புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரமலான் சிந்தனைகள்: குழந்தைகளை சமமாக நடத்துங்கள்! Poll_c10ரமலான் சிந்தனைகள்: குழந்தைகளை சமமாக நடத்துங்கள்! Poll_m10ரமலான் சிந்தனைகள்: குழந்தைகளை சமமாக நடத்துங்கள்! Poll_c10 
81 Posts - 64%
heezulia
ரமலான் சிந்தனைகள்: குழந்தைகளை சமமாக நடத்துங்கள்! Poll_c10ரமலான் சிந்தனைகள்: குழந்தைகளை சமமாக நடத்துங்கள்! Poll_m10ரமலான் சிந்தனைகள்: குழந்தைகளை சமமாக நடத்துங்கள்! Poll_c10 
28 Posts - 22%
வேல்முருகன் காசி
ரமலான் சிந்தனைகள்: குழந்தைகளை சமமாக நடத்துங்கள்! Poll_c10ரமலான் சிந்தனைகள்: குழந்தைகளை சமமாக நடத்துங்கள்! Poll_m10ரமலான் சிந்தனைகள்: குழந்தைகளை சமமாக நடத்துங்கள்! Poll_c10 
10 Posts - 8%
mohamed nizamudeen
ரமலான் சிந்தனைகள்: குழந்தைகளை சமமாக நடத்துங்கள்! Poll_c10ரமலான் சிந்தனைகள்: குழந்தைகளை சமமாக நடத்துங்கள்! Poll_m10ரமலான் சிந்தனைகள்: குழந்தைகளை சமமாக நடத்துங்கள்! Poll_c10 
5 Posts - 4%
sureshyeskay
ரமலான் சிந்தனைகள்: குழந்தைகளை சமமாக நடத்துங்கள்! Poll_c10ரமலான் சிந்தனைகள்: குழந்தைகளை சமமாக நடத்துங்கள்! Poll_m10ரமலான் சிந்தனைகள்: குழந்தைகளை சமமாக நடத்துங்கள்! Poll_c10 
1 Post - 1%
viyasan
ரமலான் சிந்தனைகள்: குழந்தைகளை சமமாக நடத்துங்கள்! Poll_c10ரமலான் சிந்தனைகள்: குழந்தைகளை சமமாக நடத்துங்கள்! Poll_m10ரமலான் சிந்தனைகள்: குழந்தைகளை சமமாக நடத்துங்கள்! Poll_c10 
1 Post - 1%
eraeravi
ரமலான் சிந்தனைகள்: குழந்தைகளை சமமாக நடத்துங்கள்! Poll_c10ரமலான் சிந்தனைகள்: குழந்தைகளை சமமாக நடத்துங்கள்! Poll_m10ரமலான் சிந்தனைகள்: குழந்தைகளை சமமாக நடத்துங்கள்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரமலான் சிந்தனைகள்: குழந்தைகளை சமமாக நடத்துங்கள்! Poll_c10ரமலான் சிந்தனைகள்: குழந்தைகளை சமமாக நடத்துங்கள்! Poll_m10ரமலான் சிந்தனைகள்: குழந்தைகளை சமமாக நடத்துங்கள்! Poll_c10 
273 Posts - 45%
heezulia
ரமலான் சிந்தனைகள்: குழந்தைகளை சமமாக நடத்துங்கள்! Poll_c10ரமலான் சிந்தனைகள்: குழந்தைகளை சமமாக நடத்துங்கள்! Poll_m10ரமலான் சிந்தனைகள்: குழந்தைகளை சமமாக நடத்துங்கள்! Poll_c10 
225 Posts - 37%
mohamed nizamudeen
ரமலான் சிந்தனைகள்: குழந்தைகளை சமமாக நடத்துங்கள்! Poll_c10ரமலான் சிந்தனைகள்: குழந்தைகளை சமமாக நடத்துங்கள்! Poll_m10ரமலான் சிந்தனைகள்: குழந்தைகளை சமமாக நடத்துங்கள்! Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
ரமலான் சிந்தனைகள்: குழந்தைகளை சமமாக நடத்துங்கள்! Poll_c10ரமலான் சிந்தனைகள்: குழந்தைகளை சமமாக நடத்துங்கள்! Poll_m10ரமலான் சிந்தனைகள்: குழந்தைகளை சமமாக நடத்துங்கள்! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ரமலான் சிந்தனைகள்: குழந்தைகளை சமமாக நடத்துங்கள்! Poll_c10ரமலான் சிந்தனைகள்: குழந்தைகளை சமமாக நடத்துங்கள்! Poll_m10ரமலான் சிந்தனைகள்: குழந்தைகளை சமமாக நடத்துங்கள்! Poll_c10 
19 Posts - 3%
prajai
ரமலான் சிந்தனைகள்: குழந்தைகளை சமமாக நடத்துங்கள்! Poll_c10ரமலான் சிந்தனைகள்: குழந்தைகளை சமமாக நடத்துங்கள்! Poll_m10ரமலான் சிந்தனைகள்: குழந்தைகளை சமமாக நடத்துங்கள்! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ரமலான் சிந்தனைகள்: குழந்தைகளை சமமாக நடத்துங்கள்! Poll_c10ரமலான் சிந்தனைகள்: குழந்தைகளை சமமாக நடத்துங்கள்! Poll_m10ரமலான் சிந்தனைகள்: குழந்தைகளை சமமாக நடத்துங்கள்! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
ரமலான் சிந்தனைகள்: குழந்தைகளை சமமாக நடத்துங்கள்! Poll_c10ரமலான் சிந்தனைகள்: குழந்தைகளை சமமாக நடத்துங்கள்! Poll_m10ரமலான் சிந்தனைகள்: குழந்தைகளை சமமாக நடத்துங்கள்! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ரமலான் சிந்தனைகள்: குழந்தைகளை சமமாக நடத்துங்கள்! Poll_c10ரமலான் சிந்தனைகள்: குழந்தைகளை சமமாக நடத்துங்கள்! Poll_m10ரமலான் சிந்தனைகள்: குழந்தைகளை சமமாக நடத்துங்கள்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
ரமலான் சிந்தனைகள்: குழந்தைகளை சமமாக நடத்துங்கள்! Poll_c10ரமலான் சிந்தனைகள்: குழந்தைகளை சமமாக நடத்துங்கள்! Poll_m10ரமலான் சிந்தனைகள்: குழந்தைகளை சமமாக நடத்துங்கள்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரமலான் சிந்தனைகள்: குழந்தைகளை சமமாக நடத்துங்கள்!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 29, 2011 7:49 pm

ஒரே வீட்டிலுள்ள இரண்டு குழந்தைகளில் ஒன்று நன்றாகப் படிக்கலாம். மற்றவர் படிப்பதற்கு சிரமப்படலாம். உடனே படிப்பவனை உயர்த்தும் விதத்தில், பரிசு, உயர்ந்த ஆடை வகையை எடுத்துக் கொடுத்து,"" இதோ பார், அவன் நன்றாகப் படித்ததால் இதை வாங்கிக் கொடுத்தேன். நீ வீட்டை விட்டு வெளியே போ, மாடு மேய்க்கப் போ, ஓட்டலில் போய் கிளாஸ் கழுவு என்றெல்லாம் திட்டக்கூடாது.

எல்லோருக்கும் எல்லாம் கிடைத்து விடுவதில்லை. பெற்றவர்களிடம் கூட சில குறைகள் இருக்கலாம். குழந்தை இருக்கிறானே, அவன் முன்னால் புகை பிடிப்பது தவறல்லவா என்று உணராத தந்தைமார் எத்தனையோ பேர் உள்ளனர். "பலவீனம் என்பது எல்லோருக்கும் பொதுவானது. வளர்ந்த பிள்ளைகளாக இருக்கும் பட்சத்தில், ஒருவன் தான் வாங்கும் சம்பளம் முழுவதையும் பெற்றவர்களிடம் கொடுத்துவிடலாம். இன்னொருவன், அதை செலவழித்துவிட்டு,

கடமைக்கு ஏதோ தொகையைக் கொடுப்பவனாக இருப்பான். இவர்களை அன்பால் தான் திருத்த வேண்டுமே ஒழிய, "" எனக்கு கொடுத்தவனுக்கு என் சொத்தில் முக்கால் பங்கு, உனக்கு வெறும் கால் பங்கு, என ஆரம்பித்துவிடக்கூடாது. குழந்தைகளின் குணம் மாறுபட்டிருக்கலாம். ஆனால், பெற்றவர்களும் அவர்களைப் போலவே இருக்கக்கூடாது. அவர்களை சமமாக நடத்தினால், அவர்கள் தானாகவே திருந்தி விடுவார்கள். இந்தக் கருத்தில் தான் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் ""அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். உங்கள் குழந்தைகளிடையே சமத்துவ உணர்வுடன் நடந்து கொள்ளுங்கள், என்கிறார்கள்.

நன்றி : தினமலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 29, 2011 7:50 pm

ரமலான் சிந்தனைகள்: குழந்தைகளை சமமாக நடத்துங்கள்! TN_110829104239000000



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Aug 30, 2011 12:47 am

அருமையிருக்கு



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ரமலான் சிந்தனைகள்: குழந்தைகளை சமமாக நடத்துங்கள்! Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Aug 30, 2011 11:21 pm

நோன்பின் இறுதிக்கட்டத்தில் இருக்கும் நாம், பல விஷயங்களை சிந்தித்தோம். இவற்றை அடிப்படையாகக் கொண்டு நமது பாதையை தேர்ந்தெடுத்துக் கொள்ளும் சுதந்திரத்தை தக்க முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.உலகில் நல்ல விஷயங்களும் இருக்கின்றன. படுகுழியில் தள்ளும் விஷயங்களும் இருக்கின்றன. எல்லா நவீன கண்டுபிடிப்புகளிலும் அறிவுப்பூர்வமான விஷயங்களும் உள்ளன. நேரத்தையும், மனதையும் வீணடிப்பவையும் இருக்கின்றன. இதில் நல்லதைத் தேர்ந்தெடுப்பவன் விரைவில் முன்னேறுவான். மற்றவர்கள் பின்தங்கி போவார்கள்.ஒரு முறை நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் மக்களிடையே பேசும் போது, ""உங்கள் ஒவ்வொருவருக்கும் சொர்க்கமும், நரகமும் முன்பே எழுதப்பட்டுவிட்டது,'' என்றார்கள். உடனே மக்களில் சிலர், ""அப்படியானால், நாங்கள் எங்கள் மீது எழுதப்பட்ட விதியை ஒப்புக் கொண்டு அதன்படியே செயல்படலாம் அல்லவா?'' என்றனர். அதற்கு நாயகம்(ஸல்) அவர்கள், "" யார், தனது பொருளை செலவு செய்து இறைவனுக்கு பயந்து நன்மையான செயல்களை செய்கிறானோ அவனுக்கு சொர்க்கத்துக்கு செல்லும் பாதை காட்டப்படுகிறது. எவன் தன் பொருளை வழங்குவதில் கஞ்சத்தனம் செய்து இறைவனால் சொல்லப்பட்டதை அலட்சியம் செய்கிறானோ, அவனுக்கு துன்பம் மிகுந்த நரக வாழ்க்கைக்குரிய பாதை காட்டப்படுகிறது,'' என்றார்கள். இதில் இருந்து, இறைவன் தந்துள்ளவற்றில் நல்லதை தேர்ந்தெடுக்கும் உரிமையும், கெட்டதை தேர்ந்தெடுக்கும் உரிமையும் நமக்கு உள்ளது. கெட்டதை தேர்ந்தெடுத்தால் இவ்வுலகில் தற்காலிக சுகம் கிடைக்கலாம். ஆனால், மறுமை நாளில் நரகத்தில் கிடந்து வேக வேண்டும். இங்கே நல்லது செய்து சிரமப்பட்டாலும் பரவாயில்லை. சொர்க்கத்தில் இனிய வாழ்வை அனுபவிக்கலாம். எதைச் செய்ய வேண்டுமென நீங்களே தீர்மானித்துக் கொண்டு ரம்ஜான் திருநாளைக் கொண்டாட தயாராவோம்.



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ரமலான் சிந்தனைகள்: குழந்தைகளை சமமாக நடத்துங்கள்! Ila
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக