புதிய பதிவுகள்
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Today at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Today at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிறீஸ் பூதம் என்பது என்ன? - Page 2 I_vote_lcapகிறீஸ் பூதம் என்பது என்ன? - Page 2 I_voting_barகிறீஸ் பூதம் என்பது என்ன? - Page 2 I_vote_rcap 
37 Posts - 79%
dhilipdsp
கிறீஸ் பூதம் என்பது என்ன? - Page 2 I_vote_lcapகிறீஸ் பூதம் என்பது என்ன? - Page 2 I_voting_barகிறீஸ் பூதம் என்பது என்ன? - Page 2 I_vote_rcap 
4 Posts - 9%
வேல்முருகன் காசி
கிறீஸ் பூதம் என்பது என்ன? - Page 2 I_vote_lcapகிறீஸ் பூதம் என்பது என்ன? - Page 2 I_voting_barகிறீஸ் பூதம் என்பது என்ன? - Page 2 I_vote_rcap 
3 Posts - 6%
heezulia
கிறீஸ் பூதம் என்பது என்ன? - Page 2 I_vote_lcapகிறீஸ் பூதம் என்பது என்ன? - Page 2 I_voting_barகிறீஸ் பூதம் என்பது என்ன? - Page 2 I_vote_rcap 
2 Posts - 4%
mohamed nizamudeen
கிறீஸ் பூதம் என்பது என்ன? - Page 2 I_vote_lcapகிறீஸ் பூதம் என்பது என்ன? - Page 2 I_voting_barகிறீஸ் பூதம் என்பது என்ன? - Page 2 I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிறீஸ் பூதம் என்பது என்ன? - Page 2 I_vote_lcapகிறீஸ் பூதம் என்பது என்ன? - Page 2 I_voting_barகிறீஸ் பூதம் என்பது என்ன? - Page 2 I_vote_rcap 
32 Posts - 82%
dhilipdsp
கிறீஸ் பூதம் என்பது என்ன? - Page 2 I_vote_lcapகிறீஸ் பூதம் என்பது என்ன? - Page 2 I_voting_barகிறீஸ் பூதம் என்பது என்ன? - Page 2 I_vote_rcap 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
கிறீஸ் பூதம் என்பது என்ன? - Page 2 I_vote_lcapகிறீஸ் பூதம் என்பது என்ன? - Page 2 I_voting_barகிறீஸ் பூதம் என்பது என்ன? - Page 2 I_vote_rcap 
2 Posts - 5%
mohamed nizamudeen
கிறீஸ் பூதம் என்பது என்ன? - Page 2 I_vote_lcapகிறீஸ் பூதம் என்பது என்ன? - Page 2 I_voting_barகிறீஸ் பூதம் என்பது என்ன? - Page 2 I_vote_rcap 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிறீஸ் பூதம் என்பது என்ன?


   
   

Page 2 of 2 Previous  1, 2

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sun Aug 28, 2011 8:27 pm

First topic message reminder :

கிறீஸ் பூதம் என்பது என்ன?


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 29, 2011 8:20 am

anjali.vanitha wrote:
krishnaamma wrote:
anjali.vanitha wrote:
pkesavanmca wrote:கிறீஸ் பூதம் என்பது என்ன?
pkesavanmcaநீங்க கிறீஸ் பூசிட்டு இரவில் வந்தால் நீங்கதான் கிறீஸ் பூதம்
அதுதான் இப்ப இலங்கையில் நடக்குது

இது நிஜமா ? நீங்க கலாட்டா வாக சொல்கிறேர்களா? புன்னகை
உண்மையும் இதுதான்

எதற்க்கு அப்படி 'கிரீஸ் ' பூசிண்டு இரவில் வரணும்? அநியாயம் அநியாயம் விளக்குங்கள் அஞ்சலி புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Aug 29, 2011 11:19 am

இது போல பீதியை கிளப்பி விட்டு இலங்கை அரசு இரவில் ராணுவ வீரர்களை அனுப்பி போர்க்குற்ற தடயங்களை அழிக்கும் நடவடிக்கை என சில இலங்கை நண்பர்கள் கூறுகின்றனர். உண்மை எப்போ வெளிவரும் என்று தெரியவில்லை.

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon Aug 29, 2011 2:19 pm

இதோ மேலும் செய்திகளை வாசியுங்கள்

கிழக்கிலும் மலையகத்திலும் மர்ம மனிதர்களின் தாக்குதல்கள் பற்றியே பரவலாகப் பேசப்படுகின்றது.
பாதிக்கப்படாதோர் இதனை வதந்தியாகப் பார்த்தாலும், பாதிக்கப்பட்டோர் மேற்கொள்ளும் போராட்டங்கள் இது உண்மை என்பதை உணர்த்துகின்றது.
இதன் பின்னணியில் இருந்து செயற்படும் மர்ம சக்தி எது என்பது தான் இப்போது எழும் கேள்வி.
மக்கள் காவல் நிலையங்களையும் கடற்படை முகாம்களையும் சுற்றி வளைத்து தாக்குமளவிற்கு நிலைமை மோசமடைவதைக் காணலாம்.

பாதுகாப்புச் செயலாளரின் இராணுவ புலனாய்வுப் பிரிவினரே இந்த கிறீஸ் பூசிய மனிதர்கள் என்று பகிரங்கமாக கூறுகிறார் முன்னாள் வெளிநாட்டமைச்சர் மங்கள சமரவீர.
பதற்ற சூழலை உருவாக்கி ,சில அரசியல் கட்சிகளைத் தடை செய்ய அரசு முனைகிறது என்பதோடு இராணுவ நிர்வாகத்திற்கு தேவையான புறச்சூழலை உருவாக்கும் முயற்சியின் புதிய நகர்வுகளாகவும் இந்த பட்டணத்தில் பூதச் சாகசங்கள் கட்டவிழ்த்து விடப்படுவதாக மேலும் கூறுகிறார் மங்கள.

மக்களிடம் அகப்பட்ட பூதங்கள் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டாலும், பின்னர் விடுதலை செய்யப்படுவதாகவும் துரத்திச் செல்லப்படும் போது காவலரண்களிலும் இராணுவ முகாம்களிலும் ஓடி ஒளிந்து கொள்வதாகவும் மக்கள் விசனமடைகின்றார்கள்.
வெள்ளை வான் கடத்தல் சம்பவங்களுக்கு மாற்றீடாக இந்த மர்ம பூதங்கள் களமிறக்கப்பட்டுள்ளனவோ என்றே ஐயம் எழுகின்றது.
பெண்களைக் குறி வைத்துத் தாக்குவதால், மூட நம்பிக்கையில் எழுந்த அச்சத்திற்கு பரிகாரம் தேடுவதற்கான முயற்சியா இதுவென்ற கேள்வி முன் வைக்கப்படுகின்றது.

இருப்பினும் போர்க்குற்ற விசாரணை என்கிற அச்சுறுத்தலை திசை திருப்புவதற்கும், இராணுவ நிர்வாக மயமாக்கலிற்கும் தேவையான
அவசர கால சட்டத்தை நீடிப்பதற்கும், நாட்டில் பதற்ற சூழலை தக்க வைக்க வேண்டிய அவசியம் ஆட்சியாளர்களுக்கு இருப்பதாகவும் கருத இடமுண்டு.

http://tbcuk.com/?p=10



நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள கிறீஸ் மர்ம மனித அச்சுறுத்தல், பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தலைமையில், இராணுவப் புலனாய்வுப் பிரிவினரால் முன்னெடுக்கப்படும் செயற்றிட்டம் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தொடர்பாடல் பிரிவுத் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

கிறீஸ் மனிதன் என்ற மாயை ஏற்படுத்தி நாட்டில் மீண்டும் பதற்றமான சூழலை ஏற்படுத்துவதற்கு மஹிந்த ராஜபக்ஷ அரசு தயாராகி வருகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் பதற்றமான சூழலை ஏற்படுத்தி, அதனூடாக சில அரசியல் கட்சிகளைத் தடை செய்யும் முயற்சிகளையும் அரசு மேற்கொண்டுள்ளது என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.

மாத்தறையில் நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றும்போதே மங்கள சமரவீர மேற்கண்டவாறு தெரிவித்தார். இதுகுறித்து மேலும் தெரிவித்தவை வருமாறு

கடந்த காலங்களில் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டுவந்த வெள்ளை வான் அச்சுறுத்தல் நடவடிக்கையை முன்னெடுத்த தரப்பினரே தற்போது இந்த கிறீஸ் மர்ம மனித செயற்றிட்டத்தையும் முன்னெடுத்து வருகின்றனர் என பல தகவல்கள் கிடைத்துள்ளன.

சிக்கியவர்களில் பலர் இராணுவச் சிப்பாய்கள்

கிறீஸ் மர்ம மனிதர்களாக நடமாடிய நபர்கள், பிரதேச மக்களின் கைகளில் சிக்கிய பின்னர் அவர்களில் ஏராளமானோர் இராணுவச் சிப்பாய்கள் எனத் தெரியவந்துள்ளது.

அத்துடன், இவ்வாறு பிடிக்கப்பட்டவர்களில் சிலர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர், அவர்கள் தமது அடையாளத்தை உறுதிப்படுத்தி விடுதலையாகியுள்ளனர்.

கிறீஸ் மர்ம மனித பதற்றத்தை ஏற்படுத்தி கிராம மட்டத்தில் இராணுவத்தை நிலைகொள்ளச் செய்து, இராணுவ நிர்வாகத்திற்குத் தேவையான புறச்சூழலை பாதுகாப்புச் செயலாளர் ஏற்படுத்தி வருகிறார்.


www.tamilwin.com

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 29, 2011 2:25 pm

ராஜா wrote:இது போல பீதியை கிளப்பி விட்டு இலங்கை அரசு இரவில் ராணுவ வீரர்களை அனுப்பி போர்க்குற்ற தடயங்களை அழிக்கும் நடவடிக்கை என சில இலங்கை நண்பர்கள் கூறுகின்றனர். உண்மை எப்போ வெளிவரும் என்று தெரியவில்லை.



அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 29, 2011 2:31 pm

அதிர்ச்சியான தகவல் கிரிஹாசன் சோகம்



பகிந்தமைக்கு நன்றி கிறீஸ் பூதம் என்பது என்ன? - Page 2 678642



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக