் ஏமாற்றம் தரும் ஒன்று' என்றும் அவர் கூறியுள்ளார்.
தினக்குரல்
படகுகளில் அவுஸ்திரேலியாவுக்கு வருகைதரும் வறிய மற்றும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட புகலிடம் கோருவோரை மலேசியாவுக்கு அனுப்பும் திட்டத்தை அரசாங்கம் கொண்டிருந்தது.
புகலிடம் கோரி விண்ணப்பத்திருக்கும் 800 பேரை மலேசியாவுக்கு அனுப்புவதெனவும் பதிலாக 4000 அகதிகளை மீள்குடியேற்றத்திற்காக மலேசியா,அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பும் எனவும் மேற்கொள்ளப்பட்டிருந்த உடன்படிக்கையைத் தடுத்து நிறுத்துவதற்கான நிரந்தர உத்தரவை அவுஸ்திரேலிய மேல் நீதிமன்றம் 61 பெரும்பான்மை தீர்மானத்தின் பிரகாரம் பிறப்பித்துள்ளது.
இலங்கை, ஆப்கானிஸ்தான், ஈரான், ஈராக்கைச் சேர்ந்த சுமார் 6200 பேர் கடந்த வருடம் அவுஸ்திரேலியாவுக்கு புகலிடம் கோரி சென்றிருந்தனர். மலேசியா அல்லது இந்தோனேசியாவை இடைத்தங்கல் இடமாக பயன்படுத்தியே அவர்கள் தமது பயணத்தை மேற்கொண்டிருந்தனர்.
அகதிகளுக்கான ஐ.நா. உயர்ஸ்தானிகராலயத்துடன் (யூ.என்.எச்.சி.ஆர்.) கலந்தாலோசித்தே இந்த அகதிகள் பரிமாற்ற உடன்படிக்கையை மேற்கொண்டதாக அரசாங்கம் கூறிவந்தது.
ஆனால், இந்த விடயம் எந்தவொரு சட்ட ரீதியான பெறுமானத்தைக் கொண்டிருக்கவில்லை. மனித உரிமைக் குழுக்கள் இத்திட்டத்தை கடுமையாக விமர்சித்திருந்தன. அகதிகளுக்கான ஐ.நா. சாசனத்தில் கைச்சாத்திட்டிராத மலேசியா அகதிகளை மோசமாகவே நடத்துவதாக மனித உரிமைக்குழுக்கள் விமர்ச்சித்தன.
அகதிகளுக்கான ஐ.நா. சாசனத்தில் மலேசியா கைச்சாத்திட்டிருக்காததால் அவுஸ்திரேலியாவுடன் அந்த நாடு செய்து கொண்ட உடன்படிக்கையானது தனது உள்நாட்டு சட்டத்தின் பிரகாரம் அகதிகளின் அந்தஸ்தை அங்கீகரிப்பதற்கு சட்டரீதியான கடப்பாட்டைக் கொண்டிருக்கவில்லை என்று அவுஸ்திரேலிய நீதிமன்றத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புகலிடம் கோருவோர் அல்லது அகதிகளை பாதுகாப்பதற்குரிய சர்வதேச அல்லது உள்நாட்டுச் சட்டத்தின் கீழான கடப்பாடுகளை மூன்றாவது நாடொன்று கொண்டிருக்க வேண்டுமென நீதிமன்றம் கூறியுள்ளது. அத்துடன் புகலிடம் கோருவோரின் விண்ணப்பங்கள் தொடர்பாக இன்னமும் தீர்மானிக்கப்படாததால் அவுஸ்திரேலியாவிலிருந்து அவர்களை அகற்றுவதற்குரிய சட்டரீதியான அதிகாரத்தை குடிவரவுத்துறை அமைச்சர் கிறீஸ் போவன் கொண்டிருக்கவில்லை என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஆனால், மலேசியாவுடன் மே மாதம் உடன்படிக்கை செய்த பின்னர், படகில் அவுஸ்திரேலியாவுக்கு வருவோரின் தொகை வீழ்ச்சி கண்டிருப்பதாகவும் இப்போது நீதிமன்றத்தின் தீர்ப்பினை பயன்படுத்தி ஆட்களை கடத்தி வருவோர் அனுகூலம் பெறக்கூடுமென்றும் போவன் கூறியுள்ளார். "மேல் நீதிமன்றத்தின் இன்றைய தீர்மானம் ஏமாற்றம் தரும் ஒன்று' என்றும் அவர் கூறியுள்ளார்.
தினக்குரல்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
» மனைவியுடன் சேர்ந்து வாழும்படி கணவனை நீதிமன்றம் வலியுறுத்த முடியாது: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
» எஸ்.எம்.எஸ் அனுப்ப விதிக்கப்பட்ட உச்சவரம்பை நீக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு
» 8 வயதில் பக்தர்களுக்கு ஆசி : இளம் சாமியாரை பள்ளிக்கு அனுப்ப வேண்டும் ; மனித உரிமை ஆணையம் உத்தரவு
» நித்யானந்தாவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு.
» திருட்டு பொருள் வைத்திருந்தாலே குற்றவாளியாக கருத முடியாது! உச்ச நீதிமன்றம்
» எஸ்.எம்.எஸ் அனுப்ப விதிக்கப்பட்ட உச்சவரம்பை நீக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு
» 8 வயதில் பக்தர்களுக்கு ஆசி : இளம் சாமியாரை பள்ளிக்கு அனுப்ப வேண்டும் ; மனித உரிமை ஆணையம் உத்தரவு
» நித்யானந்தாவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு.
» திருட்டு பொருள் வைத்திருந்தாலே குற்றவாளியாக கருத முடியாது! உச்ச நீதிமன்றம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|