புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழக புதிய கவர்னராக ரோசய்யா நாளை பதவி ஏற்பு Poll_c10தமிழக புதிய கவர்னராக ரோசய்யா நாளை பதவி ஏற்பு Poll_m10தமிழக புதிய கவர்னராக ரோசய்யா நாளை பதவி ஏற்பு Poll_c10 
37 Posts - 77%
dhilipdsp
தமிழக புதிய கவர்னராக ரோசய்யா நாளை பதவி ஏற்பு Poll_c10தமிழக புதிய கவர்னராக ரோசய்யா நாளை பதவி ஏற்பு Poll_m10தமிழக புதிய கவர்னராக ரோசய்யா நாளை பதவி ஏற்பு Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
தமிழக புதிய கவர்னராக ரோசய்யா நாளை பதவி ஏற்பு Poll_c10தமிழக புதிய கவர்னராக ரோசய்யா நாளை பதவி ஏற்பு Poll_m10தமிழக புதிய கவர்னராக ரோசய்யா நாளை பதவி ஏற்பு Poll_c10 
3 Posts - 6%
heezulia
தமிழக புதிய கவர்னராக ரோசய்யா நாளை பதவி ஏற்பு Poll_c10தமிழக புதிய கவர்னராக ரோசய்யா நாளை பதவி ஏற்பு Poll_m10தமிழக புதிய கவர்னராக ரோசய்யா நாளை பதவி ஏற்பு Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
தமிழக புதிய கவர்னராக ரோசய்யா நாளை பதவி ஏற்பு Poll_c10தமிழக புதிய கவர்னராக ரோசய்யா நாளை பதவி ஏற்பு Poll_m10தமிழக புதிய கவர்னராக ரோசய்யா நாளை பதவி ஏற்பு Poll_c10 
2 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழக புதிய கவர்னராக ரோசய்யா நாளை பதவி ஏற்பு Poll_c10தமிழக புதிய கவர்னராக ரோசய்யா நாளை பதவி ஏற்பு Poll_m10தமிழக புதிய கவர்னராக ரோசய்யா நாளை பதவி ஏற்பு Poll_c10 
32 Posts - 80%
dhilipdsp
தமிழக புதிய கவர்னராக ரோசய்யா நாளை பதவி ஏற்பு Poll_c10தமிழக புதிய கவர்னராக ரோசய்யா நாளை பதவி ஏற்பு Poll_m10தமிழக புதிய கவர்னராக ரோசய்யா நாளை பதவி ஏற்பு Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
தமிழக புதிய கவர்னராக ரோசய்யா நாளை பதவி ஏற்பு Poll_c10தமிழக புதிய கவர்னராக ரோசய்யா நாளை பதவி ஏற்பு Poll_m10தமிழக புதிய கவர்னராக ரோசய்யா நாளை பதவி ஏற்பு Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
தமிழக புதிய கவர்னராக ரோசய்யா நாளை பதவி ஏற்பு Poll_c10தமிழக புதிய கவர்னராக ரோசய்யா நாளை பதவி ஏற்பு Poll_m10தமிழக புதிய கவர்னராக ரோசய்யா நாளை பதவி ஏற்பு Poll_c10 
2 Posts - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழக புதிய கவர்னராக ரோசய்யா நாளை பதவி ஏற்பு


   
   
Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Tue Aug 30, 2011 9:01 am

தமிழக புதிய கவர்னராக ரோசய்யா நாளை பதவி ஏற்பு Ffeffad8-67bb-4cb1-833b-a4bf53aa6b91_S_secvpf

தமிழக கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலா பதவி காலம் கடந்த ஜுன் மாதம் 20-ந் தேதி முடிவடைந்தது. எனினும், புதிய கவர்னர் பொறுப்பேற்கும் வரை கவர்னராக நீடித்து வருகிறார்.

இந்த நிலையில், அவருக்கு பதிலாக புதிய கவர்னராக ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்-மந்திரி ரோசய்யா நியமிக்கப்பட்டுள்ளார். 78 வயதாகும் ரோசய்யா சென்னையில் உள்ள கவர்னர் மாளிகையில் நாளை (புதன்கிழமை) மாலை பதவி ஏற்கிறார். சுதந்திர இந்தியாவின் 24-வது தமிழக கவர்னராக பொறுப்பேற்கிறார்.

இந்த பதவி ஏற்பு விழாவில், முதலில் தமிழக தலைமை செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கி, கவர்னர் நியமனம் குறித்த ஜனாதிபதியின் உத்தரவை படிப்பார். அதையடுத்து சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், புதிய கவர்னர் ரோசய்யாவுக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பார்.

இந்த நிகழ்ச்சி முடிந்ததும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, அமைச்சர்கள் உள்ளிட்டோர் புதிய கவர்னர் ரோசய்யாவுக்கு வாழ்த்து தெரிவிப்பார்கள்.

தமிழ்நாட்டின் புதிய கவர்னர் ரோசய்யா, 1933-ம் ஆண்டு ஜுலை 4-ந் தேதி, ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டம் வெமுருவில் பிறந்தார். குண்டூரில் உள்ள இந்து கல்லூரியில் பி.காம் படித்தார். சுதந்திர போராட்ட வீரர் ஆச்சார்யா என்.ஜி.ரங்காவின் சீடரான இவர், ரங்காவின் சுதந்திரா கட்சி மூலமாக அரசியலில் நுழைந்தார்.

பின்னர், காங்கிரஸில் சேர்ந்த ரோசய்யா, 1995-ம் ஆண்டில் இருந்து 1997-ம் ஆண்டு வரை ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவராக பதவி வகித்தார். எம்.பி.யாகவும், எம்.எல்.சி.யாகவும் பதவி வகுத்துள்ளார். ஆந்திர காங்கிரஸ் மந்திரிசபைகளில் உள்துறை உள்பட பல்வேறு இலாகாக்களை வகித்தார்.

சென்னாரெட்டி, விஜயபாஸ்கர ரெட்டி, ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி ஆகியோரின் மந்திரிசபைகளில் நிதி மந்திரியாக இருந்தார். ஆந்திர சட்டசபையில் 16 தடவை பட்ஜெட் தாக்கல் செய்து சாதனை படைத்திருக்கிறார். இவற்றில் 7 தடவை தொடர்ச்சியாக பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். இது, அகில இந்திய அளவில் சாதனை ஆகும்.

கடந்த 2009-ம் ஆண்டு அப்போதைய ஆந்திர முதல்-மந்திரி ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்ததால், ரோசய்யா ஆந்திராவின் 15-வது முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். கடந்த ஆண்டு நவம்பர் 24-ந் தேதி வரை அப்பதவியில் நீடித்தார். பிறகு உடல்நிலையை காரணம் காட்டி முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். தற்போது ஆந்திர மேல்-சபை உறுப்பினராக இருந்து வருகிறார்.

ரோசய்யா, பேச்சாற்றல் மிக்கவர். அவருக்கு விசாகப்பட்டினத்தில் உள்ள ஆந்திர பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி உள்ளது. அவரது மனைவி பெயர் சிவலட்சுமி, இவர்களுக்கு சுப்பாராவ், மூர்த்தி என்ற மகன்களும், ரமாதேவி என்ற மகளும் உள்ளனர்.

மரபுப்படி புதிய கவர்னர் பதவி ஏற்க கவர்னர் மாளிகைக்கு வரும் நேரத்தில், பழைய கவர்னர் அங்கு இருப்பதில்லை. அதற்கு முன்பே புறப்பட்டு சென்றுவிடுவார்கள். அந்த வகையில் கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலா இன்று மாலை அல்லது நாளை காலை சென்னையில் இருந்து தனது சொந்த ஊருக்கு புறப்பட்டு செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாலைமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக