புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விநாயகர் அகவல் - இன்று சொன்னால் பலன் அதிகம் :) - Page 3 Poll_c10விநாயகர் அகவல் - இன்று சொன்னால் பலன் அதிகம் :) - Page 3 Poll_m10விநாயகர் அகவல் - இன்று சொன்னால் பலன் அதிகம் :) - Page 3 Poll_c10 
44 Posts - 41%
heezulia
விநாயகர் அகவல் - இன்று சொன்னால் பலன் அதிகம் :) - Page 3 Poll_c10விநாயகர் அகவல் - இன்று சொன்னால் பலன் அதிகம் :) - Page 3 Poll_m10விநாயகர் அகவல் - இன்று சொன்னால் பலன் அதிகம் :) - Page 3 Poll_c10 
34 Posts - 31%
mohamed nizamudeen
விநாயகர் அகவல் - இன்று சொன்னால் பலன் அதிகம் :) - Page 3 Poll_c10விநாயகர் அகவல் - இன்று சொன்னால் பலன் அதிகம் :) - Page 3 Poll_m10விநாயகர் அகவல் - இன்று சொன்னால் பலன் அதிகம் :) - Page 3 Poll_c10 
8 Posts - 7%
வேல்முருகன் காசி
விநாயகர் அகவல் - இன்று சொன்னால் பலன் அதிகம் :) - Page 3 Poll_c10விநாயகர் அகவல் - இன்று சொன்னால் பலன் அதிகம் :) - Page 3 Poll_m10விநாயகர் அகவல் - இன்று சொன்னால் பலன் அதிகம் :) - Page 3 Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
விநாயகர் அகவல் - இன்று சொன்னால் பலன் அதிகம் :) - Page 3 Poll_c10விநாயகர் அகவல் - இன்று சொன்னால் பலன் அதிகம் :) - Page 3 Poll_m10விநாயகர் அகவல் - இன்று சொன்னால் பலன் அதிகம் :) - Page 3 Poll_c10 
5 Posts - 5%
Raji@123
விநாயகர் அகவல் - இன்று சொன்னால் பலன் அதிகம் :) - Page 3 Poll_c10விநாயகர் அகவல் - இன்று சொன்னால் பலன் அதிகம் :) - Page 3 Poll_m10விநாயகர் அகவல் - இன்று சொன்னால் பலன் அதிகம் :) - Page 3 Poll_c10 
3 Posts - 3%
prajai
விநாயகர் அகவல் - இன்று சொன்னால் பலன் அதிகம் :) - Page 3 Poll_c10விநாயகர் அகவல் - இன்று சொன்னால் பலன் அதிகம் :) - Page 3 Poll_m10விநாயகர் அகவல் - இன்று சொன்னால் பலன் அதிகம் :) - Page 3 Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
விநாயகர் அகவல் - இன்று சொன்னால் பலன் அதிகம் :) - Page 3 Poll_c10விநாயகர் அகவல் - இன்று சொன்னால் பலன் அதிகம் :) - Page 3 Poll_m10விநாயகர் அகவல் - இன்று சொன்னால் பலன் அதிகம் :) - Page 3 Poll_c10 
2 Posts - 2%
Barushree
விநாயகர் அகவல் - இன்று சொன்னால் பலன் அதிகம் :) - Page 3 Poll_c10விநாயகர் அகவல் - இன்று சொன்னால் பலன் அதிகம் :) - Page 3 Poll_m10விநாயகர் அகவல் - இன்று சொன்னால் பலன் அதிகம் :) - Page 3 Poll_c10 
2 Posts - 2%
Saravananj
விநாயகர் அகவல் - இன்று சொன்னால் பலன் அதிகம் :) - Page 3 Poll_c10விநாயகர் அகவல் - இன்று சொன்னால் பலன் அதிகம் :) - Page 3 Poll_m10விநாயகர் அகவல் - இன்று சொன்னால் பலன் அதிகம் :) - Page 3 Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விநாயகர் அகவல் - இன்று சொன்னால் பலன் அதிகம் :) - Page 3 Poll_c10விநாயகர் அகவல் - இன்று சொன்னால் பலன் அதிகம் :) - Page 3 Poll_m10விநாயகர் அகவல் - இன்று சொன்னால் பலன் அதிகம் :) - Page 3 Poll_c10 
170 Posts - 41%
ayyasamy ram
விநாயகர் அகவல் - இன்று சொன்னால் பலன் அதிகம் :) - Page 3 Poll_c10விநாயகர் அகவல் - இன்று சொன்னால் பலன் அதிகம் :) - Page 3 Poll_m10விநாயகர் அகவல் - இன்று சொன்னால் பலன் அதிகம் :) - Page 3 Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
விநாயகர் அகவல் - இன்று சொன்னால் பலன் அதிகம் :) - Page 3 Poll_c10விநாயகர் அகவல் - இன்று சொன்னால் பலன் அதிகம் :) - Page 3 Poll_m10விநாயகர் அகவல் - இன்று சொன்னால் பலன் அதிகம் :) - Page 3 Poll_c10 
23 Posts - 6%
Dr.S.Soundarapandian
விநாயகர் அகவல் - இன்று சொன்னால் பலன் அதிகம் :) - Page 3 Poll_c10விநாயகர் அகவல் - இன்று சொன்னால் பலன் அதிகம் :) - Page 3 Poll_m10விநாயகர் அகவல் - இன்று சொன்னால் பலன் அதிகம் :) - Page 3 Poll_c10 
21 Posts - 5%
prajai
விநாயகர் அகவல் - இன்று சொன்னால் பலன் அதிகம் :) - Page 3 Poll_c10விநாயகர் அகவல் - இன்று சொன்னால் பலன் அதிகம் :) - Page 3 Poll_m10விநாயகர் அகவல் - இன்று சொன்னால் பலன் அதிகம் :) - Page 3 Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
விநாயகர் அகவல் - இன்று சொன்னால் பலன் அதிகம் :) - Page 3 Poll_c10விநாயகர் அகவல் - இன்று சொன்னால் பலன் அதிகம் :) - Page 3 Poll_m10விநாயகர் அகவல் - இன்று சொன்னால் பலன் அதிகம் :) - Page 3 Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
விநாயகர் அகவல் - இன்று சொன்னால் பலன் அதிகம் :) - Page 3 Poll_c10விநாயகர் அகவல் - இன்று சொன்னால் பலன் அதிகம் :) - Page 3 Poll_m10விநாயகர் அகவல் - இன்று சொன்னால் பலன் அதிகம் :) - Page 3 Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
விநாயகர் அகவல் - இன்று சொன்னால் பலன் அதிகம் :) - Page 3 Poll_c10விநாயகர் அகவல் - இன்று சொன்னால் பலன் அதிகம் :) - Page 3 Poll_m10விநாயகர் அகவல் - இன்று சொன்னால் பலன் அதிகம் :) - Page 3 Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
விநாயகர் அகவல் - இன்று சொன்னால் பலன் அதிகம் :) - Page 3 Poll_c10விநாயகர் அகவல் - இன்று சொன்னால் பலன் அதிகம் :) - Page 3 Poll_m10விநாயகர் அகவல் - இன்று சொன்னால் பலன் அதிகம் :) - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
விநாயகர் அகவல் - இன்று சொன்னால் பலன் அதிகம் :) - Page 3 Poll_c10விநாயகர் அகவல் - இன்று சொன்னால் பலன் அதிகம் :) - Page 3 Poll_m10விநாயகர் அகவல் - இன்று சொன்னால் பலன் அதிகம் :) - Page 3 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விநாயகர் அகவல் - இன்று சொன்னால் பலன் அதிகம் :)


