புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வ.உ.சி-யின் வாரிசுகளுக்கு வீடு இல்லையே தீராத சோகத்தில் தியாகிகளின் குடும்பங்கள். Poll_c10வ.உ.சி-யின் வாரிசுகளுக்கு வீடு இல்லையே தீராத சோகத்தில் தியாகிகளின் குடும்பங்கள். Poll_m10வ.உ.சி-யின் வாரிசுகளுக்கு வீடு இல்லையே தீராத சோகத்தில் தியாகிகளின் குடும்பங்கள். Poll_c10 
55 Posts - 45%
ayyasamy ram
வ.உ.சி-யின் வாரிசுகளுக்கு வீடு இல்லையே தீராத சோகத்தில் தியாகிகளின் குடும்பங்கள். Poll_c10வ.உ.சி-யின் வாரிசுகளுக்கு வீடு இல்லையே தீராத சோகத்தில் தியாகிகளின் குடும்பங்கள். Poll_m10வ.உ.சி-யின் வாரிசுகளுக்கு வீடு இல்லையே தீராத சோகத்தில் தியாகிகளின் குடும்பங்கள். Poll_c10 
51 Posts - 41%
mohamed nizamudeen
வ.உ.சி-யின் வாரிசுகளுக்கு வீடு இல்லையே தீராத சோகத்தில் தியாகிகளின் குடும்பங்கள். Poll_c10வ.உ.சி-யின் வாரிசுகளுக்கு வீடு இல்லையே தீராத சோகத்தில் தியாகிகளின் குடும்பங்கள். Poll_m10வ.உ.சி-யின் வாரிசுகளுக்கு வீடு இல்லையே தீராத சோகத்தில் தியாகிகளின் குடும்பங்கள். Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
வ.உ.சி-யின் வாரிசுகளுக்கு வீடு இல்லையே தீராத சோகத்தில் தியாகிகளின் குடும்பங்கள். Poll_c10வ.உ.சி-யின் வாரிசுகளுக்கு வீடு இல்லையே தீராத சோகத்தில் தியாகிகளின் குடும்பங்கள். Poll_m10வ.உ.சி-யின் வாரிசுகளுக்கு வீடு இல்லையே தீராத சோகத்தில் தியாகிகளின் குடும்பங்கள். Poll_c10 
3 Posts - 2%
prajai
வ.உ.சி-யின் வாரிசுகளுக்கு வீடு இல்லையே தீராத சோகத்தில் தியாகிகளின் குடும்பங்கள். Poll_c10வ.உ.சி-யின் வாரிசுகளுக்கு வீடு இல்லையே தீராத சோகத்தில் தியாகிகளின் குடும்பங்கள். Poll_m10வ.உ.சி-யின் வாரிசுகளுக்கு வீடு இல்லையே தீராத சோகத்தில் தியாகிகளின் குடும்பங்கள். Poll_c10 
2 Posts - 2%
Manimegala
வ.உ.சி-யின் வாரிசுகளுக்கு வீடு இல்லையே தீராத சோகத்தில் தியாகிகளின் குடும்பங்கள். Poll_c10வ.உ.சி-யின் வாரிசுகளுக்கு வீடு இல்லையே தீராத சோகத்தில் தியாகிகளின் குடும்பங்கள். Poll_m10வ.உ.சி-யின் வாரிசுகளுக்கு வீடு இல்லையே தீராத சோகத்தில் தியாகிகளின் குடும்பங்கள். Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
வ.உ.சி-யின் வாரிசுகளுக்கு வீடு இல்லையே தீராத சோகத்தில் தியாகிகளின் குடும்பங்கள். Poll_c10வ.உ.சி-யின் வாரிசுகளுக்கு வீடு இல்லையே தீராத சோகத்தில் தியாகிகளின் குடும்பங்கள். Poll_m10வ.உ.சி-யின் வாரிசுகளுக்கு வீடு இல்லையே தீராத சோகத்தில் தியாகிகளின் குடும்பங்கள். Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
வ.உ.சி-யின் வாரிசுகளுக்கு வீடு இல்லையே தீராத சோகத்தில் தியாகிகளின் குடும்பங்கள். Poll_c10வ.உ.சி-யின் வாரிசுகளுக்கு வீடு இல்லையே தீராத சோகத்தில் தியாகிகளின் குடும்பங்கள். Poll_m10வ.உ.சி-யின் வாரிசுகளுக்கு வீடு இல்லையே தீராத சோகத்தில் தியாகிகளின் குடும்பங்கள். Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
வ.உ.சி-யின் வாரிசுகளுக்கு வீடு இல்லையே தீராத சோகத்தில் தியாகிகளின் குடும்பங்கள். Poll_c10வ.உ.சி-யின் வாரிசுகளுக்கு வீடு இல்லையே தீராத சோகத்தில் தியாகிகளின் குடும்பங்கள். Poll_m10வ.உ.சி-யின் வாரிசுகளுக்கு வீடு இல்லையே தீராத சோகத்தில் தியாகிகளின் குடும்பங்கள். Poll_c10 
2 Posts - 2%
Saravananj
வ.உ.சி-யின் வாரிசுகளுக்கு வீடு இல்லையே தீராத சோகத்தில் தியாகிகளின் குடும்பங்கள். Poll_c10வ.உ.சி-யின் வாரிசுகளுக்கு வீடு இல்லையே தீராத சோகத்தில் தியாகிகளின் குடும்பங்கள். Poll_m10வ.உ.சி-யின் வாரிசுகளுக்கு வீடு இல்லையே தீராத சோகத்தில் தியாகிகளின் குடும்பங்கள். Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வ.உ.சி-யின் வாரிசுகளுக்கு வீடு இல்லையே தீராத சோகத்தில் தியாகிகளின் குடும்பங்கள். Poll_c10வ.உ.சி-யின் வாரிசுகளுக்கு வீடு இல்லையே தீராத சோகத்தில் தியாகிகளின் குடும்பங்கள். Poll_m10வ.உ.சி-யின் வாரிசுகளுக்கு வீடு இல்லையே தீராத சோகத்தில் தியாகிகளின் குடும்பங்கள். Poll_c10 
417 Posts - 48%
heezulia
வ.உ.சி-யின் வாரிசுகளுக்கு வீடு இல்லையே தீராத சோகத்தில் தியாகிகளின் குடும்பங்கள். Poll_c10வ.உ.சி-யின் வாரிசுகளுக்கு வீடு இல்லையே தீராத சோகத்தில் தியாகிகளின் குடும்பங்கள். Poll_m10வ.உ.சி-யின் வாரிசுகளுக்கு வீடு இல்லையே தீராத சோகத்தில் தியாகிகளின் குடும்பங்கள். Poll_c10 
291 Posts - 34%
Dr.S.Soundarapandian
வ.உ.சி-யின் வாரிசுகளுக்கு வீடு இல்லையே தீராத சோகத்தில் தியாகிகளின் குடும்பங்கள். Poll_c10வ.உ.சி-யின் வாரிசுகளுக்கு வீடு இல்லையே தீராத சோகத்தில் தியாகிகளின் குடும்பங்கள். Poll_m10வ.உ.சி-யின் வாரிசுகளுக்கு வீடு இல்லையே தீராத சோகத்தில் தியாகிகளின் குடும்பங்கள். Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
வ.உ.சி-யின் வாரிசுகளுக்கு வீடு இல்லையே தீராத சோகத்தில் தியாகிகளின் குடும்பங்கள். Poll_c10வ.உ.சி-யின் வாரிசுகளுக்கு வீடு இல்லையே தீராத சோகத்தில் தியாகிகளின் குடும்பங்கள். Poll_m10வ.உ.சி-யின் வாரிசுகளுக்கு வீடு இல்லையே தீராத சோகத்தில் தியாகிகளின் குடும்பங்கள். Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
வ.உ.சி-யின் வாரிசுகளுக்கு வீடு இல்லையே தீராத சோகத்தில் தியாகிகளின் குடும்பங்கள். Poll_c10வ.உ.சி-யின் வாரிசுகளுக்கு வீடு இல்லையே தீராத சோகத்தில் தியாகிகளின் குடும்பங்கள். Poll_m10வ.உ.சி-யின் வாரிசுகளுக்கு வீடு இல்லையே தீராத சோகத்தில் தியாகிகளின் குடும்பங்கள். Poll_c10 
28 Posts - 3%
prajai
வ.உ.சி-யின் வாரிசுகளுக்கு வீடு இல்லையே தீராத சோகத்தில் தியாகிகளின் குடும்பங்கள். Poll_c10வ.உ.சி-யின் வாரிசுகளுக்கு வீடு இல்லையே தீராத சோகத்தில் தியாகிகளின் குடும்பங்கள். Poll_m10வ.உ.சி-யின் வாரிசுகளுக்கு வீடு இல்லையே தீராத சோகத்தில் தியாகிகளின் குடும்பங்கள். Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
வ.உ.சி-யின் வாரிசுகளுக்கு வீடு இல்லையே தீராத சோகத்தில் தியாகிகளின் குடும்பங்கள். Poll_c10வ.உ.சி-யின் வாரிசுகளுக்கு வீடு இல்லையே தீராத சோகத்தில் தியாகிகளின் குடும்பங்கள். Poll_m10வ.உ.சி-யின் வாரிசுகளுக்கு வீடு இல்லையே தீராத சோகத்தில் தியாகிகளின் குடும்பங்கள். Poll_c10 
5 Posts - 1%
sugumaran
வ.உ.சி-யின் வாரிசுகளுக்கு வீடு இல்லையே தீராத சோகத்தில் தியாகிகளின் குடும்பங்கள். Poll_c10வ.உ.சி-யின் வாரிசுகளுக்கு வீடு இல்லையே தீராத சோகத்தில் தியாகிகளின் குடும்பங்கள். Poll_m10வ.உ.சி-யின் வாரிசுகளுக்கு வீடு இல்லையே தீராத சோகத்தில் தியாகிகளின் குடும்பங்கள். Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
வ.உ.சி-யின் வாரிசுகளுக்கு வீடு இல்லையே தீராத சோகத்தில் தியாகிகளின் குடும்பங்கள். Poll_c10வ.உ.சி-யின் வாரிசுகளுக்கு வீடு இல்லையே தீராத சோகத்தில் தியாகிகளின் குடும்பங்கள். Poll_m10வ.உ.சி-யின் வாரிசுகளுக்கு வீடு இல்லையே தீராத சோகத்தில் தியாகிகளின் குடும்பங்கள். Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
வ.உ.சி-யின் வாரிசுகளுக்கு வீடு இல்லையே தீராத சோகத்தில் தியாகிகளின் குடும்பங்கள். Poll_c10வ.உ.சி-யின் வாரிசுகளுக்கு வீடு இல்லையே தீராத சோகத்தில் தியாகிகளின் குடும்பங்கள். Poll_m10வ.உ.சி-யின் வாரிசுகளுக்கு வீடு இல்லையே தீராத சோகத்தில் தியாகிகளின் குடும்பங்கள். Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வ.உ.சி-யின் வாரிசுகளுக்கு வீடு இல்லையே தீராத சோகத்தில் தியாகிகளின் குடும்பங்கள்.


   
   
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Aug 31, 2011 9:08 pm

தீராத சோகத்தில் தியாகிகளின் குடும்பங்கள்..

'இந்திய சுதந்திரப் போராட் டத்தில் தங்களது உயிர், உடைமை அனைத்தையும் இழந்த பல தியாகிகளின் குடும்பங்கள் இன்று வாழ்வதற்கு வீடுகூட இல்லாமல் நிர்க்கதியாக நிற்கின்றன. ஆஷ் துரையை சுட்டுக் கொன்றுவிட்டு, தன்னையும் மாய்த்துக்கொண்ட வாஞ்சிநாதன், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி., எளிமையான அரசியல்வாதி கக்கன் உட்பட எண்ணற்ற தியாகிகளின் குடும்பங்கள் இன்று வாழ்வாதாரங்கள்கூட கிடைக்காமல் கஷ்டப்படுகின்றன’ என தகவல் வரவே... விசாரணையில் இறங்கினோம்.
தியாகிகள் வாரிசுகள் சங்க நலக் கூட்டமைப்புச் செயலாளரும், தியாகி கணேசய்யர் மகனுமான பஞ்சாபிகேசனைச் சந்தித்தோம். 'கும்பகோணத்தில் சொந்த நிலங்களை எல்லாம் ஊர்ப் பொதுமக்களுக்கு எழுதிக் கொடுத்த எங்க குடும்பம், இப்போது கோயில் மனைப் பட்டா இடத்தில்தான் வாழ்கிறது. கக்கனின் மகன் சத்யநாதன், வாஞ்சிநாதனின் வாரிசு ஹரிஹர சுப்பிரமணியன் ஆகியோர் நிரந்தரம் இல்லாத அரசுக் குடியிருப்பு வீட்டில்தான் வாழ்கிறார்கள். இந்த அரசாங்க வீடு என்பது வாடகை வீடுபோலத்தான். பயன்படுத்திக்கொள்ளலாமே தவிர, சொந்தமாக்க முடியாது. ஆட்சி யாளர்கள் நினைத்தால், யாருக்கு வேண்டுமானாலும் வீடு கொடுக்க முடியும். ஆனால், எங்களுக்குக் கொடுக்கவில்லை.
பெரும் பணக்காரரான வ.உ.சி., இந்த தேசத்துக்காக தனது சொத்துகள் அனைத்தையும் விற்று... மேற்கொண்டு கடனும் வாங்கிக் கப்பல் ஓட்டினார்; சிறைக்குச் சென்றார்; செக்கிழுத்தார். இன்று அவரின் வாரிசுகளும் ஏழ்மை நிலையில்தான் இருக்கிறார்கள். சுதந்திரப் போராட்டத்தில் பங்கு பெற்ற தியாகிகளில் இன்று உயிரோடு இருப்பது சுமார் 2,000 பேர் மட்டுமே. அவர்களின் உடல் நலத்தைப்பற்றியோ, வாழ்வின் நிலை குறித்தோ ஆட்சி யாளர்கள் கவலைப்படுவது இல்லை...' என்றார் வருத்தத்துடன்.
சுதந்திரப் போராட்ட தியாகிகளில் ஒருவரான கும்பகோணத்தைச் சேர்ந்த ஆறுமுகம், 'நான் 'வெள்ளையனே வெளியேறு’ போராட்டத்தில் கலந்துகொண்டவன். இப்போது வாடகை வீட்டில்தான் வசிக்கிறேன். எங்கள் வாரிசுகளுக்கு கல்வி, வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை தரப்படுவது இல்லை. ஒரு தியாகி இறந்தால், அவரது இறுதிச் சடங்குக்கு தாசில்தார் அளவில் அரசுத் துறை அதிகாரி வர வேண்டும். இப்போது கிளார்க் பணியில் இருப்பவர்களைத்தான் அனுப்பி வைக்கிறார்கள்!' என மனம் உடைந்து பேசினார்.
வ.உ.சி-யின் வாரிசுகளில் ஒருவரான உலக நாதன், 'நான் வசிப்பது வாடகை வீட்டில்தான். வ.உ.சி-யின் மகள் வழி வாரிசான தனலெட்சுமி வாழ வீடு இல்லாமல் கஷ்டப்படுகிறார். அன்றாடம் கூலி வேலை செய்தே வாழ்க்கையை ஓட்டி வருகிறார். இது தெரிந்த தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, கட்சி அறக்கட்டளை மூலமாக மாதம் 3,000 கிடைக்கும்படி செய்திருக்கிறார். தனலெட்சுமி உடன் பிறந்தவர்களும் மதுரையில் சித்தாள் வேலை பார்க்கின்றனர். அவர்களுக்கு அரசாங்கம் வீடாவது கொடுத்தால் நல்லது...' என்றார். இவை அனைத்தையும் அமைச்சர் செந்தமிழன் கவனத்துக்கு நாம் கொண்டு சென்றுள்ளோம்.
வெள்ளையர்களிடம் போராடிச் சுதந்திரம் பெற்றுக் கொடுத்த தியாகிகள் ஆதரவற்று வாழ்வது, இந்தியாவின் சாபம்தான்!
- சி.சுரேஷ்
படங்கள்: கே.குணசீலன்,
செ.சிவபாலன்

நன்றி விகடன்

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Aug 31, 2011 9:10 pm

நல்ல அருமையான கட்டுரைப் பகிர்வு.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Aug 31, 2011 9:12 pm

பிச்ச wrote:நல்ல அருமையான கட்டுரைப் பகிர்வு.

நீங்க இங்கதான் இருக்கீங்களா அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Aug 31, 2011 9:17 pm

maniajith007 wrote:
பிச்ச wrote:நல்ல அருமையான கட்டுரைப் பகிர்வு.

நீங்க இங்கதான் இருக்கீங்களா அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை





ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
vijiganesh82
vijiganesh82
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 14
இணைந்தது : 02/03/2010

Postvijiganesh82 Thu Sep 01, 2011 10:56 am

வெள்ளைக்காரர்கள் ஆண்ட போதூ அவர்களுக்கு ஜால்ரா அடிதவர்கள் குடும்பம் அந்த காலத்திலும் இன்பமாய் வால்ந்தனர் இப்போளுதும் இன்பமாய் உள்ளார்கள் . சுதந்திரதுய்கு பாடுபட்டவர்கள் அன்றும் கஷ்டபட்டு இன்றும் கஷ்டத்தை அனுபவிக்கிறார்கள் .......
என்ன உலகம் இது ......

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Thu Sep 01, 2011 4:04 pm

அதனால் தான் மந்திரிகளும் அரசியல் வாதிகளும் தங்கள் பதினெட்டாவது மனைவிக்கு கூட பின்னால் பத்து கார்கள் போகும் அளவிற்கு சொத்து சேர்த்து உள்ளனர்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக