புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வாஸ்து, பரிகார பூஜை பண்ணியும் பலனில்லை: ஆதரவாளர்கள் விரக்தி
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
திருச்சி:முன்னாள் அமைச்சர் நேரு, தான் கைதாகாமல் இருப்பதற்காக, கட்சி அலுவலகமாகச் செயல்பட்ட, தன் சொந்த வீட்டு வாசலை வாஸ்துப்படி மாற்றியும், வாடகை வீட்டுக்கு குடி புகுந்தும், பல்வேறு கோவில்களில் பரிகார பூஜை செய்தும் பலன் அளிக்கவில்லை. டாக்டர் ஒருவர் அளித்த புகாரின் பேரில், நேரு கைது செய்யப்பட்டதால், அவரது ஆதரவாளர்கள் விரக்தியில் உள்ளனர்.
திராவிட பாரம்பரியத்துடன், பகுத்தறிவு பாசறையில் வார்த்தெடுக்கப்பட்ட, தி.மு.க.,வில் இன்று பெரும்பாலானோர் தீவிர கடவுள் பக்தர்களாக மாறி வருகின்றனர். தி.மு.க., மூத்த தலைவர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் நேரு, திருவேங்கடமின் தீவிர பக்தர். இதை அவர் வெளிக்காட்டிக் கொள்ளாவிட்டாலும், பல தருணங்களில் அவரது பக்தி முகம் வெளியுலகுக்கு தெரிந்து விடும்.ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, ஏராளமான தி.மு.க., பிரமுகர்கள், நில அபகரிப்பு புகாரில் சிக்கி கைதாகி வருகின்றனர். நில அபகரிப்பு புகாரில் சிக்கிய முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் முதல், கடைக்கோடி தொண்டன் வரை கம்பி எண்ணிக் கொண்டிருக்கின்றனர்.
திருச்சி மாவட்ட தி.மு.க., செயலரும், முன்னாள் அமைச்சருமான நேருவின் தீவிர ஆதரவாளர்கள் பலர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். "நேருவின் தம்பி ராமஜெயம் கொடுத்த, "டார்ச்சர்' காரணமாக, மணப்பாறையைச் சேர்ந்த மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ராமசாமி இறந்தார்' என, கட்சியினர் பரவலாக புலம்பி வருகின்றனர்.தன் தம்பி ராமஜெயத்தால், கட்சிக்குள் ஏற்பட்ட குளறுபடிகளை சமாளிக்கவும், கட்சிக்குள் மேலும் பூசல் ஏற்படாமல் இருக்கவும், தான் கைதாவதை தவிர்க்கவும், திருச்சி, தில்லை நகர் ஐந்தாவது கிராசில், தி.மு.க., கட்சி அலுவலகமாகச் செயல்பட்டு வந்த, தன் வீட்டு வாசலை முன்னாள் அமைச்சர் நேரு, சமீபத்தில் வாஸ்துப்படி மாற்றியமைத்தார்.
ஜோதிடர்களின் ஆலோசனைப்படி, தில்லை நகர் 10வது கிராசில் சொந்த வீட்டில் இருந்த அவர், ஏழாவது கிராசில் வாடகை வீட்டுக்கு, குறைந்த வாடகையில் குடி புகுந்தார். இதற்கிடையே காஞ்சனா ஓட்டல் அபகரிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் நேரு, துணை மேயர் அன்பழகன் உட்பட ஐந்து பேர் மீது, போலீசார் வழக்கு தொடர்ந்தனர்.இது தொடர்பாக தங்களை கைது செய்யக்கூடாது என, நேரு உட்பட அனைவரும் மதுரை ஐகோர்ட்டில் மனு செய்தனர். மூன்று முறை கைது நடவடிக்கை தள்ளிப்போனது. "25ம் தேதி வரை அவர்களை கைது செய்யக் கூடாது' என, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
இதற்கிடையே, திருநெல்வேலி, சங்கரன் கோவிலில் உள்ள சங்கர நாராயணன் கோவிலில் உள்ள கோமதி அம்மாள் சன்னிதியில் சிறப்பு வழிபாடு, பூஜை செய்தார். ஆனால், எதுவும் பலனளிக்கவில்லை.திருச்சி மாவட்டம் துறையூரைச் சேர்ந்த டாக்டர் சீனிவாசன் அளித்த புகாரின் பேரில், முன்னாள் அமைச்சர் நேரு, 25ம் தேதி காலை கைது செய்யப்பட்டார். இது, நேருவின் ஆதரவாளர்களுக்கு வேதனையை அளித்தாலும், "இது பொய் புகார் தான். அண்ணன் சீக்கிரம், "ரிலீஸ்' ஆயிடுவார்' என்று நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.அதேநேரம், "என்ன தான் வாஸ்து, பரிகார பூஜை நடத்தினாலும், கைதாக வேண்டும் என்று தலைவிதி இருந்தால் யாரால் மாற்ற முடியும்' என, ஜோதிட நம்பிக்கை கொண்ட தி.மு.க.,வினர் புலம்புகின்றனர்.
திராவிட பாரம்பரியத்துடன், பகுத்தறிவு பாசறையில் வார்த்தெடுக்கப்பட்ட, தி.மு.க.,வில் இன்று பெரும்பாலானோர் தீவிர கடவுள் பக்தர்களாக மாறி வருகின்றனர். தி.மு.க., மூத்த தலைவர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் நேரு, திருவேங்கடமின் தீவிர பக்தர். இதை அவர் வெளிக்காட்டிக் கொள்ளாவிட்டாலும், பல தருணங்களில் அவரது பக்தி முகம் வெளியுலகுக்கு தெரிந்து விடும்.ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, ஏராளமான தி.மு.க., பிரமுகர்கள், நில அபகரிப்பு புகாரில் சிக்கி கைதாகி வருகின்றனர். நில அபகரிப்பு புகாரில் சிக்கிய முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் முதல், கடைக்கோடி தொண்டன் வரை கம்பி எண்ணிக் கொண்டிருக்கின்றனர்.
திருச்சி மாவட்ட தி.மு.க., செயலரும், முன்னாள் அமைச்சருமான நேருவின் தீவிர ஆதரவாளர்கள் பலர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். "நேருவின் தம்பி ராமஜெயம் கொடுத்த, "டார்ச்சர்' காரணமாக, மணப்பாறையைச் சேர்ந்த மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ராமசாமி இறந்தார்' என, கட்சியினர் பரவலாக புலம்பி வருகின்றனர்.தன் தம்பி ராமஜெயத்தால், கட்சிக்குள் ஏற்பட்ட குளறுபடிகளை சமாளிக்கவும், கட்சிக்குள் மேலும் பூசல் ஏற்படாமல் இருக்கவும், தான் கைதாவதை தவிர்க்கவும், திருச்சி, தில்லை நகர் ஐந்தாவது கிராசில், தி.மு.க., கட்சி அலுவலகமாகச் செயல்பட்டு வந்த, தன் வீட்டு வாசலை முன்னாள் அமைச்சர் நேரு, சமீபத்தில் வாஸ்துப்படி மாற்றியமைத்தார்.
ஜோதிடர்களின் ஆலோசனைப்படி, தில்லை நகர் 10வது கிராசில் சொந்த வீட்டில் இருந்த அவர், ஏழாவது கிராசில் வாடகை வீட்டுக்கு, குறைந்த வாடகையில் குடி புகுந்தார். இதற்கிடையே காஞ்சனா ஓட்டல் அபகரிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் நேரு, துணை மேயர் அன்பழகன் உட்பட ஐந்து பேர் மீது, போலீசார் வழக்கு தொடர்ந்தனர்.இது தொடர்பாக தங்களை கைது செய்யக்கூடாது என, நேரு உட்பட அனைவரும் மதுரை ஐகோர்ட்டில் மனு செய்தனர். மூன்று முறை கைது நடவடிக்கை தள்ளிப்போனது. "25ம் தேதி வரை அவர்களை கைது செய்யக் கூடாது' என, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
இதற்கிடையே, திருநெல்வேலி, சங்கரன் கோவிலில் உள்ள சங்கர நாராயணன் கோவிலில் உள்ள கோமதி அம்மாள் சன்னிதியில் சிறப்பு வழிபாடு, பூஜை செய்தார். ஆனால், எதுவும் பலனளிக்கவில்லை.திருச்சி மாவட்டம் துறையூரைச் சேர்ந்த டாக்டர் சீனிவாசன் அளித்த புகாரின் பேரில், முன்னாள் அமைச்சர் நேரு, 25ம் தேதி காலை கைது செய்யப்பட்டார். இது, நேருவின் ஆதரவாளர்களுக்கு வேதனையை அளித்தாலும், "இது பொய் புகார் தான். அண்ணன் சீக்கிரம், "ரிலீஸ்' ஆயிடுவார்' என்று நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.அதேநேரம், "என்ன தான் வாஸ்து, பரிகார பூஜை நடத்தினாலும், கைதாக வேண்டும் என்று தலைவிதி இருந்தால் யாரால் மாற்ற முடியும்' என, ஜோதிட நம்பிக்கை கொண்ட தி.மு.க.,வினர் புலம்புகின்றனர்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இவங்க எல்லாம் பகுத்தறிவு
பாசறை இல் இருப்பவர்கள் ...................இந்த லக்ஷணத்தில் நம்மை ப்பற்றி பேச்சு வேற இவங்களுக்கு கருமம் டா.
பாசறை இல் இருப்பவர்கள் ...................இந்த லக்ஷணத்தில் நம்மை ப்பற்றி பேச்சு வேற இவங்களுக்கு கருமம் டா.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கே. பாலா wrote:"அம்மா" பரிகார பூஜை ஏதாவது பண்ணினா சரியாகலாமோ ???
சபாஷ் சரியான கேள்வி பாலா
- வின்சீலன்இளையநிலா
- பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011
ஆடாதடா ஆடாதடா மனிதா
ரொம்ப ஆட்டம் போட்டா அடங்கிடுவ மனிதா
......
ஆடிய ஆட்டம் என்ன ?
ரொம்ப ஆட்டம் போட்டா அடங்கிடுவ மனிதா
......
ஆடிய ஆட்டம் என்ன ?
உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,
அன்புடன் தோழன்,
வின்சீலன்
ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
வின்சீலன் wrote:ஆடாதடா ஆடாதடா மனிதா
ரொம்ப ஆட்டம் போட்டா அடங்கிடுவ மனிதா
......
ஆடிய ஆட்டம் என்ன ?
- Sponsored content
Similar topics
» ருத்ரம்மா கோயிலில் பரிகார பூஜை - அனுஷ்கா
» பரிகார பூஜை என பெண்களிடம் சல்லாபம்: போலிச்சாமியார் காரைக்குடியில் கைது!
» சனீஸ்வர பகவான் கோவிலில் முதல்வர் மனைவி பரிகார பூஜை
» ஜெயலலிதா - சசிகலா இரவில் பரிகார பூஜை செய்யும் கோயில் குருக்கள் கடத்தல்
» காளகஸ்தி கோவிலில் கருணாநிதி-கனிமொழிக்கு ராகு-கேது சர்ப்ப தோஷ பூஜை: குடும்பத்தினர் நடத்தினர்
» பரிகார பூஜை என பெண்களிடம் சல்லாபம்: போலிச்சாமியார் காரைக்குடியில் கைது!
» சனீஸ்வர பகவான் கோவிலில் முதல்வர் மனைவி பரிகார பூஜை
» ஜெயலலிதா - சசிகலா இரவில் பரிகார பூஜை செய்யும் கோயில் குருக்கள் கடத்தல்
» காளகஸ்தி கோவிலில் கருணாநிதி-கனிமொழிக்கு ராகு-கேது சர்ப்ப தோஷ பூஜை: குடும்பத்தினர் நடத்தினர்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|