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 01, 2011 1:26 pm

First topic message reminder :

விநாயகர் அகவல் - இன்று சொன்னால் பலன் அதிகம் :) - Page 3 CRZXRhMYT5uaIiSmN2Vf+im0713_pillaiyar

சீதக் களபச் செந்தா மரைப்பூம்
பாதச் சிலம்பு பலவிசை பாடப்
பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்
வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்பப்
பேழை வயிறும் பெரும்பாரக் கோடும் (05)

வேழ முகமும் விளங்குசிந் தூரமும்
அஞ்சு கரமும் அங்குச பாசமும்
நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும்
நான்ற வாயும் நாலிரு புயமும்
மூன்று கண்ணும் மும்மதச் சுவடும் (10)

இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்
திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும்
சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான
அற்புதம் நின்ற கற்பகக் களிறே!
முப்பழ நுகரும் மூஷிக வாகன! (15)

இப்பொழு தென்னை ஆட்கொள வேண்டித்
தாயா யெனக்குத் தானெழுந் தருளி
மாயாப் பிறவி மயக்கம் அறுத்துத்
திருந்திய முதலைந் தெழுத்தும் தெளிவாய்ப்
பொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து (20)

குருவடி வாகிக் குவலயந் தன்னில்
திருவடி வைத்துத் திறமிது பொருளென
வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்
கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே
உவட்டா உபதேசம் புகட்டியென் செவியில் (25)

தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி
ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்
இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக்
கருவிக ளொடுங்கும் கருத்தினை யறிவித்(து)
இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து (30)

தலமொரு நான்கும் தந்தெனக் கருளி
மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே
ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்
ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி
ஆறா தாரத்(து) அங்குச நிலையும் (35)

பேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே
இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக்
கடையிற் சுழுமுனைக் கபாலமும் காட்டி
மூன்றுமண் டலத்தின் முட்டிய தூணின்
நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக் (40)

குண்டலி யதனிற் கூடிய அசபை
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக்
காலால் எழுப்பும் கருத்தறி வித்தே
அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும் (45)

குமுத சகாயன் குணத்தையும் கூறி
இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும்
உடல்சக் கரத்தின் உறுப்பையும் காட்டிச்
சண்முக தூலமும் சதுர்முக சூக்கமும்
எண் முகமாக இனிதெனக் கருளிப் (50)

புரியட்ட காயம் புலப்பட எனக்குத்
தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்திக்
கருத்தினில் கபால வாயில் காட்டி
இருத்தி முத்தி யினிதெனக் கருளி
என்னை யறிவித்(து) எனக்கருள் செய்து (55)

முன்னை வினையின் முதலைக் களைந்து
வாக்கும் மனமும் இல்லா மனோலயம்
தேக்கியே யென்றன் சிந்தை தெளிவித்(து)
இருள்வெளி யிரண்டுக்(கு) ஒன்றிடம் என்ன
அருள்தரும் ஆனந்தத்(து) அழுத்தியென் செவியில் (60)

எல்லை யில்லா ஆனந் தம்அளித்(து)
அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச்
சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்
சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி
அணுவிற்(கு) அணுவாய் அப்பாலுக்(கு) அப்பாலாய்க் (65)

கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்
கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி
அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை
நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்துத் (70)

தத்துவ நிலையைத் தந்தெனை யாண்ட
வித்தக விநாயக விரைகழல் சரணே! (72)

இதை இன்று 11 முறை சொன்னால் ரொம்ப நல்லது, நினத்தது நடக்கும். இன்று என்று இல்லை, எப்பவேண்டுமானாலும் ஏதாவது நடக்கணும் என்று நாம் வேண்டிக்கொண்டு 11 முறை சொன்னால் போறும் கண்டிப்பாய் நடக்கும். நிஜம் தான் புன்னகை முயன்று பாருங்கள் !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Sep 09, 2013 12:40 pm

அசுரன் wrote:நல்ல விசயம்
நன்றி அசுரன் புன்னகை அன்பு மலர் 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Mon Sep 09, 2013 1:27 pm

நல்லது அக்கா . நன்றி ..............

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Sep 09, 2013 1:33 pm

நன்றி பாபு புன்னகை அன்பு மலர் 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 17, 2015 12:31 am

நாளை 17 செப்டம்பர் விநாயகர் சதுர்த்தி , இந்த ஸ்லோகம் சொன்னால் ரொம்ப நல்லது. அது தான் இதை மேலே கொண்டுவந்துள்ளேன். புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Thu Sep 17, 2015 6:05 am

இறை உணர்வுடன் சொல்லனும்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 17, 2015 11:26 am

P.S.T.Rajan wrote:இறை உணர்வுடன் சொல்லனும்.
மேற்கோள் செய்த பதிவு: 1162922

நிச்சயம் அண்ணா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sarmila Sarmi
Sarmila Sarmi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 31
இணைந்தது : 14/09/2015

PostSarmila Sarmi Thu Sep 17, 2015 12:29 pm

அருமையன பதிவு

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 17, 2015 5:18 pm

Sarmila Sarmi wrote:அருமையன பதிவு
மேற்கோள் செய்த பதிவு: 1162995

நன்றி புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Sep 18, 2015 8:05 am

ஒரு முனிவரிடம் கஷ்டங்களை சொல்லி நிவாரணம்
பெற வந்தான் ஒருவன்...
-
அவன் வந்த சமயம் முனிவர் இல்லாததால் அவரது
சிஷ்யன், முருகா என மூன்று முறை சொல்லு...கஷ்டம்
தீரும் என்று சொல்லி அனுப்பி வைத்தான்...
-
முனிவர் வந்ததும் விஷயம் கேள்விப்பட்டு , சிஷ்யனைக்
கடிந்து கொண்டார்...
-
ஏனாம்..?
-
முருகா என ஒரு முறை சொன்னாலே போதுமே...மூன்று
முறை சொல்ல வேண்டும் என சொல்லி அனுப்பியதற்குத்தான்...!!
-
எனவே ஒரு முறை அகவலை சொன்னாலே போதும்..
பக்தியுடன் சொல்ல வேண்டும், அவ்வளவுதான்..!!!
-


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Sep 18, 2015 8:44 pm

இதே போல ராம நாமத்தையும் சொல்வார்கள் ராம் அண்ணா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக