புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 8:15 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:59 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 5:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:46 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 12:18 pm

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 12:17 pm

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 12:13 pm

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 12:12 pm

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 10:07 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:03 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:27 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:52 am

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 11:19 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:47 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:27 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 5:52 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 2:25 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 10:48 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 8:52 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 8:49 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:47 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:46 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 8:43 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 8:42 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 8:40 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 12:11 am

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 12:10 am

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 12:01 am

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 11:47 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:23 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:22 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:21 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:21 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 9:20 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:19 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 4:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இருக்கும்  மனிதா.....! Poll_c10இருக்கும்  மனிதா.....! Poll_m10இருக்கும்  மனிதா.....! Poll_c10 
11 Posts - 41%
heezulia
இருக்கும்  மனிதா.....! Poll_c10இருக்கும்  மனிதா.....! Poll_m10இருக்கும்  மனிதா.....! Poll_c10 
6 Posts - 22%
Dr.S.Soundarapandian
இருக்கும்  மனிதா.....! Poll_c10இருக்கும்  மனிதா.....! Poll_m10இருக்கும்  மனிதா.....! Poll_c10 
6 Posts - 22%
i6appar
இருக்கும்  மனிதா.....! Poll_c10இருக்கும்  மனிதா.....! Poll_m10இருக்கும்  மனிதா.....! Poll_c10 
3 Posts - 11%
Jenila
இருக்கும்  மனிதா.....! Poll_c10இருக்கும்  மனிதா.....! Poll_m10இருக்கும்  மனிதா.....! Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இருக்கும்  மனிதா.....! Poll_c10இருக்கும்  மனிதா.....! Poll_m10இருக்கும்  மனிதா.....! Poll_c10 
100 Posts - 41%
ayyasamy ram
இருக்கும்  மனிதா.....! Poll_c10இருக்கும்  மனிதா.....! Poll_m10இருக்கும்  மனிதா.....! Poll_c10 
88 Posts - 36%
i6appar
இருக்கும்  மனிதா.....! Poll_c10இருக்கும்  மனிதா.....! Poll_m10இருக்கும்  மனிதா.....! Poll_c10 
16 Posts - 7%
Dr.S.Soundarapandian
இருக்கும்  மனிதா.....! Poll_c10இருக்கும்  மனிதா.....! Poll_m10இருக்கும்  மனிதா.....! Poll_c10 
10 Posts - 4%
Anthony raj
இருக்கும்  மனிதா.....! Poll_c10இருக்கும்  மனிதா.....! Poll_m10இருக்கும்  மனிதா.....! Poll_c10 
8 Posts - 3%
mohamed nizamudeen
இருக்கும்  மனிதா.....! Poll_c10இருக்கும்  மனிதா.....! Poll_m10இருக்கும்  மனிதா.....! Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
இருக்கும்  மனிதா.....! Poll_c10இருக்கும்  மனிதா.....! Poll_m10இருக்கும்  மனிதா.....! Poll_c10 
7 Posts - 3%
Guna.D
இருக்கும்  மனிதா.....! Poll_c10இருக்கும்  மனிதா.....! Poll_m10இருக்கும்  மனிதா.....! Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
இருக்கும்  மனிதா.....! Poll_c10இருக்கும்  மனிதா.....! Poll_m10இருக்கும்  மனிதா.....! Poll_c10 
2 Posts - 1%
prajai
இருக்கும்  மனிதா.....! Poll_c10இருக்கும்  மனிதா.....! Poll_m10இருக்கும்  மனிதா.....! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இருக்கும் மனிதா.....!


   
   

Page 1 of 2 1, 2  Next

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Wed Aug 31, 2011 12:59 pm

இருக்கும் மனிதா.....!
உனக்கென பிறக்கும்
உயிருக்கு போக
எஞ்சி இருப்பதை
எங்கோ பிறக்கும்
உயிருக்கு கொடுத்து
பார் .....!

தனக்கென வாழும்
வாழ்வில் இருக்கும்
அமைதியை விட .....!

பிறர்க்கென வாழ்ந்து
பார் இப்பார் உலகும்
வளம் பெரும் ......!




Bobshan
Bobshan
பண்பாளர்

பதிவுகள் : 104
இணைந்தது : 19/07/2011

PostBobshan Wed Aug 31, 2011 1:03 pm

//தனக்கென வாழும்
வாழ்வில் இருக்கும்
அமைதியை விட .....!

பிறர்க்கென வாழ்ந்து
பார் இப்பார் உலகும்
வளம் பெரும்//

அருமையான வரிகள்.

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Wed Aug 31, 2011 1:05 pm

Bobshan wrote://தனக்கென வாழும்
வாழ்வில் இருக்கும்
அமைதியை விட .....!

பிறர்க்கென வாழ்ந்து
பார் இப்பார் உலகும்
வளம் பெரும்//

அருமையான வரிகள்.

நன்றி நண்பரே !

Bobshan
Bobshan
பண்பாளர்

பதிவுகள் : 104
இணைந்தது : 19/07/2011

PostBobshan Wed Aug 31, 2011 1:07 pm

ஒரு சந்தேகம் நீங்கள் கோவித்து கொல்லாவிடில் கேட்கிறேன்.

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Wed Aug 31, 2011 1:08 pm

Bobshan wrote:ஒரு சந்தேகம் நீங்கள் கோவித்து கொல்லாவிடில் கேட்கிறேன்.

ம்ம் .... கேளுங்கள் .....

Bobshan
Bobshan
பண்பாளர்

பதிவுகள் : 104
இணைந்தது : 19/07/2011

PostBobshan Wed Aug 31, 2011 1:13 pm

//பிறர்க்கென வாழ்ந்து
பார் இப்பார் உலகும்
வளம் பெரும்//

இதன் பொருள்?

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Wed Aug 31, 2011 1:23 pm

Bobshan wrote://பிறர்க்கென வாழ்ந்து
பார் இப்பார் உலகும்
வளம் பெரும்//

இதன் பொருள்?

எல்லோரும் தனக்கு போக மீதம் இருப்பதை இல்லாதவர்களுக்கு கொடுத்தால்
பஞ்சம் பட்டினி இல்லாமல் வாழ்வார்கள்,அதனால் நம் நாடும் வளம் பெரும். இதன் அடிப்படியில் தான் எழுதினேன்.

Bobshan
Bobshan
பண்பாளர்

பதிவுகள் : 104
இணைந்தது : 19/07/2011

PostBobshan Wed Aug 31, 2011 1:28 pm

நான் அதை கேட்கவில்லை தோழி, இப்பார் உலகும் என்ற இரு வார்த்தைகளை சிகப்பில் காட்டியுள்ளேன் கவனித்தீர்களா?

பார் என்பதன் பொருள் உலகம், அப்படி இருக்க "இப்பார் உலகும்" என்ற வார்த்தைகளில் உலகு என்ற ஒரே பொருள் இரண்டு வார்த்தைகளில் அடுக்குதொடர் போல் வருகிறதே அதைத்தான் கேட்டேன்.

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Wed Aug 31, 2011 1:31 pm

Bobshan wrote:நான் அதை கேட்கவில்லை தோழி, இப்பார் உலகும் என்ற இரு வார்த்தைகளை சிகப்பில் காட்டியுள்ளேன் கவனித்தீர்களா?

பார் என்பதன் பொருள் உலகம், அப்படி இருக்க "இப்பார் உலகும்" என்ற வார்த்தைகளில் உலகு என்ற ஒரே பொருள் இரண்டு வார்த்தைகளில் அடுக்குதொடர் போல் வருகிறதே அதைத்தான் கேட்டேன்.

ஆம் மிகவும் சரி தான், நான் வார்த்தைக்காக போட்டேன் வேண்டுமானால் அதை பூ உலகம் என்று மாற்றிடலாம்.

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Aug 31, 2011 1:34 pm

ஹிஷாலீ wrote:இருக்கும் மனிதா.....!
உனக்கென பிறக்கும்
உயிருக்கு போக
எஞ்சி இருப்பதை
எங்கோ பிறக்கும்
உயிருக்கு கொடுத்து
பார் .....!


தனக்கென வாழும்
வாழ்வில் இருக்கும்
அமைதியை விட .....!

பிறர்க்கென வாழ்ந்து
பார் இப்பார் உலகும்
வளம் பெரும் ......!

எனக்கு மிகவும் பிடித்து இருக்கிறது ஹிஷாலீ...
கவிதை எழுதுவது சாதாரண விஷயம் அல்ல..அது அனைவருக்குமே கிடைத்து விடாது...
எழுதுபவரை ஊக்கபடுத்தவே இந்த பின்னூட்டங்கள் .... இந்த கருத்துக்கள் உங்களுக்கு மேலும் சிறந்த கவிதைகளை படைக்க உதவும் என்ற நம்பிக்கயில் அனைவரின் கவிதைகளும் தவறாமல் படிக்கிறேன்....பிரதி எடுத்தும் கொள்கிறேன்....அர்த்தம் புரியாமல் பின்னூட்டங்கள் இட மாட்டேன்....புரியவில்லை என்றாள் நான் அர்த்தம் கேட்டு தெரிந்தும் கொள்வேன்...அப்போது தான் படித்து திருப்தி எனக்கு இருக்கும்.....கவிதைகளை மதிக்கணும், கவிஞர்களையும் மதிக்கணும்... பாராட்டுக்கள் ஹிஷாலீ,,,,,







எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக