புதிய பதிவுகள்
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனித குரல் ! Poll_c10மனித குரல் ! Poll_m10மனித குரல் ! Poll_c10 
48 Posts - 60%
heezulia
மனித குரல் ! Poll_c10மனித குரல் ! Poll_m10மனித குரல் ! Poll_c10 
17 Posts - 21%
mohamed nizamudeen
மனித குரல் ! Poll_c10மனித குரல் ! Poll_m10மனித குரல் ! Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
மனித குரல் ! Poll_c10மனித குரல் ! Poll_m10மனித குரல் ! Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
மனித குரல் ! Poll_c10மனித குரல் ! Poll_m10மனித குரல் ! Poll_c10 
3 Posts - 4%
D. sivatharan
மனித குரல் ! Poll_c10மனித குரல் ! Poll_m10மனித குரல் ! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
மனித குரல் ! Poll_c10மனித குரல் ! Poll_m10மனித குரல் ! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
மனித குரல் ! Poll_c10மனித குரல் ! Poll_m10மனித குரல் ! Poll_c10 
1 Post - 1%
Guna.D
மனித குரல் ! Poll_c10மனித குரல் ! Poll_m10மனித குரல் ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனித குரல் ! Poll_c10மனித குரல் ! Poll_m10மனித குரல் ! Poll_c10 
43 Posts - 60%
heezulia
மனித குரல் ! Poll_c10மனித குரல் ! Poll_m10மனித குரல் ! Poll_c10 
15 Posts - 21%
mohamed nizamudeen
மனித குரல் ! Poll_c10மனித குரல் ! Poll_m10மனித குரல் ! Poll_c10 
4 Posts - 6%
dhilipdsp
மனித குரல் ! Poll_c10மனித குரல் ! Poll_m10மனித குரல் ! Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
மனித குரல் ! Poll_c10மனித குரல் ! Poll_m10மனித குரல் ! Poll_c10 
2 Posts - 3%
Sathiyarajan
மனித குரல் ! Poll_c10மனித குரல் ! Poll_m10மனித குரல் ! Poll_c10 
1 Post - 1%
Guna.D
மனித குரல் ! Poll_c10மனித குரல் ! Poll_m10மனித குரல் ! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மனித குரல் ! Poll_c10மனித குரல் ! Poll_m10மனித குரல் ! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
மனித குரல் ! Poll_c10மனித குரல் ! Poll_m10மனித குரல் ! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனித குரல் !


   
   

Page 1 of 2 1, 2  Next

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Wed Aug 31, 2011 9:59 am

தாயும் மொழியும் நமதிரு கண்கள்
அதை தந்திடும் குருதியை வணங்கிடுவோம்

தேடும் அன்பில் வேற்றுமையின்றி -நம்
தேசம் ஒன்றே குலவிடுவோம் ....!

தீதும் நன்றும் பிறர்தர வார இதை
தெரிந்தும் இனியும் திருந்திடுவோம் ....!

நாடும் மண்ணும் நமதென எண்ணி
நாளும் பொழுதும் வாழ்ந்திடுவோம் .....!

காந்தி தேடி தந்த சுதந்திரத்தை
நாம் பாடி பாடி பேற்றிடுவோம் ....!

சாதிமத பேதமில்லா சமதான வாழ்வை
எண்ணியே சந்தோசமாக வாழ்ந்திடுவோம் ....!



கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Aug 31, 2011 10:05 am

அருமையான கவிதை ! நம்பிக்கை விதையை மனதில் நாட்டு வைக்கும்
நல்ல கவிதை ! பாராட்டுக்கள் ஹிஷாலி மகிழ்ச்சி ஐ லவ் யூ அன்பு மலர்



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Wed Aug 31, 2011 10:07 am

நன்று ! தொடருங்கள் !



மனித குரல் ! Thank-you015
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Wed Aug 31, 2011 10:12 am

கே. பாலா wrote:அருமையான கவிதை ! நம்பிக்கை விதையை மனதில் நாட்டு வைக்கும்
நல்ல கவிதை ! பாராட்டுக்கள் ஹிஷாலி மகிழ்ச்சி ஐ லவ் யூ அன்பு மலர்

நன்றி பாலா sir, மகிழ்ச்சி நன்றி

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Wed Aug 31, 2011 10:14 am

அய்யம் பெருமாள் .நா wrote:நன்று ! தொடருங்கள் !

நன்றி நண்பரே ! மகிழ்ச்சி நன்றி

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Wed Aug 31, 2011 10:25 am

சிறந்த கவிதை... தொடருங்கள் ஹிஷாலி



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Wed Aug 31, 2011 10:38 am

dsudhanandan wrote:சிறந்த கவிதை... தொடருங்கள் ஹிஷாலி

நன்றி சார்! நன்றி நன்றி நன்றி

Bobshan
Bobshan
பண்பாளர்

பதிவுகள் : 104
இணைந்தது : 19/07/2011

PostBobshan Wed Aug 31, 2011 10:45 am

நல்ல வரிகள், நாட்டுணர்வை தூண்டும் கவி. எனக்கு ஒரு சந்தேகம் //தாயும் மொழியும் நமதிரு கண்கள்
அதை தந்திடும் குருதியை வணங்கிடுவோம்// இந்த வரியின் பொருள் எனக்கு விளங்கவில்லை, கொஞ்சம் விளக்குங்களேன்.?

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Wed Aug 31, 2011 10:48 am

Bobshan wrote:நல்ல வரிகள், நாட்டுணர்வை தூண்டும் கவி. எனக்கு ஒரு சந்தேகம் //தாயும் மொழியும் நமதிரு கண்கள்
அதை தந்திடும் குருதியை வணங்கிடுவோம்// இந்த வரியின் பொருள் எனக்கு விளங்கவில்லை, கொஞ்சம் விளக்குங்களேன்.?

மனிதனின் பிறப்புக்கு முக்கிய பங்கு வகிப்பது குருதிதான் அதனால் தான் அப்படி எழுதினேன், இப்போது புரிந்ததா?

Bobshan
Bobshan
பண்பாளர்

பதிவுகள் : 104
இணைந்தது : 19/07/2011

PostBobshan Wed Aug 31, 2011 10:53 am

ஹிஷாலீ wrote:
Bobshan wrote:நல்ல வரிகள், நாட்டுணர்வை தூண்டும் கவி. எனக்கு ஒரு சந்தேகம் //தாயும் மொழியும் நமதிரு கண்கள்
அதை தந்திடும் குருதியை வணங்கிடுவோம்// இந்த வரியின் பொருள் எனக்கு விளங்கவில்லை, கொஞ்சம் விளக்குங்களேன்.?

மனிதனின் பிறப்புக்கு முக்கிய பங்கு வகிப்பது குருதிதான் அதனால் தான் அப்படி எழுதினேன், இப்போது புரிந்ததா?

புரிகிறது, ஆனால் இந்த வரி முதல் வரிக்கு பொருந்தாமல் இருப்பது போல் தோன்றுகிறது, தாயும், மொழியும் தருவது குருதி என்னும் பொருள்பட வருகிறது, பொருள் சற்று பொருந்தாதது போல் தோன்றுகிறது, எனக்கு தோன்றியதை கூறினேன், தவறு எனில் மன்னிக்கவும். மற்ற அனைத்து வரிகளும் எனக்கு மிகவும் பிடித்துள்ளது.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக