புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புனித திருமுழுக்கு யோவானின் பாடுகள் நினைவு!! Poll_c10புனித திருமுழுக்கு யோவானின் பாடுகள் நினைவு!! Poll_m10புனித திருமுழுக்கு யோவானின் பாடுகள் நினைவு!! Poll_c10 
107 Posts - 49%
heezulia
புனித திருமுழுக்கு யோவானின் பாடுகள் நினைவு!! Poll_c10புனித திருமுழுக்கு யோவானின் பாடுகள் நினைவு!! Poll_m10புனித திருமுழுக்கு யோவானின் பாடுகள் நினைவு!! Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
புனித திருமுழுக்கு யோவானின் பாடுகள் நினைவு!! Poll_c10புனித திருமுழுக்கு யோவானின் பாடுகள் நினைவு!! Poll_m10புனித திருமுழுக்கு யோவானின் பாடுகள் நினைவு!! Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
புனித திருமுழுக்கு யோவானின் பாடுகள் நினைவு!! Poll_c10புனித திருமுழுக்கு யோவானின் பாடுகள் நினைவு!! Poll_m10புனித திருமுழுக்கு யோவானின் பாடுகள் நினைவு!! Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
புனித திருமுழுக்கு யோவானின் பாடுகள் நினைவு!! Poll_c10புனித திருமுழுக்கு யோவானின் பாடுகள் நினைவு!! Poll_m10புனித திருமுழுக்கு யோவானின் பாடுகள் நினைவு!! Poll_c10 
7 Posts - 3%
prajai
புனித திருமுழுக்கு யோவானின் பாடுகள் நினைவு!! Poll_c10புனித திருமுழுக்கு யோவானின் பாடுகள் நினைவு!! Poll_m10புனித திருமுழுக்கு யோவானின் பாடுகள் நினைவு!! Poll_c10 
3 Posts - 1%
Barushree
புனித திருமுழுக்கு யோவானின் பாடுகள் நினைவு!! Poll_c10புனித திருமுழுக்கு யோவானின் பாடுகள் நினைவு!! Poll_m10புனித திருமுழுக்கு யோவானின் பாடுகள் நினைவு!! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
புனித திருமுழுக்கு யோவானின் பாடுகள் நினைவு!! Poll_c10புனித திருமுழுக்கு யோவானின் பாடுகள் நினைவு!! Poll_m10புனித திருமுழுக்கு யோவானின் பாடுகள் நினைவு!! Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
புனித திருமுழுக்கு யோவானின் பாடுகள் நினைவு!! Poll_c10புனித திருமுழுக்கு யோவானின் பாடுகள் நினைவு!! Poll_m10புனித திருமுழுக்கு யோவானின் பாடுகள் நினைவு!! Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
புனித திருமுழுக்கு யோவானின் பாடுகள் நினைவு!! Poll_c10புனித திருமுழுக்கு யோவானின் பாடுகள் நினைவு!! Poll_m10புனித திருமுழுக்கு யோவானின் பாடுகள் நினைவு!! Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புனித திருமுழுக்கு யோவானின் பாடுகள் நினைவு!! Poll_c10புனித திருமுழுக்கு யோவானின் பாடுகள் நினைவு!! Poll_m10புனித திருமுழுக்கு யோவானின் பாடுகள் நினைவு!! Poll_c10 
234 Posts - 52%
heezulia
புனித திருமுழுக்கு யோவானின் பாடுகள் நினைவு!! Poll_c10புனித திருமுழுக்கு யோவானின் பாடுகள் நினைவு!! Poll_m10புனித திருமுழுக்கு யோவானின் பாடுகள் நினைவு!! Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
புனித திருமுழுக்கு யோவானின் பாடுகள் நினைவு!! Poll_c10புனித திருமுழுக்கு யோவானின் பாடுகள் நினைவு!! Poll_m10புனித திருமுழுக்கு யோவானின் பாடுகள் நினைவு!! Poll_c10 
30 Posts - 7%
mohamed nizamudeen
புனித திருமுழுக்கு யோவானின் பாடுகள் நினைவு!! Poll_c10புனித திருமுழுக்கு யோவானின் பாடுகள் நினைவு!! Poll_m10புனித திருமுழுக்கு யோவானின் பாடுகள் நினைவு!! Poll_c10 
18 Posts - 4%
T.N.Balasubramanian
புனித திருமுழுக்கு யோவானின் பாடுகள் நினைவு!! Poll_c10புனித திருமுழுக்கு யோவானின் பாடுகள் நினைவு!! Poll_m10புனித திருமுழுக்கு யோவானின் பாடுகள் நினைவு!! Poll_c10 
18 Posts - 4%
prajai
புனித திருமுழுக்கு யோவானின் பாடுகள் நினைவு!! Poll_c10புனித திருமுழுக்கு யோவானின் பாடுகள் நினைவு!! Poll_m10புனித திருமுழுக்கு யோவானின் பாடுகள் நினைவு!! Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
புனித திருமுழுக்கு யோவானின் பாடுகள் நினைவு!! Poll_c10புனித திருமுழுக்கு யோவானின் பாடுகள் நினைவு!! Poll_m10புனித திருமுழுக்கு யோவானின் பாடுகள் நினைவு!! Poll_c10 
2 Posts - 0%
Barushree
புனித திருமுழுக்கு யோவானின் பாடுகள் நினைவு!! Poll_c10புனித திருமுழுக்கு யோவானின் பாடுகள் நினைவு!! Poll_m10புனித திருமுழுக்கு யோவானின் பாடுகள் நினைவு!! Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
புனித திருமுழுக்கு யோவானின் பாடுகள் நினைவு!! Poll_c10புனித திருமுழுக்கு யோவானின் பாடுகள் நினைவு!! Poll_m10புனித திருமுழுக்கு யோவானின் பாடுகள் நினைவு!! Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
புனித திருமுழுக்கு யோவானின் பாடுகள் நினைவு!! Poll_c10புனித திருமுழுக்கு யோவானின் பாடுகள் நினைவு!! Poll_m10புனித திருமுழுக்கு யோவானின் பாடுகள் நினைவு!! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புனித திருமுழுக்கு யோவானின் பாடுகள் நினைவு!!


   
   
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Aug 29, 2011 2:57 pm

ஆகஸ்டு 29
புனித திருமுழுக்கு யோவானின் பாடுகள் நினைவு!!!


இன்றைய நற்செய்தி வாசகம் இந்த நினைவுக்கு உரியது.
முதல் வாசகம்
நான் கட்டளையிடும் அனைத்தையும் அவர்களிடம் சொல். அவர்கள் முன் கலக்கமுறாதே.
இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 1: 17-19
அந்நாள்களில் ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது. ``நீயோ உன் இடையை வரிந்து கட்டிக்கொள். புறப்படு, நான் கட்டளையிடும் அனைத்தையும் அவர்களிடம் சொல். அவர்கள் முன் கலக்கமுறாதே. இல்லையேல், அவர்கள் முன் உன்னைக் கலக்கமுறச் செய்வேன். இதோ, இன்று நான் உன்னை நாடு முழுவதற்கும், அதாவது, யூதாவின் அரசர்களுக்கும் அதன் தலைவர்களுக்கும் அதன் குருக்களுக்கும் நாட்டின் மக்களுக்கும் எதிராக அரண்சூழ் நகராகவும் இரும்புத் தூணாகவும் வெண்கலச் சுவராகவும் ஆக்கியுள்ளேன். அவர்கள் உனக்கு எதிராகப் போராடுவார்கள். எனினும் உன் மேல் வெற்றி கொள்ள அவர்களால் இயலாது. ஏனெனில் உன்னை விடுவிக்க நான் உன்னோடு இருக்கிறேன்'' என்கிறார் ஆண்டவர்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 71: 1-2. 3-4ய. 5-6. 15யb,17 (பல்லவி: 15ய)
பல்லவி: என் வாய் உமது நீதியையும் மீட்பையும் எடுத்துரைக்கும்.
1 ஆண்டவரே! உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன்; ஒருபோதும் நான் வெட்கமுற விடாதேயும். 2 உமது நீதிக்கேற்ப என்னை விடுவித்தருளும்; எனக்கு நீர் செவிசாய்த்து என்னை மீட்டுக் கொள்ளும். பல்லவி
3 என் அடைக்கலப் பாறையாக நீர் இருந்தருளும்; கோட்டை அரணாயிருந்து என்னை மீட்டருளும்; ஏனெனில், நீர் எனக்குக் கற்பாறையாகவும் அரணாகவும் இருக்கின்றீர். 4ய என் கடவுளே, பொல்லார் கையினின்று என்னைக் காத்தருளும். பல்லவி
5 என் தலைவரே, நீரே என் நம்பிக்கை; ஆண்டவரே, இளமை முதல் நீரே என் நம்பிக்கை. 6 பிறப்பிலிருந்து நான் உம்மைச் சார்ந்துள்ளேன்; தாய் வயிற்றிலிருந்து நீர் என்னைப் பிரித்தெடுத்தீர். பல்லவி
15யb என் வாய் நாள்தோறும் உமது நீதியையும் நீர் அருளும் மீட்பையும் எடுத்துரைக்கும்; உம் அருட்செயல்களை என்னால் கணிக்க இயலாது. 17 கடவுளே, என் இளமைமுதல் எனக்குக் கற்பித்து வந்தீர்; இனி வரும் நாள்களிலும் உம் வியத்தகு செயல்களை அறிவிப்பேன். பல்லவி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
மத் 5: 10
அல்லேலூயா, அல்லேலூயா! நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்குரியது. அல்லேலூயா.

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Aug 29, 2011 3:00 pm

நற்செய்தி வாசகம்
திருமுழுக்கு யோவானின் தலையை ஒரு தட்டில் வைத்து இப்போதே எனக்குக் கொடும்.
+மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 17-29
அக்காலத்தில் ஏரோது, தன் சகோதரனான பிலிப்பின் மனைவி ஏரோதியாவை மனைவியாக்கிக் கொண்டிருந்தான்; அவள் பொருட்டு ஆள் அனுப்பி யோவானைப் பிடித்துக் கட்டிச் சிறையில் அடைத்திருந்தான். ஏனெனில் யோவான் ஏரோதிடம், ``உம் சகோதரர் மனைவியை நீர் வைத்திருப்பது முறை அல்ல'' எனச் சொல்லி வந்தார்.
அப்போது ஏரோதியா அவர்மீது காழ்ப்புணர்வு கொண்டு, அவரைக் கொலை செய்ய விரும்பினாள்; ஆனால் அவளால் இயலவில்லை. ஏனெனில் யோவான் நேர்மையும் தூய்மையும் உள்ளவர் என்பதை ஏரோது அறிந்து அஞ்சி அவருக்குப் பாதுகாப்பு அளித்துவந்தான். அவர் சொல்லைக் கேட்டு மிகக் குழப்பமுற்ற போதிலும், அவருக்கு மனமுவந்து செவிசாய்த்தான். ஒரு நாள் ஏரோதியாவுக்கு நல்ல வாய்ப்பு ஒன்று கிடைத்தது.
ஏரோது தன் பிறந்த நாளில் அரசவையினருக்கும், ஆயிரத்தவர் தலைவர்களுக்கும் கலிலேய முதன்மைக் குடிமக்களுக்கும் ஒரு விருந்து படைத்தான். அப்போது ஏரோதியாவின் மகள் உள்ளே வந்து நடனமாடி ஏரோதையும் விருந்தினரையும் அகமகிழச் செய்தாள்.
அரசன் அச்சிறுமியிடம், ``உனக்கு என்ன வேண்டுமானாலும் கேள், தருகிறேன்'' என்றான். ``நீ என்னிடம் எது கேட்டாலும், ஏன் என் அரசில் பாதியையே கேட்டாலும் உனக்குத் தருகிறேன்'' என்றும் ஆணையிட்டுக் கூறினான்.
அவள் வெளியே சென்று, ``நான் என்ன கேட்கலாம்?'' என்று தன் தாயை வினவினாள். அவள், ``திருமுழுக்கு யோவானின் தலையைக் கேள்'' என்றாள்.
உடனே சிறுமி அரசனிடம் விரைந்து வந்து, ``திருமுழுக்கு யோவானின் தலையை ஒரு தட்டில் வைத்து இப்போதே எனக்குக் கொடும்'' என்று கேட்டாள்.
இதைக் கேட்ட அரசன் மிக வருந்தினான். ஆனாலும் விருந்தினர் முன் தான் ஆணையிட்டதால் அவளுக்கு அதை மறுக்க விரும்பவில்லை. உடனே அரசன் ஒரு காவலனை அனுப்பி யோவானுடைய தலையைக் கொண்டு வருமாறு பணித்தான். அவன் சென்று சிறையில் அவருடைய தலையை வெட்டி, அதை ஒரு தட்டில் கொண்டு வந்து அச்சிறுமியிடம் கொடுக்க, அவளும் அதைத் தன் தாயிடம் கொடுத்தாள்.
இதைக் கேள்வியுற்ற யோவானுடைய சீடர்கள் வந்து அவருடைய உடலை எடுத்துச் சென்று ஒரு கல்லறையில் வைத்தார்கள்.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.


வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Postவின்சீலன் Mon Aug 29, 2011 3:11 pm

அவள் வெளியே சென்று, ``நான் என்ன கேட்கலாம்?'' என்று தன் தாயை வினவினாள். அவள், ``திருமுழுக்கு யோவானின் தலையைக் கேள்'' என்றாள்.

பெண்ணை நம்பினால் இது தான் நடக்கும் .

நன்றி அருண்



உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

புனித திருமுழுக்கு யோவானின் பாடுகள் நினைவு!! Mgr
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Aug 30, 2011 1:33 pm

நன்றி வின்சிலன் அண்ணா,,! நன்றி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக