புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:24 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:55 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:48 pm
» ஆடி சொல்லும் சேதி
by ayyasamy ram Today at 11:59 am
» தும்பைக் கீரை
by ayyasamy ram Today at 11:56 am
» கருங்குருவை அரிசி- மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 11:54 am
» முடிவிலி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:53 am
» பரத நாட்டியம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:51 am
» இயற்கையும் ...செயற்கையும் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:49 am
» இருட்டுக்குள் இதயம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:48 am
» இருட்டுக்குள் இதயம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:48 am
» புதிய தலைமுறை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:47 am
» மறக்கப் படுவதில்லை! …
by ayyasamy ram Today at 11:45 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:17 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:07 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:50 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 7:42 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» கருத்துப்படம் 12/07/2024
by mohamed nizamudeen Yesterday at 9:42 am
» 2025"லயாவது ஏற்றம் இருக்குமா?!
by ayyasamy ram Yesterday at 9:37 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jul 11, 2024 11:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Jul 11, 2024 11:42 pm
» நீதிக்கதை - காலத்தின் அருமை
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:14 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Jul 11, 2024 11:12 pm
» பணி ஓய்வு – புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:03 pm
» அழகு தெய்வமாக வந்து...
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:01 pm
» மனைவி அமைவதெல்லாம்....
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:00 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 10:58 pm
» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Anthony raj Thu Jul 11, 2024 10:56 pm
» சினிமா செய்திகள்
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 10:48 pm
» ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி எங்கெங்கோ அலைகிறேன் ...
by ayyasamy ram Thu Jul 11, 2024 4:00 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Thu Jul 11, 2024 3:22 pm
» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
by லதா மெளர்யா Thu Jul 11, 2024 11:09 am
» புத்தகங்கள் - கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:45 am
» பழக்கப்படுகிறோம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:39 am
» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:38 am
» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:38 am
» வளர்த்துக் கொள்கிறேன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:37 am
» உரிமம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:36 am
» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by prajai Wed Jul 10, 2024 11:21 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 10
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:54 pm
» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:51 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:40 pm
by heezulia Today at 2:24 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:55 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:48 pm
» ஆடி சொல்லும் சேதி
by ayyasamy ram Today at 11:59 am
» தும்பைக் கீரை
by ayyasamy ram Today at 11:56 am
» கருங்குருவை அரிசி- மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 11:54 am
» முடிவிலி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:53 am
» பரத நாட்டியம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:51 am
» இயற்கையும் ...செயற்கையும் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:49 am
» இருட்டுக்குள் இதயம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:48 am
» இருட்டுக்குள் இதயம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:48 am
» புதிய தலைமுறை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:47 am
» மறக்கப் படுவதில்லை! …
by ayyasamy ram Today at 11:45 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:17 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:07 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:50 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 7:42 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» கருத்துப்படம் 12/07/2024
by mohamed nizamudeen Yesterday at 9:42 am
» 2025"லயாவது ஏற்றம் இருக்குமா?!
by ayyasamy ram Yesterday at 9:37 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jul 11, 2024 11:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Jul 11, 2024 11:42 pm
» நீதிக்கதை - காலத்தின் அருமை
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:14 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Jul 11, 2024 11:12 pm
» பணி ஓய்வு – புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:03 pm
» அழகு தெய்வமாக வந்து...
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:01 pm
» மனைவி அமைவதெல்லாம்....
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:00 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 10:58 pm
» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Anthony raj Thu Jul 11, 2024 10:56 pm
» சினிமா செய்திகள்
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 10:48 pm
» ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி எங்கெங்கோ அலைகிறேன் ...
by ayyasamy ram Thu Jul 11, 2024 4:00 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Thu Jul 11, 2024 3:22 pm
» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
by லதா மெளர்யா Thu Jul 11, 2024 11:09 am
» புத்தகங்கள் - கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:45 am
» பழக்கப்படுகிறோம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:39 am
» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:38 am
» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:38 am
» வளர்த்துக் கொள்கிறேன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:37 am
» உரிமம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:36 am
» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by prajai Wed Jul 10, 2024 11:21 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 10
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:54 pm
» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:51 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:40 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
i6appar | ||||
Barushree | ||||
Anthony raj | ||||
prajai | ||||
லதா மெளர்யா | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
i6appar | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
prajai | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இருக்கும் மனிதா.....!
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
இருக்கும் மனிதா.....!
உனக்கென பிறக்கும்
உயிருக்கு போக
எஞ்சி இருப்பதை
எங்கோ பிறக்கும்
உயிருக்கு கொடுத்து
பார் .....!
தனக்கென வாழும்
வாழ்வில் இருக்கும்
அமைதியை விட .....!
பிறர்க்கென வாழ்ந்து
பார் இப்பார் உலகும்
வளம் பெரும் ......!
இருக்கும் மனிதா.....!
உனக்கென பிறக்கும்
உயிருக்கு போக
எஞ்சி இருப்பதை
எங்கோ பிறக்கும்
உயிருக்கு கொடுத்து
பார் .....!
தனக்கென வாழும்
வாழ்வில் இருக்கும்
அமைதியை விட .....!
பிறர்க்கென வாழ்ந்து
பார் இப்பார் உலகும்
வளம் பெரும் ......!
ஹிஷாலீ wrote:Bobshan wrote:நான் அதை கேட்கவில்லை தோழி, இப்பார் உலகும் என்ற இரு வார்த்தைகளை சிகப்பில் காட்டியுள்ளேன் கவனித்தீர்களா?
பார் என்பதன் பொருள் உலகம், அப்படி இருக்க "இப்பார் உலகும்" என்ற வார்த்தைகளில் உலகு என்ற ஒரே பொருள் இரண்டு வார்த்தைகளில் அடுக்குதொடர் போல் வருகிறதே அதைத்தான் கேட்டேன்.
ஆம் மிகவும் சரி தான், நான் வார்த்தைக்காக போட்டேன் வேண்டுமானால் அதை பூ உலகம் என்று மாற்றிடலாம்.
பார் இதற்க்கு இன்னொரு அர்த்தம் உள்ளது (பார் என்றால் பறந்து விரிந்த உலகம் )
- Bobshanபண்பாளர்
- பதிவுகள் : 104
இணைந்தது : 19/07/2011
ஹிஷாலீ wrote:Bobshan wrote:நான் அதை கேட்கவில்லை தோழி, இப்பார் உலகும் என்ற இரு வார்த்தைகளை சிகப்பில் காட்டியுள்ளேன் கவனித்தீர்களா?
பார் என்பதன் பொருள் உலகம், அப்படி இருக்க "இப்பார் உலகும்" என்ற வார்த்தைகளில் உலகு என்ற ஒரே பொருள் இரண்டு வார்த்தைகளில் அடுக்குதொடர் போல் வருகிறதே அதைத்தான் கேட்டேன்.
ஆம் மிகவும் சரி தான், நான் வார்த்தைக்காக போட்டேன் வேண்டுமானால் அதை பூ உலகம் என்று மாற்றிடலாம்.
விமர்சனங்களை பரிசாக ஏற்றுக்கொண்டு திருத்திக்கொள்ளும் உங்கள் மனம் இனி மேன்மேலும் கவிபடைத்து எண்ணற்ற புகழுக்கும் பெருமைக்கும் உள்ளாகும் என மனமார வாழ்த்துகிறேன்.
- Bobshanபண்பாளர்
- பதிவுகள் : 104
இணைந்தது : 19/07/2011
ஹிஷாலீ wrote:ஹிஷாலீ wrote:Bobshan wrote:நான் அதை கேட்கவில்லை தோழி, இப்பார் உலகும் என்ற இரு வார்த்தைகளை சிகப்பில் காட்டியுள்ளேன் கவனித்தீர்களா?
பார் என்பதன் பொருள் உலகம், அப்படி இருக்க "இப்பார் உலகும்" என்ற வார்த்தைகளில் உலகு என்ற ஒரே பொருள் இரண்டு வார்த்தைகளில் அடுக்குதொடர் போல் வருகிறதே அதைத்தான் கேட்டேன்.
ஆம் மிகவும் சரி தான், நான் வார்த்தைக்காக போட்டேன் வேண்டுமானால் அதை பூ உலகம் என்று மாற்றிடலாம்.
பார் இதற்கு இன்னொரு அர்த்தம் உள்ளது (பார் என்றால் பறந்து விரிந்த உலகம் )
இரண்டும் ஒன்றுதான் ஹிஷாலீ. அன்னை என்றால் என்ன அன்பான அன்னை என்றால் என்ன இரண்டும் ஒன்றுதான். பறந்து விரிந்த என்பது உலகத்தின் ஒரு பரிமாண வரையறையை காட்டுகிறது, ஆனால் பொருள் ஒன்றுதான்.
உமா wrote:ஹிஷாலீ wrote:இருக்கும் மனிதா.....!
உனக்கென பிறக்கும்
உயிருக்கு போக
எஞ்சி இருப்பதை
எங்கோ பிறக்கும்
உயிருக்கு கொடுத்து
பார் .....!
தனக்கென வாழும்
வாழ்வில் இருக்கும்
அமைதியை விட .....!
பிறர்க்கென வாழ்ந்து
பார் இப்பார் உலகும்
வளம் பெரும் ......!
எனக்கு மிகவும் பிடித்து இருக்கிறது ஹிஷாலீ...
கவிதை எழுதுவது சாதாரண விஷயம் அல்ல..அது அனைவருக்குமே கிடைத்து விடாது...
எழுதுபவரை ஊக்கபடுத்தவே இந்த பின்னூட்டங்கள் .... இந்த கருத்துக்கள் உங்களுக்கு மேலும் சிறந்த கவிதைகளை படைக்க உதவும் என்ற நம்பிக்கயில் அனைவரின் கவிதைகளும் தவறாமல் படிக்கிறேன்....பிரதி எடுத்தும் கொள்கிறேன்....அர்த்தம் புரியாமல் பின்னூட்டங்கள் இட மாட்டேன்....புரியவில்லை என்றாள் நான் அர்த்தம் கேட்டு தெரிந்தும் கொள்வேன்...அப்போது தான் படித்து திருப்தி எனக்கு இருக்கும்.....கவிதைகளை மதிக்கணும், கவிஞர்களையும் மதிக்கணும்... பாராட்டுக்கள் ஹிஷாலீ,,,,,
ஆம் உமா மிகவும் சரியாக சொன்னேர்கள், புரியும் படி எழுதினால் தான் கவிதை முற்று பெரும், மற்றவர் கேக்கும் கேள்விகளுக்கு சரியான பதில் அளிப்பதும் கவிதை எழுதுபவர்களின் கடமை, நான் உங்களை மிகவும் பாராட்டுகிறேன் .
தங்களை எனக்கு மிகவும் ரெம்ப பிடிக்கும், அதை சொல்ல வார்த்தையே இல்லை உமா ! பொய் சொல்லவில்லை தாங்கள் இடும் பின்னூட்டம் என்னை மிகவும் கவர்ந்தது, சில நேரங்களில் என்னால் இப்படி முடியவில்லையேனு வருத்தபட்டுள்ளேன், காரணம் எனது வேலை அப்படி, அதுவும் போக இங்கே கேமிரா பொருத்தப்பட்டுள்ளதால் என்னால் மூளுமையாக ஈகரையில் செயல் பட முடியாமல் போகிறது, திருட்டு பூனைபோல் செயல்படுகிறேன் அதானால் சில நேரங்களில் பிழைகள் ஏற்படுகிறதை நினைத்து வருந்தியிருக்கிறேன்.
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
ஹிஷாலீ wrote:
ஆம் உமா மிகவும் சரியாக சொன்னேர்கள், புரியும் படி எழுதினால் தான் கவிதை முற்று பெரும், மற்றவர் கேக்கும் கேள்விகளுக்கு சரியான பதில் அளிப்பதும் கவிதை எழுதுபவர்களின் கடமை, நான் உங்களை மிகவும் பாராட்டுகிறேன் .
தங்களை எனக்கு மிகவும் ரெம்ப பிடிக்கும், அதை சொல்ல வார்த்தையே இல்லை உமா ! பொய் சொல்லவில்லை தாங்கள் இடும் பின்னூட்டம் என்னை மிகவும் கவர்ந்தது, சில நேரங்களில் என்னால் இப்படி முடியவில்லையேனு வருத்தபட்டுள்ளேன், காரணம் எனது வேலை அப்படி, அதுவும் போக இங்கே கேமிரா பொருத்தப்பட்டுள்ளதால் என்னால் மூளுமையாக ஈகரையில் செயல் பட முடியாமல் போகிறது, திருட்டு புனைபோல் செயல்படுகிறேன் அதானால் சில நேரங்களில் பிழைகள் ஏற்படுகிறதை நினைத்து வருந்தியிருக்கிறேன்.
என் நிலையும் அதுவே...எனக்கு கவிதைகள் கொஞ்ச எழுத தெரியும் ...ஆனால், அதை வெளி படுத்த முடியவில்லை...
அதில் மட்டுமே சிந்தனை வைத்தால் நிச்சயம் எழுதலாம்...நானே வேலை செய்து கொண்டே ஈகரையில் பதிவுகளை பார்க்கிறேன்...படிக்கவும், பிநூட்டம் இடவும் தான் நேரம் இருக்கே, தவிர எழுத முடியவில்லை..
யாரும் இங்கே பதிவுக்காக பின்னூட்டங்கள் அளிப்பதில்லை....அனைவருமே வேலை, குடும்பம் என்று அனைத்துமே உள்ளவர்கள் தானே....இருந்தும் இங்கே இருப்பது மனதிர்க்கு மகிச்சியை தரும்...ஈகரை உறவுகள் அனைவருமே எனக்கு மிகவும் பிடித்தவர்கள்...
நானும் திருட்டுத்தனமாக தான் ஈகரையில் வந்து போகிறேன்...என் எம்டி அமெரிக்க சென்று விட்டார்...ஒரு வாரம் தொடர்ந்து வருவேன்...அடுத்து வாரம் எப்படி இருக்குமோ..தெரியவில்லை....
உங்களுக்கு நேரம் கிடைக்கையில் மற்றவரின் கவிதைகளை படியுங்க...சிறந்த கவிதைகள் நிறைய இருக்கு...மிஸ் பண்ணமா படிங்க... என்னை பிடித்து இருக்குன்னு சொன்னீங்களே,,,மிக்க நன்றி...எனக்கு இங்கே நிறைய தோழிகள், அண்ணன்கள், தங்கைகள், தம்பிகள், ஒரு அம்மா எல்லாருமே இருக்கீங்க....மிக்க மகிச்சி....
தொடருங்க தோழி...
வாழ்த்துகள்......
உமா wrote:ஹிஷாலீ wrote:
ஆம் உமா மிகவும் சரியாக சொன்னேர்கள், புரியும் படி எழுதினால் தான் கவிதை முற்று பெரும், மற்றவர் கேக்கும் கேள்விகளுக்கு சரியான பதில் அளிப்பதும் கவிதை எழுதுபவர்களின் கடமை, நான் உங்களை மிகவும் பாராட்டுகிறேன் .
தங்களை எனக்கு மிகவும் ரெம்ப பிடிக்கும், அதை சொல்ல வார்த்தையே இல்லை உமா ! பொய் சொல்லவில்லை தாங்கள் இடும் பின்னூட்டம் என்னை மிகவும் கவர்ந்தது, சில நேரங்களில் என்னால் இப்படி முடியவில்லையேனு வருத்தபட்டுள்ளேன், காரணம் எனது வேலை அப்படி, அதுவும் போக இங்கே கேமிரா பொருத்தப்பட்டுள்ளதால் என்னால் மூளுமையாக ஈகரையில் செயல் பட முடியாமல் போகிறது, திருட்டு புனைபோல் செயல்படுகிறேன் அதானால் சில நேரங்களில் பிழைகள் ஏற்படுகிறதை நினைத்து வருந்தியிருக்கிறேன்.
என் நிலையும் அதுவே...எனக்கு கவிதைகள் கொஞ்ச எழுத தெரியும் ...ஆனால், அதை வெளி படுத்த முடியவில்லை...
அதில் மட்டுமே சிந்தனை வைத்தால் நிச்சயம் எழுதலாம்...நானே வேலை செய்து கொண்டே ஈகரையில் பதிவுகளை பார்க்கிறேன்...படிக்கவும், பிநூட்டம் இடவும் தான் நேரம் இருக்கே, தவிர எழுத முடியவில்லை..
யாரும் இங்கே பதிவுக்காக பின்னூட்டங்கள் அளிப்பதில்லை....அனைவருமே வேலை, குடும்பம் என்று அனைத்துமே உள்ளவர்கள் தானே....இருந்தும் இங்கே இருப்பது மனதிர்க்கு மகிச்சியை தரும்...ஈகரை உறவுகள் அனைவருமே எனக்கு மிகவும் பிடித்தவர்கள்...
நானும் திருட்டுத்தனமாக தான் ஈகரையில் வந்து போகிறேன்...என் எம்டி அமெரிக்க சென்று விட்டார்...ஒரு வாரம் தொடர்ந்து வருவேன்...அடுத்து வாரம் எப்படி இருக்குமோ..தெரியவில்லை....
உங்களுக்கு நேரம் கிடைக்கையில் மற்றவரின் கவிதைகளை படியுங்க...சிறந்த கவிதைகள் நிறைய இருக்கு...மிஸ் பண்ணமா படிங்க... என்னை பிடித்து இருக்குன்னு சொன்னீங்களே,,,மிக்க நன்றி...எனக்கு இங்கே நிறைய தோழிகள், அண்ணன்கள், தங்கைகள், தம்பிகள், ஒரு அம்மா எல்லாருமே இருக்கீங்க....மிக்க மகிச்சி....
தொடருங்க தோழி...
வாழ்த்துகள்......
கண்டிப்பாக நான் முயற்சி செய்கிறேன்,
- T.PUSHPAபண்பாளர்
- பதிவுகள் : 96
இணைந்தது : 05/01/2011
ஹிஷாலீ wrote:இருக்கும் மனிதா.....!
உனக்கென பிறக்கும்
உயிருக்கு போக
எஞ்சி இருப்பதை
எங்கோ பிறக்கும்
உயிருக்கு கொடுத்து
பார் .....!
தனக்கென வாழும்
வாழ்வில் இருக்கும்
அமைதியை விட .....!
பிறர்க்கென வாழ்ந்து
பார் இப்பார் உலகும்
வளம் பெரும் ......!
கவிதை அருமை. வாழ்த்துக்கள்...
T.PUSHPA wrote:ஹிஷாலீ wrote:இருக்கும் மனிதா.....!
உனக்கென பிறக்கும்
உயிருக்கு போக
எஞ்சி இருப்பதை
எங்கோ பிறக்கும்
உயிருக்கு கொடுத்து
பார் .....!
தனக்கென வாழும்
வாழ்வில் இருக்கும்
அமைதியை விட .....!
பிறர்க்கென வாழ்ந்து
பார் இப்பார் உலகும்
வளம் பெரும் ......!
கவிதை அருமை. வாழ்த்துக்கள்...
நன்றி தோழியே!
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|