புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை ஒரு புரிதல் ! - Page 3 Poll_c10ஈகரை ஒரு புரிதல் ! - Page 3 Poll_m10ஈகரை ஒரு புரிதல் ! - Page 3 Poll_c10 
62 Posts - 63%
heezulia
ஈகரை ஒரு புரிதல் ! - Page 3 Poll_c10ஈகரை ஒரு புரிதல் ! - Page 3 Poll_m10ஈகரை ஒரு புரிதல் ! - Page 3 Poll_c10 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
ஈகரை ஒரு புரிதல் ! - Page 3 Poll_c10ஈகரை ஒரு புரிதல் ! - Page 3 Poll_m10ஈகரை ஒரு புரிதல் ! - Page 3 Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
ஈகரை ஒரு புரிதல் ! - Page 3 Poll_c10ஈகரை ஒரு புரிதல் ! - Page 3 Poll_m10ஈகரை ஒரு புரிதல் ! - Page 3 Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
ஈகரை ஒரு புரிதல் ! - Page 3 Poll_c10ஈகரை ஒரு புரிதல் ! - Page 3 Poll_m10ஈகரை ஒரு புரிதல் ! - Page 3 Poll_c10 
1 Post - 1%
viyasan
ஈகரை ஒரு புரிதல் ! - Page 3 Poll_c10ஈகரை ஒரு புரிதல் ! - Page 3 Poll_m10ஈகரை ஒரு புரிதல் ! - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை ஒரு புரிதல் ! - Page 3 Poll_c10ஈகரை ஒரு புரிதல் ! - Page 3 Poll_m10ஈகரை ஒரு புரிதல் ! - Page 3 Poll_c10 
254 Posts - 44%
heezulia
ஈகரை ஒரு புரிதல் ! - Page 3 Poll_c10ஈகரை ஒரு புரிதல் ! - Page 3 Poll_m10ஈகரை ஒரு புரிதல் ! - Page 3 Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
ஈகரை ஒரு புரிதல் ! - Page 3 Poll_c10ஈகரை ஒரு புரிதல் ! - Page 3 Poll_m10ஈகரை ஒரு புரிதல் ! - Page 3 Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஈகரை ஒரு புரிதல் ! - Page 3 Poll_c10ஈகரை ஒரு புரிதல் ! - Page 3 Poll_m10ஈகரை ஒரு புரிதல் ! - Page 3 Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
ஈகரை ஒரு புரிதல் ! - Page 3 Poll_c10ஈகரை ஒரு புரிதல் ! - Page 3 Poll_m10ஈகரை ஒரு புரிதல் ! - Page 3 Poll_c10 
15 Posts - 3%
prajai
ஈகரை ஒரு புரிதல் ! - Page 3 Poll_c10ஈகரை ஒரு புரிதல் ! - Page 3 Poll_m10ஈகரை ஒரு புரிதல் ! - Page 3 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஈகரை ஒரு புரிதல் ! - Page 3 Poll_c10ஈகரை ஒரு புரிதல் ! - Page 3 Poll_m10ஈகரை ஒரு புரிதல் ! - Page 3 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
ஈகரை ஒரு புரிதல் ! - Page 3 Poll_c10ஈகரை ஒரு புரிதல் ! - Page 3 Poll_m10ஈகரை ஒரு புரிதல் ! - Page 3 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஈகரை ஒரு புரிதல் ! - Page 3 Poll_c10ஈகரை ஒரு புரிதல் ! - Page 3 Poll_m10ஈகரை ஒரு புரிதல் ! - Page 3 Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஈகரை ஒரு புரிதல் ! - Page 3 Poll_c10ஈகரை ஒரு புரிதல் ! - Page 3 Poll_m10ஈகரை ஒரு புரிதல் ! - Page 3 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை ஒரு புரிதல் !


   
   

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Mon Aug 29, 2011 10:54 am

First topic message reminder :

ஈகரை ஒரு புரிதல் :

இது ஈகரையின் சிறப்பு பதிவாளர் ரேவதி அவர்கள் கேட்ட
கேள்விக்கான பதில் தான் . அந்த திரியில் பதியாமல், தனியாய் பதிவதற்க்கு, எல்லோரும் என்னை மன்னிக்க வேண்டும். அதில் வர கூடாத சில தகவல்களை நான் இதில் கூறுவதால் தான் தனி திரியில் பதிகிறேன்.



"ஈகரையை பற்றி உங்கள் கருத்து "

இந்த கேள்வியை வாசித்து விடுவதை போல அவ்வளவு
எளிதாய் பதில் சொல்ல முடியவில்லை. ஆகவே சில தகவல்களை புரிந்து கொண்டு பதில் தருகிறேன். சற்று பந்தாவாக சொல்ல வேண்டுமானால் " an observation study, to have a better understanding about eegarai " என்று சொல்லலாம். இதன் அடிப்படையில் எனது பார்வையில் ஈகரை இதோ ....

ஈகரை உறவு பாலமா ?

ஈ + கரை = ஈகரை
ஈ = கொடு , தா , அளி என்றெல்லாம் பொருள் படும்.
கரை = எல்லை , ஓரம் என்று பொருள் படும்.

நம்முடைய எண்ணங்களை. எல்லைகள் கடந்து, உலகின் எந்த
ஓரத்திலும் உள்ள உறவுகளிடம் சேர்ப்பதால் ஈகரை உலக தமிழர்களின் உறவு பாலம் தான். தமிழர்கள் என்றால் தமிழ் கற்றவர்கள்.

எனது ஈகரை :

ஈகரை வயலில்
உணர்வுகளை விதைத்து
உறவுகளை வளர்க்கிறோம் ;
இங்கு அறுவடை செய்வது
தமிழாய் இருந்தாலும் ,,,
மனது சமைந்து விடுவதால்
மகிழ்ச்சியை உண்கிறோம்:



ஈகரையின் நிறைகள் :

*
இங்கு கவிதைகளுக்கு இணையாக கட்டுரைகள் படிக்கபடுகின்றன.அதிலும்
தேசியம் தொடர்பான பதிவுகள் எல்லோராலும் விரும்ப படுகிறது. இது நாம்
தேசபக்தியை கட்டுகிறது. நம்மவர்களுக்கு அரட்டை எல்லாம் இரண்டாம்
பட்சம் தான்.

* புதுமைகள் போற்ற படுகின்றன. திறமைகள் ஊக்கு விக்க படுகின்றன.

* சகிப்பு தன்மை, உண்மை, வெளிப்படை இயல்பாகவே அமைந்து விடுகிறது.

( இன்னும் இருந்தாலும் இது போதும் )


குறைகள்

நெல்லுக்கும் உமியுண்டு
நீருக்கும் நுரையுண்டு : - நம்
ஈகரையிலும் சில குறை உண்டு..
ஆயிரக்கணக்கில் பதிவு செய்திருக்கும் ஜாம்பவான்களும், சிறப்பு
உறுப்பினர்களும் அமைதியாக இருக்கும் போது, 500 பதிவுகள் செய்த நன் ஈகரையை குறை கூறுவது நாகரீகம் இல்லை. ஆனாலும் இந்த குறைகளின் அடிப்படையில் சில பரிந்துரைகளை முன் வைத்திருக்கிறேன்.


பரிந்துரைகள்;

உறுப்பினர்கள் பதிவாளராய் இருக்கும் போது ;

உறவுகள் விரும்புகிற பதிவை மட்டும் கொடுத்தால் ரசிக்க படுவீர்கள்.
நீங்கள் எதை கொடுத்தாலும் உறவுகள் விரும்புகிற வகையில் கொடுத்தால் போற்ற படுவீர்கள். இந்த இரண்டில் எதை செய்தாலும் உங்களுக்கென தனி நடையை அமைத்து கொள்ளுங்கள்.

பதிவுகளின் வடிவம் :

கட்டுரைகளை பதியும் போது, (para ) பத்தி அமைப்பில் கவனம்
செலுத்த வேண்டும். உதாரணமாய் 5 லிருந்து 7 வரிகளை ஒரு பத்தியாய் அமைப்பது நலம். 20 வரிகளை கூட ஒரே பத்தியாய் எழுதினால், அது சலிப்பை தரும்.

குழந்தையாய் மாறுங்கள்


உங்களால் பதியப்பட்ட ஒன்று 0 பின்னூட்டத்தில் இருந்தால்
நிச்சயம் வறுத்த படுவீர்கள். இது கவனிக்க படாமல் இருப்பது சகஜம். அப்போது நீங்கள் நினைக்கிற ஒரு நபருக்கு தனி அஞ்சல் எழுதி படிக்க சொல்லுங்கள். அதெப்படி வழிய சென்று ஒருவரை படிக்க சொன்னால், சரியாய் வருமா ? என்று கேள்வி கேட்டாள் நீங்கள், கர்வத்தையும், வெட்கத்தையும் சுமக்கிறீர்கள் என்று பொருள். அதை தூக்கி போடுங்கள்.

அ, ஆ , வை எழுதிய குழந்தை, அதை தான் தாயாரிடம் காட்டுவதை போல
நீங்கள் ஈகரையில் இருப்பவர்களை தாயக கருதி, உங்கள் பதிவுகளை படிக்க சொல்லுங்கள்.

தாய்மை உணர்வுடன் இருங்கள் :

பதிவாளர் @ படைப்பாளி தாயாய் இருக்க வேண்டும். ஈகரை
உறுப்பினர்கள் எல்லோரும் குழந்தையை போல, விரும்பியதைத்தான் (படிப்பார்கள்) உண்பார்கள். பதிவாளர்கள் தான் தாயாய் இருந்து, உறுப்பினர்களுக்கு சரிவிகித உணவை தர வேண்டும். இதற்கு நீங்கள் என்ன உத்தியை கையாண்டாலும் சரி.

நன்றி சொல்லுங்கள் :


நமக்கு நாமே நன்றி சொல்வது சரி இல்லை தான். ஆனாலும் இங்கு
நன்றி சொல்வதை, பின்னூட்டம் தந்தவர்கள் எதிர் பார்க்கிறார்கள்.

உறுப்பினர்கள் வாசகராய் இருக்கும் போது :


பிரதி எடுத்து படியுங்கள் :


பெரிய அளவிலான கட்டுரைகளையும், செய்திகளையும்,
சமையல் குறிப்புகளையும் பிரதி எடுத்து கொண்டு வீட்டிற்கு சென்று படியுங்கள். பொறுமையை பின்னூட்டம் தந்தாள் போதுமானது. உங்கள் பின்னூட்டத்தின் தரம் தான் பேசப்படும். நீங்கள் பின்னூட்டம் அளித்த வேகம் பேசப்படாது.

ஏமாற்ற கூடாது :

எந்த ஒரு பதிவினையும் முழுமையாய் படிக்காமல் பின்னூட்டம் தர கூடாது. அப்படி செய்தால் அது நாம் ஈகரைக்கு செய்யும் துரோகம். ஒருவகையில் நமக்கு நாமே செய்கிற சுய துரோகம்.

குறியீடுகள் :

அரட்டைகள் அல்லாமல் மற்ற பதிவுகளில் குறியீடுகளை தனியே ,
பின்னூட்டமாக தர கூடாது.அதனுடன் எதாவது எழுதுவதுதான் சிறப்பு. குறியீடுகள் 0 வை போல. தனியே இருந்தால் மதிப்பில்லை. மேலும் அது உங்களுக்கும், பதிவாளருக்கும் நெருக்கத்தை ஏற்படுத்தாது.

மகளிர் அணிக்கான பரிந்துரைகள் :

உறவுகளை பேணிகாப்பது , பெண்களுக்கு மட்டுமே உரிய தனி
சிறப்பு. நாம் உறுப்பினர்கள் இன்னும் சிறப்பாய் உறவுகளை மேம்படுத்த வழிவகை செய்யுங்கள். எல்லோரும் , எல்லோர் மீதும் சரிசமமாய் கவனம் வையுங்கள். அது மனோவியல் சார்ந்து எல்லோரையும் உற்சாக படுத்தும்.


நன்றி.



[You must be registered and logged in to see this image.]

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Mon Aug 29, 2011 8:03 pm

Admin wrote:நான் கூட இதுவரை இவ்வாறு நினைத்துப் பார்த்ததில்லை. மிகவும் அழகாக அன்பாக நிறை குறைகளை எடுத்துக் கூறியுள்ளீர்கள். தரமான கட்டுரையை வழங்கியதற்கு என் பாராட்டுக்கள் அய்யம் பெருமாள்.

மேலும் உறவுகள், ஒருவர் குறிப்பிட்ட இலக்கான பதிவை அடையும் முன்னரே அவருக்கு வாழ்த்துத் திரி துவங்கி அந்தப் பதிவாளரை விரைவில் அந்த இலக்கை அடைய நெருக்கடி தருவது போல் செயல்படுவதைத் தவிர்த்தால் நல்லது.

சியர்ஸ்



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : [You must be registered and logged in to see this link.]
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Mon Aug 29, 2011 8:13 pm

Admin wrote:நான் கூட இதுவரை இவ்வாறு நினைத்துப் பார்த்ததில்லை. மிகவும் அழகாக அன்பாக நிறை குறைகளை எடுத்துக் கூறியுள்ளீர்கள். தரமான கட்டுரையை வழங்கியதற்கு என் பாராட்டுக்கள் அய்யம் பெருமாள்.

மேலும் உறவுகள், ஒருவர் குறிப்பிட்ட இலக்கான பதிவை அடையும் முன்னரே அவருக்கு வாழ்த்துத் திரி துவங்கி அந்தப் பதிவாளரை விரைவில் அந்த இலக்கை அடைய நெருக்கடி தருவது போல் செயல்படுவதைத் தவிர்த்தால் நல்லது.
சியர்ஸ் வேறு யாரும் வாழ்த்து திரி தொடங்கிவிடுவார்கள் என்ற எண்ணத்தில் விரைவில் ஆரம்பித்து விடுகிறார்கள் ! இலக்கை அடைய 10 அல்லது 20 பதிவு முன் என்று நாம் ஒரு வரையறை ஏற்படுத்தி செய்யலாம்

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Mon Aug 29, 2011 8:43 pm

உதயசுதா wrote:ரொம்ப அழகா அருமையா எழுதி இருக்கீங்க அய்யம் பெருமாள்.
நன்றி உங்கள் புரிதலுக்கு
ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


[You must be registered and logged in to see this image.]
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 29, 2011 8:48 pm

கே. பாலா wrote:
Admin wrote:நான் கூட இதுவரை இவ்வாறு நினைத்துப் பார்த்ததில்லை. மிகவும் அழகாக அன்பாக நிறை குறைகளை எடுத்துக் கூறியுள்ளீர்கள். தரமான கட்டுரையை வழங்கியதற்கு என் பாராட்டுக்கள் அய்யம் பெருமாள்.

மேலும் உறவுகள், ஒருவர் குறிப்பிட்ட இலக்கான பதிவை அடையும் முன்னரே அவருக்கு வாழ்த்துத் திரி துவங்கி அந்தப் பதிவாளரை விரைவில் அந்த இலக்கை அடைய நெருக்கடி தருவது போல் செயல்படுவதைத் தவிர்த்தால் நல்லது.
சியர்ஸ் வேறு யாரும் வாழ்த்து திரி தொடங்கிவிடுவார்கள் என்ற எண்ணத்தில் விரைவில் ஆரம்பித்து விடுகிறார்கள் ! இலக்கை அடைய 10 அல்லது 20 பதிவு முன் என்று நாம் ஒரு வரையறை ஏற்படுத்தி செய்யலாம்

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 29, 2011 8:49 pm

தரமான கட்டுரையை வழங்கியதற்கு என் பாராட்டுக்கள் அய்யம் பெருமாள். சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க புன்னகை



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
செல்ல கணேஷ்
செல்ல கணேஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011

Postசெல்ல கணேஷ் Mon Aug 29, 2011 9:41 pm

தோழமைக்கு,
நான் என்ன எதிர்பார்த்து இந்த தளத்திற்கு வந்தேனோ, அதை தங்களின் எண்ணம் வெளிப்படுத்தியுள்ளது. நன்றி .




ஸ்னேகத்துடன்.
செல்ல கணேஷ்.
[You must be registered and logged in to see this link.]
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Aug 30, 2011 9:28 am

Admin wrote:நான் கூட இதுவரை இவ்வாறு நினைத்துப் பார்த்ததில்லை. மிகவும் அழகாக அன்பாக நிறை குறைகளை எடுத்துக் கூறியுள்ளீர்கள். தரமான கட்டுரையை வழங்கியதற்கு என் பாராட்டுக்கள் அய்யம் பெருமாள்.

மேலும் உறவுகள், ஒருவர் குறிப்பிட்ட இலக்கான பதிவை அடையும் முன்னரே அவருக்கு வாழ்த்துத் திரி துவங்கி அந்தப் பதிவாளரை விரைவில் அந்த இலக்கை அடைய நெருக்கடி தருவது போல் செயல்படுவதைத் தவிர்த்தால் நல்லது.
நான்தான் அந்த அவசரக்குடுக்கை.....இனி மாற்றி கொள்கிறேன் :வணக்கம்: நன்றி



[You must be registered and logged in to see this link.]
Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Tue Aug 30, 2011 9:30 am

ரேவதி wrote:
Admin wrote:நான் கூட இதுவரை இவ்வாறு நினைத்துப் பார்த்ததில்லை. மிகவும் அழகாக அன்பாக நிறை குறைகளை எடுத்துக் கூறியுள்ளீர்கள். தரமான கட்டுரையை வழங்கியதற்கு என் பாராட்டுக்கள் அய்யம் பெருமாள்.

மேலும் உறவுகள், ஒருவர் குறிப்பிட்ட இலக்கான பதிவை அடையும் முன்னரே அவருக்கு வாழ்த்துத் திரி துவங்கி அந்தப் பதிவாளரை விரைவில் அந்த இலக்கை அடைய நெருக்கடி தருவது போல் செயல்படுவதைத் தவிர்த்தால் நல்லது.
நான்தான் அந்த அவசரக்குடுக்கை.....இனி மாற்றி கொள்கிறேன் [You must be registered and logged in to see this image.]

ஏன் ரேவ் இவ்வாறு கூறுகிறீர்கள்? இது ஒரு பொதுவான கருத்து மட்டுமே. யாரையும் குறிப்பிட்டுக் கூறப்பட்டுள்ளது அல்ல.

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Aug 30, 2011 9:32 am

Admin wrote:
ரேவதி wrote:
Admin wrote:நான் கூட இதுவரை இவ்வாறு நினைத்துப் பார்த்ததில்லை. மிகவும் அழகாக அன்பாக நிறை குறைகளை எடுத்துக் கூறியுள்ளீர்கள். தரமான கட்டுரையை வழங்கியதற்கு என் பாராட்டுக்கள் அய்யம் பெருமாள்.

மேலும் உறவுகள், ஒருவர் குறிப்பிட்ட இலக்கான பதிவை அடையும் முன்னரே அவருக்கு வாழ்த்துத் திரி துவங்கி அந்தப் பதிவாளரை விரைவில் அந்த இலக்கை அடைய நெருக்கடி தருவது போல் செயல்படுவதைத் தவிர்த்தால் நல்லது.
நான்தான் அந்த அவசரக்குடுக்கை.....இனி மாற்றி கொள்கிறேன் [You must be registered and logged in to see this image.]

ஏன் ரேவ் இவ்வாறு கூறுகிறீர்கள்? இது ஒரு பொதுவான கருத்து மட்டுமே. யாரையும் குறிப்பிட்டுக் கூறப்பட்டுள்ளது அல்ல.
அப்படி இல்லை அண்ணா நானும் 20 அல்லது 30 பதிவுகள் இருக்கும்போதே வாழ்த்து சொல்லி விடுவேன் அதான் சொன்னேன்



[You must be registered and logged in to see this link.]
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Aug 30, 2011 9:38 am

ரேவதி wrote:
Admin wrote:நான் கூட இதுவரை இவ்வாறு நினைத்துப் பார்த்ததில்லை. மிகவும் அழகாக அன்பாக நிறை குறைகளை எடுத்துக் கூறியுள்ளீர்கள். தரமான கட்டுரையை வழங்கியதற்கு என் பாராட்டுக்கள் அய்யம் பெருமாள்.

மேலும் உறவுகள், ஒருவர் குறிப்பிட்ட இலக்கான பதிவை அடையும் முன்னரே அவருக்கு வாழ்த்துத் திரி துவங்கி அந்தப் பதிவாளரை விரைவில் அந்த இலக்கை அடைய நெருக்கடி தருவது போல் செயல்படுவதைத் தவிர்த்தால் நல்லது.
நான்தான் அந்த அவசரக்குடுக்கை.....இனி மாற்றி கொள்கிறேன் :வணக்கம்: நன்றி

தெரியும் , தெரியும் புன்னகை நான் கூட இது சம்பந்தமா உங்களுக்கு மெயில் அனுப்பி இருக்கேன் புன்னகை இப்ப மாட்டிக்கிட்டீங்களா? நடனம் நடனம் நடனம்

ஆனா நீங்க சமர்த்து, இனி மாற்றி கொள்கிறேன் சொல்றீங்க பாருங்க , உங்களுக்கு ஒரு சபாஷ் புன்னகை



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக