புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 6:22 pm
» தலைவலி குறைய...
by ayyasamy ram Today at 6:03 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 16
by ayyasamy ram Today at 6:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:17 pm
» மின் கட்டணம் உயர்வு
by ayyasamy ram Today at 4:13 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:49 pm
» இந்த வார சினி செய்திகள்
by ayyasamy ram Today at 3:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:42 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:51 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:26 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:17 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:00 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 11:44 am
» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Today at 11:42 am
» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Today at 11:41 am
» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Today at 11:39 am
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am
» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am
» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am
» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am
» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm
» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm
» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm
» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm
» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm
» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am
» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am
» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm
» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm
» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm
by heezulia Today at 6:22 pm
» தலைவலி குறைய...
by ayyasamy ram Today at 6:03 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 16
by ayyasamy ram Today at 6:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:17 pm
» மின் கட்டணம் உயர்வு
by ayyasamy ram Today at 4:13 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:49 pm
» இந்த வார சினி செய்திகள்
by ayyasamy ram Today at 3:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:42 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:51 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:26 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:17 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:00 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 11:44 am
» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Today at 11:42 am
» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Today at 11:41 am
» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Today at 11:39 am
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am
» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am
» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am
» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am
» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm
» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm
» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm
» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm
» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm
» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am
» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am
» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm
» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm
» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Rutu | ||||
prajai | ||||
rajuselvam | ||||
mruthun |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
i6appar | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உறவு முறித்த உறவு
Page 3 of 3 •
Page 3 of 3 • 1, 2, 3
First topic message reminder :
நாளத்தில் ஓடிய குருதியினை
ஒருகணம் நிற்கச் செய்தது
அலைபேசியில் வந்த சேதி
செவியினை நிரப்பிய சேதி
அகத்தினில் இடியும் மின்னலும்
விழிகளில் சொட்டியது கண்ணீர்
சுவாசநாளத்தில் மூச்சு ஸ்தம்பிக்க
நிலை தடுமாறிய தருணம்
உடைந்தது வலிமையிழந்து உடல்
அகம் தெகுட்டும் ஒவ்வாமை
மண்ணில் விழுந்த அமிலம்போல்
வேதனையை கக்கியது மனம்
அகத்தில் எரியும் அனலில்
உணர்வும் உணர்ச்சியும் உதிர்ந்து
உயிர்தாங்கிய சவமாய் உடல்
ஊர் உறவுகளின் ஏளனம்
கீறும் சொல் ஆயுதங்கள்
உயிர் உருஞ்சும் நகைப்புக்கள்
தெளிவற்று கலங்கிய மதியில்
அவ்வோப்போது தெளிந்து ஓடியது
ஒரு சுருக்கினில் சுயமரணம்
மண பந்த உறவறுத்து
படிதாண்டிய கட்டில் உறவு
வீதியில் தொட்டில் உறவு
அக்கரை வாழ்கையில் அவன்
இக்கரை தனிமைகளில் அவள்
அத்திப் பூவாய் கட்டில்பந்தம்
திரவியம் தேடுதலின் வழியில்
சலவைத் தாளின் போதையில்
வாழ்கைவீதில் தொலைத்தான் உறவை
நாளத்தில் ஓடிய குருதியினை
ஒருகணம் நிற்கச் செய்தது
அலைபேசியில் வந்த சேதி
செவியினை நிரப்பிய சேதி
அகத்தினில் இடியும் மின்னலும்
விழிகளில் சொட்டியது கண்ணீர்
சுவாசநாளத்தில் மூச்சு ஸ்தம்பிக்க
நிலை தடுமாறிய தருணம்
உடைந்தது வலிமையிழந்து உடல்
அகம் தெகுட்டும் ஒவ்வாமை
மண்ணில் விழுந்த அமிலம்போல்
வேதனையை கக்கியது மனம்
அகத்தில் எரியும் அனலில்
உணர்வும் உணர்ச்சியும் உதிர்ந்து
உயிர்தாங்கிய சவமாய் உடல்
ஊர் உறவுகளின் ஏளனம்
கீறும் சொல் ஆயுதங்கள்
உயிர் உருஞ்சும் நகைப்புக்கள்
தெளிவற்று கலங்கிய மதியில்
அவ்வோப்போது தெளிந்து ஓடியது
ஒரு சுருக்கினில் சுயமரணம்
மண பந்த உறவறுத்து
படிதாண்டிய கட்டில் உறவு
வீதியில் தொட்டில் உறவு
அக்கரை வாழ்கையில் அவன்
இக்கரை தனிமைகளில் அவள்
அத்திப் பூவாய் கட்டில்பந்தம்
திரவியம் தேடுதலின் வழியில்
சலவைத் தாளின் போதையில்
வாழ்கைவீதில் தொலைத்தான் உறவை
krishnaamma wrote:இன்றய நாட்டு நடப்பை கூறுகிறது உங்கள் கவிதை
மிக்க நன்றி
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
அக்கரை வாழ்கையில் அவன்
இக்கரை தனிமைகளில் அவள்
அத்திப் பூவாய் கட்டில்பந்தம்
ஒவ்வொன்றும் அருமையான வரிகள்
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
kitcha wrote:அக்கரை வாழ்கையில் அவன்
இக்கரை தனிமைகளில் அவள்
அத்திப் பூவாய் கட்டில்பந்தம்
ஒவ்வொன்றும் அருமையான வரிகள்
மிக்க நன்றி தோழரே
பணத்தை துரத்தும் வேட்டையில், மனத்தை படிக்க தவறிய அவலம் இது..
கணவனின் நிலையும் கட்டிலற்றதுதான் என்பதைக் கட்டியவள் சிந்தித்திருந்தால் படிதாண்டியிருக்க மாட்டாள்..
இக்கவிதை வழிதவறிய ஒருத்தியின் வாழ்க்கைப் பாடம் மட்டுமல்ல..
கடலுக்கப்பால் போனவன் நினைவை நெஞ்சில் ஏந்தி, குடும்ப மானத்தை உயிரில் ஏந்தி, உணர்வை அடக்கி, உயிரை சுருக்கி கற்பெனும் நெருப்பை அணையாது கட்டிக்காத்துவரும் எண்ணற்ற இல்லற தேவதைகளை எண்ணி நன்றி பாராட்டும் உறுதிப்பத்திரமும்கூட..
பாராட்டுகள் செய்தாலி.. !
கணவனின் நிலையும் கட்டிலற்றதுதான் என்பதைக் கட்டியவள் சிந்தித்திருந்தால் படிதாண்டியிருக்க மாட்டாள்..
இக்கவிதை வழிதவறிய ஒருத்தியின் வாழ்க்கைப் பாடம் மட்டுமல்ல..
கடலுக்கப்பால் போனவன் நினைவை நெஞ்சில் ஏந்தி, குடும்ப மானத்தை உயிரில் ஏந்தி, உணர்வை அடக்கி, உயிரை சுருக்கி கற்பெனும் நெருப்பை அணையாது கட்டிக்காத்துவரும் எண்ணற்ற இல்லற தேவதைகளை எண்ணி நன்றி பாராட்டும் உறுதிப்பத்திரமும்கூட..
பாராட்டுகள் செய்தாலி.. !
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ARR
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
பாராட்டுக்கள்
வெளி நாட்டினரை யோசிக்க வைக்கின்ற வரிகள்
வெளி நாட்டினரை யோசிக்க வைக்கின்ற வரிகள்
ARR wrote:பணத்தை துரத்தும் வேட்டையில், மனத்தை படிக்க தவறிய அவலம் இது..
கணவனின் நிலையும் கட்டிலற்றதுதான் என்பதைக் கட்டியவள் சிந்தித்திருந்தால் படிதாண்டியிருக்க மாட்டாள்..
இக்கவிதை வழிதவறிய ஒருத்தியின் வாழ்க்கைப் பாடம் மட்டுமல்ல..
கடலுக்கப்பால் போனவன் நினைவை நெஞ்சில் ஏந்தி, குடும்ப மானத்தை உயிரில் ஏந்தி, உணர்வை அடக்கி, உயிரை சுருக்கி கற்பெனும் நெருப்பை அணையாது கட்டிக்காத்துவரும் எண்ணற்ற இல்லற தேவதைகளை எண்ணி நன்றி பாராட்டும் உறுதிப்பத்திரமும்கூட..
பாராட்டுகள் செய்தாலி.. !
மிக்க நன்றி தோழரே
mohaideen77 wrote:பாராட்டுக்கள்
வெளி நாட்டினரை யோசிக்க வைக்கின்ற வரிகள்
மிக்க நன்றி
- Sponsored content
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 3
|
|