புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மனித குரல் ! Poll_c10மனித குரல் ! Poll_m10மனித குரல் ! Poll_c10 
46 Posts - 47%
ayyasamy ram
மனித குரல் ! Poll_c10மனித குரல் ! Poll_m10மனித குரல் ! Poll_c10 
35 Posts - 36%
mohamed nizamudeen
மனித குரல் ! Poll_c10மனித குரல் ! Poll_m10மனித குரல் ! Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
மனித குரல் ! Poll_c10மனித குரல் ! Poll_m10மனித குரல் ! Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
மனித குரல் ! Poll_c10மனித குரல் ! Poll_m10மனித குரல் ! Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
மனித குரல் ! Poll_c10மனித குரல் ! Poll_m10மனித குரல் ! Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
மனித குரல் ! Poll_c10மனித குரல் ! Poll_m10மனித குரல் ! Poll_c10 
2 Posts - 2%
prajai
மனித குரல் ! Poll_c10மனித குரல் ! Poll_m10மனித குரல் ! Poll_c10 
2 Posts - 2%
Manimegala
மனித குரல் ! Poll_c10மனித குரல் ! Poll_m10மனித குரல் ! Poll_c10 
2 Posts - 2%
Saravananj
மனித குரல் ! Poll_c10மனித குரல் ! Poll_m10மனித குரல் ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனித குரல் ! Poll_c10மனித குரல் ! Poll_m10மனித குரல் ! Poll_c10 
401 Posts - 48%
heezulia
மனித குரல் ! Poll_c10மனித குரல் ! Poll_m10மனித குரல் ! Poll_c10 
282 Posts - 34%
Dr.S.Soundarapandian
மனித குரல் ! Poll_c10மனித குரல் ! Poll_m10மனித குரல் ! Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
மனித குரல் ! Poll_c10மனித குரல் ! Poll_m10மனித குரல் ! Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
மனித குரல் ! Poll_c10மனித குரல் ! Poll_m10மனித குரல் ! Poll_c10 
28 Posts - 3%
prajai
மனித குரல் ! Poll_c10மனித குரல் ! Poll_m10மனித குரல் ! Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
மனித குரல் ! Poll_c10மனித குரல் ! Poll_m10மனித குரல் ! Poll_c10 
5 Posts - 1%
sugumaran
மனித குரல் ! Poll_c10மனித குரல் ! Poll_m10மனித குரல் ! Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
மனித குரல் ! Poll_c10மனித குரல் ! Poll_m10மனித குரல் ! Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
மனித குரல் ! Poll_c10மனித குரல் ! Poll_m10மனித குரல் ! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனித குரல் !


   
   

Page 1 of 2 1, 2  Next

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Wed Aug 31, 2011 9:59 am

தாயும் மொழியும் நமதிரு கண்கள்
அதை தந்திடும் குருதியை வணங்கிடுவோம்

தேடும் அன்பில் வேற்றுமையின்றி -நம்
தேசம் ஒன்றே குலவிடுவோம் ....!

தீதும் நன்றும் பிறர்தர வார இதை
தெரிந்தும் இனியும் திருந்திடுவோம் ....!

நாடும் மண்ணும் நமதென எண்ணி
நாளும் பொழுதும் வாழ்ந்திடுவோம் .....!

காந்தி தேடி தந்த சுதந்திரத்தை
நாம் பாடி பாடி பேற்றிடுவோம் ....!

சாதிமத பேதமில்லா சமதான வாழ்வை
எண்ணியே சந்தோசமாக வாழ்ந்திடுவோம் ....!



கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Aug 31, 2011 10:05 am

அருமையான கவிதை ! நம்பிக்கை விதையை மனதில் நாட்டு வைக்கும்
நல்ல கவிதை ! பாராட்டுக்கள் ஹிஷாலி மகிழ்ச்சி ஐ லவ் யூ அன்பு மலர்



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Wed Aug 31, 2011 10:07 am

நன்று ! தொடருங்கள் !



மனித குரல் ! Thank-you015
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Wed Aug 31, 2011 10:12 am

கே. பாலா wrote:அருமையான கவிதை ! நம்பிக்கை விதையை மனதில் நாட்டு வைக்கும்
நல்ல கவிதை ! பாராட்டுக்கள் ஹிஷாலி மகிழ்ச்சி ஐ லவ் யூ அன்பு மலர்

நன்றி பாலா sir, மகிழ்ச்சி நன்றி

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Wed Aug 31, 2011 10:14 am

அய்யம் பெருமாள் .நா wrote:நன்று ! தொடருங்கள் !

நன்றி நண்பரே ! மகிழ்ச்சி நன்றி

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Wed Aug 31, 2011 10:25 am

சிறந்த கவிதை... தொடருங்கள் ஹிஷாலி



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Wed Aug 31, 2011 10:38 am

dsudhanandan wrote:சிறந்த கவிதை... தொடருங்கள் ஹிஷாலி

நன்றி சார்! நன்றி நன்றி நன்றி

Bobshan
Bobshan
பண்பாளர்

பதிவுகள் : 104
இணைந்தது : 19/07/2011

PostBobshan Wed Aug 31, 2011 10:45 am

நல்ல வரிகள், நாட்டுணர்வை தூண்டும் கவி. எனக்கு ஒரு சந்தேகம் //தாயும் மொழியும் நமதிரு கண்கள்
அதை தந்திடும் குருதியை வணங்கிடுவோம்// இந்த வரியின் பொருள் எனக்கு விளங்கவில்லை, கொஞ்சம் விளக்குங்களேன்.?

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Wed Aug 31, 2011 10:48 am

Bobshan wrote:நல்ல வரிகள், நாட்டுணர்வை தூண்டும் கவி. எனக்கு ஒரு சந்தேகம் //தாயும் மொழியும் நமதிரு கண்கள்
அதை தந்திடும் குருதியை வணங்கிடுவோம்// இந்த வரியின் பொருள் எனக்கு விளங்கவில்லை, கொஞ்சம் விளக்குங்களேன்.?

மனிதனின் பிறப்புக்கு முக்கிய பங்கு வகிப்பது குருதிதான் அதனால் தான் அப்படி எழுதினேன், இப்போது புரிந்ததா?

Bobshan
Bobshan
பண்பாளர்

பதிவுகள் : 104
இணைந்தது : 19/07/2011

PostBobshan Wed Aug 31, 2011 10:53 am

ஹிஷாலீ wrote:
Bobshan wrote:நல்ல வரிகள், நாட்டுணர்வை தூண்டும் கவி. எனக்கு ஒரு சந்தேகம் //தாயும் மொழியும் நமதிரு கண்கள்
அதை தந்திடும் குருதியை வணங்கிடுவோம்// இந்த வரியின் பொருள் எனக்கு விளங்கவில்லை, கொஞ்சம் விளக்குங்களேன்.?

மனிதனின் பிறப்புக்கு முக்கிய பங்கு வகிப்பது குருதிதான் அதனால் தான் அப்படி எழுதினேன், இப்போது புரிந்ததா?

புரிகிறது, ஆனால் இந்த வரி முதல் வரிக்கு பொருந்தாமல் இருப்பது போல் தோன்றுகிறது, தாயும், மொழியும் தருவது குருதி என்னும் பொருள்பட வருகிறது, பொருள் சற்று பொருந்தாதது போல் தோன்றுகிறது, எனக்கு தோன்றியதை கூறினேன், தவறு எனில் மன்னிக்கவும். மற்ற அனைத்து வரிகளும் எனக்கு மிகவும் பிடித்துள்ளது.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக