புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உறவு முறித்த உறவு Poll_c10உறவு முறித்த உறவு Poll_m10உறவு முறித்த உறவு Poll_c10 
7 Posts - 58%
heezulia
உறவு முறித்த உறவு Poll_c10உறவு முறித்த உறவு Poll_m10உறவு முறித்த உறவு Poll_c10 
3 Posts - 25%
வேல்முருகன் காசி
உறவு முறித்த உறவு Poll_c10உறவு முறித்த உறவு Poll_m10உறவு முறித்த உறவு Poll_c10 
1 Post - 8%
mohamed nizamudeen
உறவு முறித்த உறவு Poll_c10உறவு முறித்த உறவு Poll_m10உறவு முறித்த உறவு Poll_c10 
1 Post - 8%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உறவு முறித்த உறவு Poll_c10உறவு முறித்த உறவு Poll_m10உறவு முறித்த உறவு Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
உறவு முறித்த உறவு Poll_c10உறவு முறித்த உறவு Poll_m10உறவு முறித்த உறவு Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
உறவு முறித்த உறவு Poll_c10உறவு முறித்த உறவு Poll_m10உறவு முறித்த உறவு Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
உறவு முறித்த உறவு Poll_c10உறவு முறித்த உறவு Poll_m10உறவு முறித்த உறவு Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
உறவு முறித்த உறவு Poll_c10உறவு முறித்த உறவு Poll_m10உறவு முறித்த உறவு Poll_c10 
8 Posts - 2%
prajai
உறவு முறித்த உறவு Poll_c10உறவு முறித்த உறவு Poll_m10உறவு முறித்த உறவு Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
உறவு முறித்த உறவு Poll_c10உறவு முறித்த உறவு Poll_m10உறவு முறித்த உறவு Poll_c10 
4 Posts - 1%
Guna.D
உறவு முறித்த உறவு Poll_c10உறவு முறித்த உறவு Poll_m10உறவு முறித்த உறவு Poll_c10 
4 Posts - 1%
வேல்முருகன் காசி
உறவு முறித்த உறவு Poll_c10உறவு முறித்த உறவு Poll_m10உறவு முறித்த உறவு Poll_c10 
4 Posts - 1%
mruthun
உறவு முறித்த உறவு Poll_c10உறவு முறித்த உறவு Poll_m10உறவு முறித்த உறவு Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உறவு முறித்த உறவு


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Aug 29, 2011 3:31 pm

உறவு முறித்த உறவு 01021.l8a9xvd2szkwkokwwgk00wc8.a5fuq7lrqzkgc0ccw4ss08gso.th

நாளத்தில் ஓடிய குருதியினை
ஒருகணம் நிற்கச் செய்தது
அலைபேசியில் வந்த சேதி

செவியினை நிரப்பிய சேதி
அகத்தினில் இடியும் மின்னலும்
விழிகளில் சொட்டியது கண்ணீர்

சுவாசநாளத்தில் மூச்சு ஸ்தம்பிக்க
நிலை தடுமாறிய தருணம்
உடைந்தது வலிமையிழந்து உடல்

அகம் தெகுட்டும் ஒவ்வாமை
மண்ணில் விழுந்த அமிலம்போல்
வேதனையை கக்கியது மனம்

அகத்தில் எரியும் அனலில்
உணர்வும் உணர்ச்சியும் உதிர்ந்து
உயிர்தாங்கிய சவமாய் உடல்

ஊர் உறவுகளின் ஏளனம்
கீறும் சொல் ஆயுதங்கள்
உயிர் உருஞ்சும் நகைப்புக்கள்

தெளிவற்று கலங்கிய மதியில்
அவ்வோப்போது தெளிந்து ஓடியது
ஒரு சுருக்கினில் சுயமரணம்

மண பந்த உறவறுத்து
படிதாண்டிய கட்டில் உறவு
வீதியில் தொட்டில் உறவு

அக்கரை வாழ்கையில் அவன்
இக்கரை தனிமைகளில் அவள்
அத்திப் பூவாய் கட்டில்பந்தம்

திரவியம் தேடுதலின் வழியில்
சலவைத் தாளின் போதையில்
வாழ்கைவீதில் தொலைத்தான் உறவை




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Mon Aug 29, 2011 3:33 pm

நல்லா மகிழ்ச்சி நன்றி இருக்குங்க



மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

உறவு முறித்த உறவு Jjji
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Aug 29, 2011 3:36 pm

ஒவ்வொரு வரிகளை படிக்கும்போதே மனதில் சிறு வேதனை ஏற்பட்டது செய்தாலி....


திரவியம் தேடுதலின் வழியில்
சலவைத் தாளின் போதையில்
வாழ்கைவீதில் துலைத்தான் உறவை

கணவன் இறந்துவிட்டான் என்பதை தானே கூறுகிறது இந்த கவிதை வரிகள்... மேல உள்ளது மட்டும் எனக்கு விளங்கவில்லை....
விளக்குங்களேன் ....




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Postkavimuki Mon Aug 29, 2011 3:39 pm

தெளிவற்று கலங்கிய மதியில்
அவ்வோப்போது தெளிந்து ஓடியது
ஒரு சுருக்கினில் சுயமரணம்


மனம் மாயணமாகி விட்டது அருமை நன்றி


செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Aug 29, 2011 3:45 pm

உமா wrote:ஒவ்வொரு வரிகளை படிக்கும்போதே மனதில் சிறு வேதனை ஏற்பட்டது செய்தாலி....


திரவியம் தேடுதலின் வழியில்
சலவைத் தாளின் போதையில்
வாழ்கைவீதில் துலைத்தான் உறவை

கணவன் இறந்துவிட்டான் என்பதை தானே கூறுகிறது இந்த கவிதை வரிகள்... மேல உள்ளது மட்டும் எனக்கு விளங்கவில்லை....
விளக்குங்களேன் ....

கிறுக்கலின் பொருள் :

வெளிநாட்டில் திரவியம் தேடும் தலைவன்

கட்டில் சுகம் கிடைக்கவில்லை என்று
பிள்ளைகளை உதற தள்ளி
வீட்டை வீடு ஓடும் மனைவி

வீதியில் அனாதையாய் பிள்ளைகள்


போனில் வந்த செய்தி

நிலை தடுமாறும் அவன்
ஊரின் ஏலனத்திகு பயந்து
சுய மரணத்தை என்னுக்கிறான்

பணம் தேடிய வாழ்கையில்
தன் மண பந்தத்தை இழந்து விடுகிறான்




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Aug 29, 2011 3:50 pm

செய்தாலி wrote:
உமா wrote:ஒவ்வொரு வரிகளை படிக்கும்போதே மனதில் சிறு வேதனை ஏற்பட்டது செய்தாலி....


திரவியம் தேடுதலின் வழியில்
சலவைத் தாளின் போதையில்
வாழ்கைவீதில் துலைத்தான் உறவை

கணவன் இறந்துவிட்டான் என்பதை தானே கூறுகிறது இந்த கவிதை வரிகள்... மேல உள்ளது மட்டும் எனக்கு விளங்கவில்லை....
விளக்குங்களேன் ....

கிறுக்கலின் பொருள் :

வெளிநாட்டில் திரவியம் தேடும் தலைவன்

கட்டில் சுகம் கிடைக்கவில்லை என்று
பிள்ளைகளை உதற தள்ளி
வீட்டை வீடு ஓடும் மனைவி

வீதியில் அனாதையாய் பிள்ளைகள்


போனில் வந்த செய்தி

நிலை தடுமாறும் அவன்
ஊரின் ஏலனத்திகு பயந்து
சுய மரணத்தை என்னுக்கிறான்

பணம் தேடிய வாழ்கையில்
தன் மண பந்தத்தை இழந்து விடுகிறான்
நிதர்சனமான உண்மை சோகம்
கவிதை அருமை சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Aug 29, 2011 3:51 pm

செய்தாலி wrote:
கிறுக்கலின் பொருள் :

வெளிநாட்டில் திரவியம் தேடும் தலைவன்

கட்டில் சுகம் கிடைக்கவில்லை என்று
பிள்ளைகளை உதற தள்ளி
வீட்டை வீடு ஓடும் மனைவி

வீதியில் அனாதையாய் பிள்ளைகள்


போனில் வந்த செய்தி

நிலை தடுமாறும் அவன்
ஊரின் ஏலனத்திகு பயந்து
சுய மரணத்தை என்னுக்கிறான்

பணம் தேடிய வாழ்கையில்
தன் மண பந்தத்தை இழந்து விடுகிறான்

உண்மையாக இப்போதுதான் புரிந்தது அர்த்தம்....
நான் அதை வேறு விதமாக எடுத்துக்கொண்டேன்....

உண்மைதான் செய்தாலி ....
இந்த உலகில் இப்போ அதிகம் இது மாதிரி செய்திகள் தான் கேட்க்க முடிகிறது...

எனக்கு புரிய வைத்ததற்க்கு நன்றிகள்...
நன்றி நன்றி நன்றி நன்றி

உங்களின் வரிகளுக்கு வாழ்த்துக்கள்.....
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Aug 29, 2011 3:58 pm

வேதனையான நிஜங்கள்......... செய்தாலி. உறவு முறித்த உறவு 678642

நேற்று எங்கள் அலுவலக admin deptக்கு ஒரு வினோதனமான வழக்கு வந்தது. இரண்டு பெங்காலி ஆட்கள். ஒருவரின் மனைவிக்கு இன்னொருவர் ஃபோன் பேசியதாக வழக்கு. உறவு முறித்த உறவு 440806

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Aug 29, 2011 4:12 pm

நல்ல கிறுக்கல் ..பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை அது தான் எல்லோரும் இப்படி ஓடிக்கொண்டு இருக்காங்க சோகம்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





உறவு முறித்த உறவு Ila
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Mon Aug 29, 2011 4:14 pm

ராஜா wrote:வேதனையான நிஜங்கள்......... செய்தாலி. உறவு முறித்த உறவு 678642

நேற்று எங்கள் அலுவலக admin deptக்கு ஒரு வினோதனமான வழக்கு வந்தது. இரண்டு பெங்காலி ஆட்கள். ஒருவரின் மனைவிக்கு இன்னொருவர் ஃபோன் பேசியதாக வழக்கு. உறவு முறித்த உறவு 440806
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது பணத்தை மட்டும் வைத்து எல்லாவற்றையும் நிறைவு செய்ய முடியாது என்பதை புரிந்து கொண்டால் மட்டும் தான் . தீரும்

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக