புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வந்தென்? வாழ்ந்தென்? (கவிதை) Poll_c10வந்தென்? வாழ்ந்தென்? (கவிதை) Poll_m10வந்தென்? வாழ்ந்தென்? (கவிதை) Poll_c10 
63 Posts - 40%
heezulia
வந்தென்? வாழ்ந்தென்? (கவிதை) Poll_c10வந்தென்? வாழ்ந்தென்? (கவிதை) Poll_m10வந்தென்? வாழ்ந்தென்? (கவிதை) Poll_c10 
48 Posts - 31%
Dr.S.Soundarapandian
வந்தென்? வாழ்ந்தென்? (கவிதை) Poll_c10வந்தென்? வாழ்ந்தென்? (கவிதை) Poll_m10வந்தென்? வாழ்ந்தென்? (கவிதை) Poll_c10 
31 Posts - 20%
T.N.Balasubramanian
வந்தென்? வாழ்ந்தென்? (கவிதை) Poll_c10வந்தென்? வாழ்ந்தென்? (கவிதை) Poll_m10வந்தென்? வாழ்ந்தென்? (கவிதை) Poll_c10 
6 Posts - 4%
mohamed nizamudeen
வந்தென்? வாழ்ந்தென்? (கவிதை) Poll_c10வந்தென்? வாழ்ந்தென்? (கவிதை) Poll_m10வந்தென்? வாழ்ந்தென்? (கவிதை) Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
வந்தென்? வாழ்ந்தென்? (கவிதை) Poll_c10வந்தென்? வாழ்ந்தென்? (கவிதை) Poll_m10வந்தென்? வாழ்ந்தென்? (கவிதை) Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
வந்தென்? வாழ்ந்தென்? (கவிதை) Poll_c10வந்தென்? வாழ்ந்தென்? (கவிதை) Poll_m10வந்தென்? வாழ்ந்தென்? (கவிதை) Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வந்தென்? வாழ்ந்தென்? (கவிதை) Poll_c10வந்தென்? வாழ்ந்தென்? (கவிதை) Poll_m10வந்தென்? வாழ்ந்தென்? (கவிதை) Poll_c10 
314 Posts - 50%
heezulia
வந்தென்? வாழ்ந்தென்? (கவிதை) Poll_c10வந்தென்? வாழ்ந்தென்? (கவிதை) Poll_m10வந்தென்? வாழ்ந்தென்? (கவிதை) Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
வந்தென்? வாழ்ந்தென்? (கவிதை) Poll_c10வந்தென்? வாழ்ந்தென்? (கவிதை) Poll_m10வந்தென்? வாழ்ந்தென்? (கவிதை) Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
வந்தென்? வாழ்ந்தென்? (கவிதை) Poll_c10வந்தென்? வாழ்ந்தென்? (கவிதை) Poll_m10வந்தென்? வாழ்ந்தென்? (கவிதை) Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
வந்தென்? வாழ்ந்தென்? (கவிதை) Poll_c10வந்தென்? வாழ்ந்தென்? (கவிதை) Poll_m10வந்தென்? வாழ்ந்தென்? (கவிதை) Poll_c10 
21 Posts - 3%
prajai
வந்தென்? வாழ்ந்தென்? (கவிதை) Poll_c10வந்தென்? வாழ்ந்தென்? (கவிதை) Poll_m10வந்தென்? வாழ்ந்தென்? (கவிதை) Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
வந்தென்? வாழ்ந்தென்? (கவிதை) Poll_c10வந்தென்? வாழ்ந்தென்? (கவிதை) Poll_m10வந்தென்? வாழ்ந்தென்? (கவிதை) Poll_c10 
3 Posts - 0%
Barushree
வந்தென்? வாழ்ந்தென்? (கவிதை) Poll_c10வந்தென்? வாழ்ந்தென்? (கவிதை) Poll_m10வந்தென்? வாழ்ந்தென்? (கவிதை) Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
வந்தென்? வாழ்ந்தென்? (கவிதை) Poll_c10வந்தென்? வாழ்ந்தென்? (கவிதை) Poll_m10வந்தென்? வாழ்ந்தென்? (கவிதை) Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
வந்தென்? வாழ்ந்தென்? (கவிதை) Poll_c10வந்தென்? வாழ்ந்தென்? (கவிதை) Poll_m10வந்தென்? வாழ்ந்தென்? (கவிதை) Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வந்தென்? வாழ்ந்தென்? (கவிதை)


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Wed Aug 31, 2011 2:27 am

வந்துமென் பூமியில் வாழ்ந்துமென் இன்பங்கள்
தந்துமென் தமிழன்னையே
சொந்தமண் இன்றியே துன்பமென் றுள்ளமும்
சோரும் நிலையானதே
பந்தமென் பாசமும் கொண்டுமென் நீதிகண்
பாரா விழிமூடியே
கொன்றுமென் மேனியை குற்றமிழைத்தவன்
கூத்தாடத் தூங்குவதேன்

நின்றுமென் கண்டதென் நெஞ்சினில் இலட்சியம்
கொண்டுமென் கொல்லுபவன்
வென்றதென் றாடியே வீரமென் றெம்மினம்
வேருடன் வெட்டுகின்றான்
தென்றல் அணைத்திடும் தீபந்தனை, பெருந்
தீயெனில் ஓங்கவைக்கும்
கொன்றவன் ஆடிக் குதித்திடக் கைதந்து
கொண்டாடும் இவ்வுலகும்

மலரும் மலர்ந்துமென் மதுவை நிறைத்துமென்
மனதில் மகிழ்வில்லையேன்
உலகம் சுழன்றுமென் னொளிவான் எழுந்துமென்
உரிமை எமக்கில்லை யேன்
பலரும் பெருந்துன்பம் பட்டுடல்கொன்றிடப்
பிரியும் உயிர்களும் தென்
னிலங்கை அரசன்கை எடுத்தொரு வாளினால்
ஈழம் சிவந்திட்ட மண்

செழித்தென் சிரித்துமென் சீர்கொண்டு வாழ்ந்துமென்
சிதைகின்ற தெமதீழ மண்
களித்தென் கண்டுமென் கனவுகள் ஆயிரம்
கடுந்துயர் கொண்டது மண்
விழித்தென் வெகுண்டுமென் வீரம் எடுத்துமென்
விலைபேசி விற்றனர் மண்
அழிந்ததென், அடடா ஆகுமோ ஈழமென்
றன்புடை தம்பியர்முன்

உளித்தன் கைகொண்டு உடைத்தனன் சிற்பியும்
உருவாக்கும் கற்சிலை காண்
அழித்தனன் கல்தனை அடித்தனன் உடைத்தனன்
அதனாலே வந்தது பொன்
னெழில்தேன் வடித்தன்ன எண்ணத்தின் அற்புதம்
எழுந்தது கற்சிலைப்பெண்
மொழிதான் இதற்கிலை மௌனத்தின் பரிசென்று
மனம்கொள்ளு செயல்,வார்த்தை பின்

பிறந்தென் வளர்ந்துமென் பேசரும் வாழ்விலே
பெருநிலை அடையினுமென்
மறந்தேன் கிடந்தனன் மயங்கும் நினைவென
மற்றெதும் எண்ணாதுமுன்
னிறங்கிடு வாழ்வினில் சுதந்திரமொன் றுதான்
இருப்பதில் சிறந்ததுஎன்
றுறங்கிடா தேடுநீ உரிமையைப் பெற்றிடு
உன் நிலம் உன்னுடை பொன்

இருந்தென் நடந்துமென் இறையெண்ணிக் கைகளை
எடுத்தென் இறைஞ்சியு மென்
வருந்தென் றல்தானுமெம் வாழ்வென்ற தாயினோர்
வீசும்புய லென்று எண்
பருந்துமென் பாம்புமென் படும்சண்டை யாவுமமுன்
பாதையில் வரும் தடை காண்
வருந்தேல் எழுந்துநில் வாழ்வில் சுதந்திரம்
வரும்வரை போராடு, வெல்!



இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Aug 31, 2011 2:33 am

பிறந்தென் வளர்ந்துமென் பேசரும் வாழ்விலே
பெருநிலை அடையினுமென்
மறந்தேன் கிடந்தனன் மயங்கும் நினைவென
மற்றெதும் எண்ணாதுமுன்
னிறங்கிடு வாழ்வினில் சுதந்திரமொன் றுதான்
இருப்பதில் சிறந்ததுஎன்
றுறங்கிடா தேடுநீ உரிமையைப் பெற்றிடு


சூப்பருங்க சூப்பருங்க அழகான ஆழமான கவிதை வார்த்தகள் நச் நச் மகிழ்ச்சி மகிழ்ச்சி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





வந்தென்? வாழ்ந்தென்? (கவிதை) Ila
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Wed Aug 31, 2011 2:57 am

நன்றிகள் இளமாறன் அவர்களுக்கு! மிக்க மகிழ்ச்சி!
பாராட்டுகள்!!
பரிசுகள்!!!
மிக்க நன்றி!

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக