புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருநீறு பூசிக்கொள்வதின் சிறப்பு  Poll_c10திருநீறு பூசிக்கொள்வதின் சிறப்பு  Poll_m10திருநீறு பூசிக்கொள்வதின் சிறப்பு  Poll_c10 
19 Posts - 54%
mohamed nizamudeen
திருநீறு பூசிக்கொள்வதின் சிறப்பு  Poll_c10திருநீறு பூசிக்கொள்வதின் சிறப்பு  Poll_m10திருநீறு பூசிக்கொள்வதின் சிறப்பு  Poll_c10 
5 Posts - 14%
heezulia
திருநீறு பூசிக்கொள்வதின் சிறப்பு  Poll_c10திருநீறு பூசிக்கொள்வதின் சிறப்பு  Poll_m10திருநீறு பூசிக்கொள்வதின் சிறப்பு  Poll_c10 
3 Posts - 9%
வேல்முருகன் காசி
திருநீறு பூசிக்கொள்வதின் சிறப்பு  Poll_c10திருநீறு பூசிக்கொள்வதின் சிறப்பு  Poll_m10திருநீறு பூசிக்கொள்வதின் சிறப்பு  Poll_c10 
3 Posts - 9%
T.N.Balasubramanian
திருநீறு பூசிக்கொள்வதின் சிறப்பு  Poll_c10திருநீறு பூசிக்கொள்வதின் சிறப்பு  Poll_m10திருநீறு பூசிக்கொள்வதின் சிறப்பு  Poll_c10 
2 Posts - 6%
Raji@123
திருநீறு பூசிக்கொள்வதின் சிறப்பு  Poll_c10திருநீறு பூசிக்கொள்வதின் சிறப்பு  Poll_m10திருநீறு பூசிக்கொள்வதின் சிறப்பு  Poll_c10 
2 Posts - 6%
kavithasankar
திருநீறு பூசிக்கொள்வதின் சிறப்பு  Poll_c10திருநீறு பூசிக்கொள்வதின் சிறப்பு  Poll_m10திருநீறு பூசிக்கொள்வதின் சிறப்பு  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருநீறு பூசிக்கொள்வதின் சிறப்பு  Poll_c10திருநீறு பூசிக்கொள்வதின் சிறப்பு  Poll_m10திருநீறு பூசிக்கொள்வதின் சிறப்பு  Poll_c10 
139 Posts - 40%
ayyasamy ram
திருநீறு பூசிக்கொள்வதின் சிறப்பு  Poll_c10திருநீறு பூசிக்கொள்வதின் சிறப்பு  Poll_m10திருநீறு பூசிக்கொள்வதின் சிறப்பு  Poll_c10 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
திருநீறு பூசிக்கொள்வதின் சிறப்பு  Poll_c10திருநீறு பூசிக்கொள்வதின் சிறப்பு  Poll_m10திருநீறு பூசிக்கொள்வதின் சிறப்பு  Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
திருநீறு பூசிக்கொள்வதின் சிறப்பு  Poll_c10திருநீறு பூசிக்கொள்வதின் சிறப்பு  Poll_m10திருநீறு பூசிக்கொள்வதின் சிறப்பு  Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
திருநீறு பூசிக்கொள்வதின் சிறப்பு  Poll_c10திருநீறு பூசிக்கொள்வதின் சிறப்பு  Poll_m10திருநீறு பூசிக்கொள்வதின் சிறப்பு  Poll_c10 
8 Posts - 2%
prajai
திருநீறு பூசிக்கொள்வதின் சிறப்பு  Poll_c10திருநீறு பூசிக்கொள்வதின் சிறப்பு  Poll_m10திருநீறு பூசிக்கொள்வதின் சிறப்பு  Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
திருநீறு பூசிக்கொள்வதின் சிறப்பு  Poll_c10திருநீறு பூசிக்கொள்வதின் சிறப்பு  Poll_m10திருநீறு பூசிக்கொள்வதின் சிறப்பு  Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
திருநீறு பூசிக்கொள்வதின் சிறப்பு  Poll_c10திருநீறு பூசிக்கொள்வதின் சிறப்பு  Poll_m10திருநீறு பூசிக்கொள்வதின் சிறப்பு  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
திருநீறு பூசிக்கொள்வதின் சிறப்பு  Poll_c10திருநீறு பூசிக்கொள்வதின் சிறப்பு  Poll_m10திருநீறு பூசிக்கொள்வதின் சிறப்பு  Poll_c10 
4 Posts - 1%
mruthun
திருநீறு பூசிக்கொள்வதின் சிறப்பு  Poll_c10திருநீறு பூசிக்கொள்வதின் சிறப்பு  Poll_m10திருநீறு பூசிக்கொள்வதின் சிறப்பு  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருநீறு பூசிக்கொள்வதின் சிறப்பு


   
   

Page 1 of 2 1, 2  Next

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Tue Aug 30, 2011 3:58 pm

திருநீருக்கு உடம்பில் உள்ள கெட்ட நீரை இளுக்கும் சக்தி உள்ளது .

குளித்தவுடன் நெற்றியில் திருநீறு பூசிக்கொண்டாள் பின்தலையில் சேரும் நீரை இழுத்துக்கொள்ளும்.
அதனால் தான் தலைக்கு குளித்தவுடன் நெற்றி முளுவது திருநீறு பூசிக்கொண்டாள் .அந்த திருநீறு சிறிது நேரத்தில் காய்ந்து விலுந்து விடும்

நெற்றியில் திருநீறு பூசிக்கொள்வதால் மற்றவர்களின் கெட்ட எண்ணங்கள்(vibrations) நம்மை தாக்காது.
பதட்டதை குறைக்கும் .மேலும் நல்ல எண்ணங்கள் தோன்றும்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Aug 30, 2011 3:59 pm

உண்மையில் திருநீரில் இத்தனை மகத்துவமா...
நானும் தினமும் பூசிக்கொள்கிறேன்.... நன்றி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Tue Aug 30, 2011 4:29 pm

உமா wrote:உண்மையில் திருநீரில் இத்தனை மகத்துவமா...
நானும் தினமும் பூசிக்கொள்கிறேன்.... திருநீறு பூசிக்கொள்வதின் சிறப்பு  678642
ஒரு நாள் பூசிக்கொண்டாள் .மறுநாள் சாப்பிட மறந்தாலும் திருநீறு பூசிகோள்ள மறக்க மாட்டீர்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Aug 30, 2011 4:32 pm

pkesavanmca wrote:
உமா wrote:உண்மையில் திருநீரில் இத்தனை மகத்துவமா...
நானும் தினமும் பூசிக்கொள்கிறேன்.... திருநீறு பூசிக்கொள்வதின் சிறப்பு  678642
ஒரு நாள் பூசிக்கொண்டாள் .மறுநாள் சாப்பிட மறந்தாலும் திருநீறு பூசிகோள்ள மறக்க மாட்டீர்கள்

அப்படியா.... அதிர்ச்சி அதிர்ச்சி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Tue Aug 30, 2011 4:33 pm

ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல



thiva
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Tue Aug 30, 2011 4:37 pm

திருநீரில் இவளவு விஷயம் இருக்கா



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Tue Aug 30, 2011 4:42 pm

இது போன்று துளசி ,வேப்பமரம், அரசமரம் போன்றவை தனக்குள் ஏகபட்ட குணநலகள் கொண்டுள்ளது .



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
திருநீறு பூசிக்கொள்வதின் சிறப்பு  1357389திருநீறு பூசிக்கொள்வதின் சிறப்பு  59010615திருநீறு பூசிக்கொள்வதின் சிறப்பு  Images3ijfதிருநீறு பூசிக்கொள்வதின் சிறப்பு  Images4px
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Tue Aug 30, 2011 6:52 pm

அருமையான தகவல் மகிழ்ச்சி ,

கூடுதல் தகவல் ஒன்றையையும் சேர்க்க விரும்புகிறேன்,, ஞான சம்பந்தர் வாழும் காலத்தில் பாண்டிய மன்னன் சமண மதத்தை சேர்ந்து இருந்தான், அவனது தமக்கையான மங்கையர்க்கரசி, பாண்டிய மன்னனுக்கு மீண்டும் சைவ நெறி வர ஞான சம்பந்தரை அழைத்தார், இதை அறிந்த சமணர்கள் திரு ஞான சம்பந்தரின் குடிசைக்கு தீ வைத்தனர், தீயில் இருந்து தப்பிய திருஞான சம்பந்தர், அந்த தீ சென்று மன்னடிடம் ஏறுக என்றவுடன் மன்னனுக்கு வயிற்றில் தீராத வெப்பு நோய் வந்து விட்டது, இதை தீர்க்க சமணர்கள் போராடினர். ஆனால் இயலவில்லை, கடைசியில் பாதி வயிறு சமணர்கள் தீர்பதாகவும், மீதி பாதி சம்பந்தர் தீர்க்க வேண்டும், இதில் தோற்றால் சமணர்கள் கழுவில் ஏறுவதாக சபதம் செய்தனர். சம்பந்தர் அரண்மனையில் தீரு நீறு தேடி, எங்கும் கிடைக்காமல் கடைசியில் சமையல் அறையில் இருந்த சாம்பல் எடுத்து, இந்த பதிகம் பாடி திருநீறு பூசி மன்னனின் தீராத வயிறு வலியை தீர்த்து வைத்தார்.

" மந்திரம் ஆவது திருநீறு,
மாசுகள் நீப்பது திருநீறு
சுந்தரம் ஆவது திருநீறு
துதிக்கப்படுவது திருநீறு"

திருநீறு அவ்வளவு மகிமை வாய்ந்தது. மேலும் ஆணவம், கண்மம் , மாயை என்று கூறப்படும் மும்மலங்கள் நீங்க வேண்டும் என்ற காரணத்தால் மூன்று பட்டை இடச் சொல்கின்றனர்.

உங்கள் பதிவுக்கு நன்றி
சூப்பருங்க










சதாசிவம்
திருநீறு பூசிக்கொள்வதின் சிறப்பு  1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Aug 31, 2011 10:26 am

தகவலுக்கு நன்றி நண்பா.

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sat Sep 10, 2011 1:48 pm

அனைவர்க்கும் நன்றி :வணக்கம்:



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
திருநீறு பூசிக்கொள்வதின் சிறப்பு  1357389திருநீறு பூசிக்கொள்வதின் சிறப்பு  59010615திருநீறு பூசிக்கொள்வதின் சிறப்பு  Images3ijfதிருநீறு பூசிக்கொள்வதின் சிறப்பு  Images4px
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக